முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சவுக்கு சங்கர் தாயாரும் சசிகாந்த் செந்தில் மாமியாருமான கமலா காலமானார்

நிபந்தனை ஜாமீன் விதிமுளைகளை மீறி தலைமறைவாக இருந்த யூடியூப் நடத்திய சவுக்கு சங்கரை ஆந்திராவில் சென்னை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பரில் மோசடி


வழக்குகளில் கைதாகி, பின்னர் உடல்நலக் குறைவால் 12 வார கால இடைக்கால ஜாமீனில் வெளிவந்தவர், நீதிமன்ற உத்தரவுப்படி மார்ச் மாதம் 25-ஆம் தேதி ஆஜராகத் தவறியதனால் அவர் தலைமறைவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தனிப்படைகாவல்துறை தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி அவரை ஆந்திராவிலுள்ள ஒரு தங்கும் விடுதியில் வைத்து கைது செய்தனர்.

தற்போது சென்னை புழல் சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீது தமிழ்நாடு காவல்துறை ‘குண்டர் தடுப்பு சட்டத்தின்’ (Goondas Act) கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ஆணை சிறையிலேயே அவரிடம் வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு மற்றும் முதல்வர், அவர் மகன் துணை முதல்வர் உள்ளிட்டவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில், இந்த சட்ட நடவடிக்கை அவர் மீது பாய்ந்துள்ளது. ஆட்சி மாற்றம் நடந்நால் அரசு அவரை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்கும் என்பது தற்போது தேர்தல் பிரச்சாரம் செய்த எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.



குண்டர் சட்டம் என்பது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது பாயும் ஒரு கடுமையான சட்டமாகும். இந்த சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டால், பொதுவாக ஓராண்டு வரை ஜாமீனில் வெளியே வர முடியாது. இது சவுக்கு சங்கருக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஏற்கெனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு ஆதரவாகவும், ஆளுங்கட்சிக்கு எதிராகவும் கருத்துகளைப் பகிர்ந்து வந்தவர், தற்போது சட்ட ரீதியாகப் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளார்.


அதனால் அவரது தாயின் இறுச்சடங்கில் பங்கேற்க முடியாது   இருப்பினும், சவுக்கு சங்கருக்கு சட்டப்பூர்வமான ஒரு வாய்ப்பு இன்னும் உள்ளது. குண்டர் சட்டத்தை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய முடியும். நீதிமன்றம் அந்த சட்ட நடவடிக்கையில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து அதை ரத்து செய்தால் மட்டுமே, ஓராண்டு முடிவதற்கு முன்பே அவர் ஜாமீனில் வெளியே வர வாய்ப்புள்ளது. இல்லையெனில், அடுத்த ஒரு வருடத்திற்கு அவர் சிறையிலேயே இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.சசிகாந்த் செந்தில் 1979 ஆம் ஆண்டு பிறந்தவர் முன்னாள் இ.ஆ.ப அதிகாரியும், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக 2024 பொதுத் தேர்தலில் திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.சசிகாந்த் செந்தில் பாஜகவில் அண்ணாமலை ஐபிஎஸ் போல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர் 2009 ஆம் ஆண்டில் கருநாடகத்தின் இ.ஆ.ப அதிகாரியாக பணியைத் தொடங்கினார். ராய்ச்சூர், சித்ரதுர்கா ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராகவும் பின்னர் கருநாடக அரசின் பல்வேறு துறைகளிலும் பணியாற்றினார். 2019 ஆம் ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தலில் நரேந்திர மோதி மீ்ண்டும் வெற்றிபெற்றதைக் கண்டு வருந்தி தன் பதவியிலிருந்து விலகி பின்னர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.


மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டார். பின்னர் காங்கிரசில் இவருக்கு சமூக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. 2023 கருநாடக சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் செண்டரல் வார் ரூம் தலைவராக நியமிக்கப்பட்டார். கருநாடக மாநில ப.ஜ.க ஆட்சியின் ஊழல் போன்ற முக்கியச் சிக்கல்களை மக்களிடம் புதிய யுக்தியில் கொண்டு சென்று கவனத்தை ஈர்த்தார். இவ்வாறு திறப்பட செயல்பட்டு கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைய முக்கியப் பங்காற்றினார்.

இவருக்கு 2024 பொதுத் தேர்தலில் திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட கட்சி வாய்ப்பளித்தது. அந்தத் தேர்தலில் சசிகாந்த் செந்தில் மொத்தம் 7,96,953 வாக்குகளைப் பெற்றார். இவருக்கு அடுத்துவந்த பா.ஜ.க வேட்பாளரை விட 5,72 இலட்சம் வாக்குகளைக் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றார். இவர் சவுக்கு சங்கர் சகோதரியை குடும்பம் விரும்பாத நிலையில் திருமணம் செய்தவர் ஆவார்.  அட்டவணை பட்டியலினத்தைச் சேர்ந்த அத்தை. மருமகன் குடிமைப் பணி புரிந்தார். மகளின் காதல் திருமணம்.

எந்த அதிகாரமும் இன்றி மதுரவாயலில் குடித்தன வீடு.  மகன் சம்பாதித்து ஓரளவு வசதிகளை அனுபவிக்கும் முன் கவலையால் அளவு கடந்த மகன் பாசத்தால் தவித்து உயிரிழந்து உள்ளார். 

 கொன்றது திமுக.ஆழ்ந்த வருத்தத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் 

சசிகாந்த் செந்தில் அவரது மாமியார், ஸ்ரீமதி. கமலா, செயின்ட் ஜான்ஸ் அதாவது சவுக்கு சங்கர் தாயார் மருத்துவமனையில் நேற்று காலமானார்.

மகத்தான வலிமையும், கருணையும், தியாகமும் கொண்ட ஒரு பெண் - பெரும் போராட்டங்களின் மூலம் தன் குழந்தைகளை அசைக்க முடியாத அன்புடனும் கண்ணியத்துடனும் வளர்த்த தாய். தைரியத்துடனும் தன்னலமுடனும் குடும்பங்களை நடத்தும் எண்ணற்ற பெண்களுக்கு அமைதியான அஞ்சலியாக அவரது வாழ்க்கை நிற்கிறது.

அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும்:

வில்சன் கார்டன் இடுகாடு ஏப்ரல் 14 பிற்பகல் 3:30 முதல் மாலை 4:30 வரை நடைபெறும் எனவும்.

நண்பர்கள், சக ஊழியர்கள், நலன்விரும்பிகள் என அனைவரையும் அன்புடன் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். சசிகாந்த் செந்தில் எனத் தெரிவித்து பதிவிட்டுள்ளார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...