முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதிமுக எம்எல்ஏக்கள் 20 பேர் மாயம் முழு மெஜாரிட்டி பெறுகிறார் முதல்வர் விஜய்

மே மாதம் 4 ஆம் தேதி ,2026 அன்று 17 வது


தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான முடிவுகளை ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் வழங்கி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2026 மே மாதம் 5, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில் 16வது தமிழ்நாடு சட்ட மன்றப்பேரவையை ஆளுநர் கலைத்துள்ளார்.               


புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவையை வரவழைப்பதன் மூலம் அடுத்த அரசியலமைப்புச் சட்டச் செயல்முறை இப்போது தொடங்கும். எம்.எல்.ஏ.க்கள். உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்த பிறகு, சட்டசபை அதன் சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கும். இதைத் தொடர்ந்து, சபையில் பெரும்பான்மை ஆதரவைக் கோரும் கட்சியோ அல்லது கூட்டணியோ, தேவைப்பட்டால், நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் சட்டசபையில் பலத்தை நிரூபிக்க வேண்டும். பெரும்பான்மையை நிறுவியதும்,


புதிய அரசாங்கம் முறையாக பதவியில் தொடரும். இந்த நடைமுறைகள் முடியும் வரை, நிர்வாகத்தில் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக தற்போதுள்ள அரசாங்கம் பொதுவாக ஒரு கவனிப்புத் திறனில் செயல்படுகிறது.ஆட்சி அமைக்க தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிமுக தலைவர்களில் ஒருவரான சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவில் வெற்றி பெற்ற சடடமன்ற உறுப்பினர்களில் 40 பேர் (எடப்பாடி கே. பழனிசாமி ஆதரவாளர்கள் ஏழுபேர் தவிர) ஆதரவளிக்கத் திட்டமிட்டது தெரிகிறது.

அதிமுக சி.வி.சண்முகம் தலைமையில் நல்லிரரவில் நடந்த இரகசிய ஆலோசனைக் கூட்டத்தில் தீர்வு.

மக்கள் ஆதரவு பெற்றுத் தேர்தலில் வென்ற தவெக தலைவர் ஜோசப் விஜய் சந்திரசேகர் முழு மெஜாரிட்டி அரசாக அமைவதில் இனி எந்த விதமான தடையும் இருக்காது. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியான பல்லாயிரம் கோடிகளை வாரி வஞ்சமாகக் கொடுத்த திமுகவும், தன்னோடு சேர்ந்த கூட்டணிக்கட்சிகளைத் திட்டமிட்டு தோற்கடித்த அதிமுகவும் பணம் வாரிக் கொடுத்த அதிமுகவும் வீழ்த்தப்பட்டுள்ளது. பணமே செலவு செய்யாத சாமானியன் தவெகவில் விஜய் என்ற ஒரே முகமாக ஜனநாயகன் விஜய் ஜனநாயகத்தை நிலை நாட்டியுள்ளார்  2024ஆம் ஆண்டு திரைத்துறையில் இருந்து அரசியலில் கால்தடம் பதித்த விஜய் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டு ஆட்சியைப் பிடித்து முதல்வராகியுள்ளார்.






அந்த வகையில் தவெக 108-1 =107 தொகுதிகளிலும், திமுக கூட்டணிக் கட்சிகள் பல 73 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான 117 தொகுதிகளை எட்ட முடியாத காரணத்தால், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள ஆதரவு கோரப்பட்டது, தமிழ்நாட்டில் பல வருடங்களுக்கு பிறகு தொங்கு சட்டசபை உருவாகுமோ எனப் பயந்த நிலையில் அது இனி நடக்காது என்பது தற்போது தெளிவாகிறது.நேற்றிரவு முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்.பி. வேலுமணி, நத்தம் இரா.விஸ்வநாதன், டாக்டர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தவெகவிற்கு ஆதரவு தர ஆலோசிக்கப்பட்டது



சி.வி.சண்முகம் தலைமையில் 40 எம்எல்ஏக்கள் தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளதாக தகவல் அதிமுகவில் வெற்றி பெற்ற30 நபர்கள் தொலைபேசியை அணைத்து விட்டு ஏற்கனவே மாயமான நிலையில் 27 நபர்கள் மட்டுமே அதிமுக நடத்திய சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  ஆகவே தலைவர் மற்றும் துணைத்தலைவர் கொரடா உள்ளிட்ட பொறுப்புகளின் தேர்வு நடத்த முடியாமல் சிலுவம்பாளையம் எடப்பாடி கே பழனிசாமியை குள்ளம் பாளையம் கே. ஏ.செக்கோட்டையனிடம் ஏமாந்து போனதே நிஜம் இதை நாம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே தெரிவித்த அரசியல் நிலை தற்போது அறங்கேறியது,  இதுவரை தமிழ்நாடு ஏன் இந்திய அரசியல் களத்தில் பதவி ஏற்கும் முன் யாரையும் முதல்வராக அங்கீகரித்து நடத்தாதாத மத்திய அரசு மாண்புமிகு ஜோசப் விஜய் சந்திரசேகரை ஆளுநர் பதவி ஏற்கும் முன்னரே முதல்வராக அங்கீகாரம் செய்த நிகழ்வு ஊழலற்ற மக்கள் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி, இனி அதிமுகவில் ஐந்து மந்திரிகளும் இணைந்து நல்லாட்சி நடத்தப்போகும் புதிய முதல்வருக்கு பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பாக வாழ்த்துக்கள்.  காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு அளித்த நிலையில் கரூர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் செல்வி செ.ஜோதிமணி உள்ளிட்ட சிலர் பேச்சைக் கேட்டு தவெகவினர் யாரும் தமிழ்நாடு ஆளுநர்ரை வசைபாடதீர்கள்



