முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சீமான் கூடடத்தில் அதிகம் கலந்து கொள்ளும் வாக்குரிமை இல்லாக ஈழ அகதிகள்

சீமான் கூட்டத்தில் கலந்து கொள்ளும் இலங்கை முகாம் அகதிகள், தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கண்ட உண்மை,     

தமிழ்நாட்டில், இலங்கை உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு அகதிகளாக வந்தவர்களுக்காக 107-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகள் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. இந்த முகாம்கள் மண்டபம், கொட்டாப்பட்டு, காரையூர், ஒக்கூர் போன்ற  இடங்கள் உட்பட பல மாவட்டங்களில் அமைந்துள்ளன, மேலும் இந்த முகாம்களில் உள்ளவர்கள் இந்தியக்


குடியுரிமை பெற்றவர்கள் இல்லை ஆகவே இங்கு வாக்குரிமை இல்லை, 

 தமிழ்நாடு அரசு, இலங்கை அகதிகள் முகாமை "இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம்" எனப் பெயரை மாற்றம் செய்தாலும் சட்டம் ஒன்றுதான் .

முக்கிய முகாம்கள்: மண்டபம் இராமநாதபுரம் மாவட்டம் , கொட்டாப்பட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டம் , கும்மிடிப்பூண்டி திருவள்ளூர் மாவட்டம், சிவகங்கை மாவட்டம் காரையூர் மற்றும் ஒக்கூர் புதூர் உள்ளிட்ட பல அகதிகள் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் அல்லது கொட்டடிகளில் உள்ள மக்களுக்குத் தமிழ்நாடு அரசு இலவச வீடு, கல்வி, மற்றும் அடிப்படை வசதிகளை, 13 மாவட்டங்களில் உள்ள 19 முகாம்களில் மேம்படுத்தி பெரும்பாலான முகாம்கள், இலங்கைத் தமிழர்களின் நலனை மேம்படுத்தவும், அவர்களுக்குத் தகுந்த வாழ்வாதாரத்தை உருவாக்கவும், தமிழ்நாடு அரசின் மூலம் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

இலங்கை ஏதிலியர் மறுவாழ்வு கழகம் போன்ற அமைப்புகள், முகாம்களில் வாழும் மக்களுக்கான நலத்திட்டங்களை, 2010 முதல் 2022 வரை சுமார் 15952 நபர்கள் தமிழக முகாம்களில் இருந்து இலங்கைக்குத் திரும்பியுள்ளனர்,. சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர், தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்களுக்குச் சென்று அவர்களைச் சந்திப்பதையும், அவர்களின் பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுப்பதாகவும்,

அகதிகள் முகாமில் உள்ளவர்களுடன் சீமான் கும்மிடிப்பூண்டி உட்பட தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஈழத் தமிழர் அகதிகள் முகாம்களுக்கு நேரடியாகச் சென்று, அங்குள்ள மக்களுக்கு சீமான் நிவாரணப் பணிகளை ஏற்கனவே மேற்கொண்டுள்ளார்.

 செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் உள்ள அகதிகளின் நிலை குறித்து, அந்த முகாம்களை மூடக் கோரி போராட்டங்கள் நடத்தி வந்தார், திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் உள்ள சிறப்பு முகாம்களில், தங்களை விடுதலை செய்யக் கோரி இலங்கைத் தமிழர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு ஆதரவாக, சீமான் குரல் கொடுத்துள்ளார்.

 ஈழத் தமிழர்களின் உரிமை மற்றும் அகதிகளின் வாழ்வாதாரத்திற்கான கோரிக்கைகளை, தனது கட்சியின் முக்கியக் கொள்கையாக வலியுறுத்தி, கூட்டங்களில் அகதிகள் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் சூழலை உருவாக்கியுள்ளார்.  அதில் வாக்குறிமை இல்லாத 

இலங்கை அகதிகள் முகாமில் உள்ள தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் என்றும், அவர்களைப் பாதுகாப்பாக உணர வைக்க வேண்டும் என்றும் சீமான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதன் காரணமாக வாக்குகள் இல்லாத இலங்கை அகதிகள் அதிக அளவில் அவரது கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள், அவர்கள் யாரும் சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியை சாராத நபர்கள், அது போலவே அவருக்கு பணி செய்யும் அணைவரும் தொகுதிக்கு சமபந்தம் இல்லாதவர்கள், சீமான் கூட இளையான்குடி சார்ந்த மானாமதுரை ரிசர்வ் தொகுதிக்கு உடபட்டவர், ஆகவே இவருக்கு தேர்தல் பணி செய்யும் மீனாட்சி புரம் இஸலாமியர் இளைஞர்கள் ஜமாத் வழி கட்டுபபடடு வாக்களிக்கும் நபர்கள் அதேபோல கல்லல் பகுதியில் சிலர் உள்ளனர் அவர்கள் உலகமே தனி மக்களுக்கு அண்ணியமானவர்கள். ஆகவே அவர் இங்கு டெபாசிட் வாங்குவதே சிரமம் ஆனால் மக்களை ஏமாற்ற பிரச்சாரத்தில்  வெளியூர்  அகதிகளும் வெளியூர் கட்சிக்காரர்களும் மட்டுமே, கடந்த தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் உடையார் சமூக துரை மாணிக்கம் அவர் வாங்கிய 20 ஆயிரம் + வாக்குகள் ஜாதி வாக்குகள், அது போல அதறகு முன் பரிமளம் 4 ஆயிரம் + வாஙகிய வாக்குகள் கல்லல் பகுதி வாழும் நாடார் சமூக வாக்குகள், இதில் சீமான் வாங்கும் வாக்கு 10 ஆயிரம் வரை மட்டுமே வரும் என்பதே உண்மை. ஆக டெப்பாசிட் காலியாகும் என்பதே  உண்மை நிலை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...