விசிக மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் நாங்கள் திமுகவுடன் தான் இருக்கிறோம்  தவெகவிற்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று தெரிவித்துவிட்டார்கள். அதிமுக ஆதரவில்லை எனக் கூறிவிட்டது.  இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் 5 MLA க்களை மட்டும் வைத்துக்கொண்டு சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது. அப்படி நிரூபிக்க முடியாமல் போனால், கவர்னர் சட்டசபையை முடக்கி ஜனாதிபதி ஆட்சி அறிவித்து மறு தேர்தல் அறிவிக்கவேண்டும். 


இதை தான் ஆளுனர் தடுத்து தவெகக்கு இன்னும் கூடுதல் நேரம் அளித்து தவெக விஜய் நன்மை செய்துள்ளார்.தவெக தலை​வர் விஜய் ஆட்சி அமைக்க தேசிய ஜனநாயக கூட்​டணி முழு ஆதரவு அளிக்க வேண்​டுமென பாஜக தேசிய தலை​வர்​களுக்​கு, மாநில செய்​தித் தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத் கோரிக்கை.



அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் "எந்​த​வித அரசி​யல் பின் புலம் இன்​றி, மக்​கள் சேவை​யில் தன்னை முழு​மை​யாக ஈடு​படுத்​திக் கொண்டு வெற்றி பெற்​றுள்ள புதிய தலை​வருக்​கு, தன்னை ஒரு சிறந்த நிர்​வாகி​யாக நிரூபிக்க குறைந்​த​பட்​சம் 6 மாத அவகாசத்தை தமிழ்நாடு அரசி​யல் கட்​சிகள் வழங்க வேண்​டும். 2026 தேர்​தலில் 108 சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களு​டன் தனிப்​பெரும் கட்​சி​யாக உரு​வெடுத்​துள்ள தமிழக வெற்​றிக் கழகம், விஜய் தலை​மை​யில் ஆட்சி அமைக்க அனைத்​துக் கட்​சிகளின் எம்​எல்​ஏக்​களும், தலை​வர்​களும் பெருந்​தன்​மை​யுடன் ஒத்​துழைப்பு வழங்க வேண்​டும்.

அதன்​ பின், தவெக ஆட்​சி​யின் செயல்​பாடு​களை பொறுத்​து, ஒவ்​வொரு கட்​சி​யும் தங்கள்  கொள்கைகளுக்கு ஏற்ப முடி​வெடுத்து நாகரீக அரசி​யலை முன்​னெடுத்​துச் செல்ல வேண்​டும்.

மக்​களின் தீர்ப்​புக்கு தலை​வணங்​கி, தமிழக அரசி​யலில் ‘கு​திரை பேரம்’ என்ற அவப்​பெயருக்கு முற்​றுப்​புள்ளி வைக்க வேண்​டும். தவெக எந்​த​வித அழுத்​த​மும் இன்றி சுதந்​திர​மாக ஆட்சி அமைக்​க​வும், அவர்​கள் விரும்​பி​னால் மட்​டுமே கூட்​டணி அமைக்​க​வும் அனைத்து கட்​சிகளும் முன்வர வேண்​டும்.

இது தொடர்​பாக பிரதமர் நரேந்​திர மோடி, மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, பாஜக தேசி​யத் தலை​வர் ஆகியோருக்கு கடிதம் எழு​தி​யுள்​ளேன்.தமிழக தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் தலை​வர் பழனி​சாமி​யிடம், தேசி​யத் தலை​வர்​கள் இது குறித்​துப் பேசி, தவெக சுய விருப்​பத்​துடன் ஆட்சி அமைக்​க​வும், ஊழல் மற்​றும் பிரி​வினை​வாத சக்​தி​களின் அழுத்​தம் இன்றி செயல்​பட​வும் தேசிய ஜனநாயகக் கூட்​டணி முழு ஆதர​வளிக்க வேண்​டும்.





திமுகவை வீழ்த்த வேண்​டும் என்ற மக்​களின் எண்​ணம் ஒரு​புறம் இருந்​தா​லும், மாற்​றத்​துக்​கான அடை​யாள​மாக தவெக தலை​வர் விஜய்யை மக்​கள் தேர்ந்​தெடுத்​துள்​ளனர்." என  கூறப்​பட்​டுள்​ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...