முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதிமுகவில் பிளவு தவெக ஆட்சி பலம் பெறுகிறது.

அதிமுகவுக்குள் பெரும் குழப்பம் கடந்த ஜந்து நாட்களாக நடந்து தற்போது இறுதி திலையை எட்டியுள்ளது,


முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், எஸ்.பி. வேலுமணி, டாக்டர் சி. விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், லீமாரோஸ் மார்ட்டின் ஆகியோர் தலைமையில் 34 எம்எல்ஏக்கள் தனியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இந்த  ஆலோசனைகா கூட்டம் எடப்பாடி கே.பழனிச்சாமியை கட்சியிலிருந்து விலக்குவதா


அல்லது கட்சியை இரண்டாகப் பிரிப்பதா என்பதே அதிமுகவில் 47 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த 34 பேரும் தனி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். நேற்று காலையில் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் அதிமுக கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்  பன்னிரண்டு நபர்கள் மட்டுமே ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு நடைபெற்றதைத் தொடர்ந்து கடந்த 4-5 நாட்களாக 34  எம்எல்ஏக்கள் பாண்டிச்சேரி ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த அனைவரும் சென்னை வந்து சேர்ந்தனர்.

சென்னையில் சி.வி. சண்முகம் தலைமையில் நடைபெற்ற தனி ஆலோசனைக் கூட்டத்தில் மரகதம் குமாரவேல், நத்தம் விஸ்வநாதன், சத்தியபாமா, ரவி மனோகர், கே.பி. அன்பழகன், இசக்கி சுப்பையா உள்ளிட்ட 34 எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டம் அதிமுகவின் காலை நடந்த ஆலோசனையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது     கூட்டம் முடிந்த பின்பு எடப்பாடி கே பழனிசாமி சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அறிக்கையை மட்டுமே வெளியிட்டார். சட்டமன்ற கட்சித் தலைவர் தேர்வு எதுவும் நடக்கவில்லை.


கொரடா உள்ளிட்ட தேர்வுகள் நடக்கவில்லை, அது குறித்து அறிவிப்புகள் எதுவும் வரவில்லை நாம் கடந்த நான்கு நாட்கள் முன்பே கூறியபடி இந்த சம்பவங்கள் அறங்கேறியது,  தவெக பதவி ஏற்பில் தனது மருமகன் ஆதவ் அர்ஜுனா அமைசசராவதை நேரில் குடும்பத்து உறுப்பினர்களுடன் கண்ட 

அதிமுக எம்எல்ஏக்களில் ஒருவரான லீமா ரோஸ் இந்த தனிக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

புதுச்சேரி ரிசார்ட்டில் இருந்து திரும்பிய எம்எல்ஏக்கள்

அதிமுகவின் 47 எம்எல்ஏக்களை எடப்பாடி பழனிச்சாமி புதுச்சேரி ரிசார்ட்டில் 27 நபர்களை மட்டுமே தங்க வைத்திருந்தார். இன்று அவர்களும் எதிர்ப்புக் குரல்  எழுப்பவே எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட 13 நபர்கள் ஒரு அணி சி. வி. சண்முகம் தலைமையில் 34 எம் எல் ஏக்கள் ஒரு அணி 

இந்த எண்ணிக்கை அதிமுகவின் மொத்த பலத்தில் இரு மூன்றில் 2 பங்கிற்கு மேல். தற்போது இந்த 34 எம்எல்ஏ-க்களும் தனியாகப் பிரிந்தால், தற்போது அவர்களுக்கு தமிழ்நாடு அரசு முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு முழுப் பாதுகாப்பு வழங்கி வருகிறது கட்சி மாறும் சட்டத்தால் (ஆண்டி டிஃபெக்ஷன் சட்டம்) அவர்களைப் பாதிக்காது,  தற்போது 3ல் 2 பகுதி எம்எல்ஏ-க்கள் தனியாக செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழ்நாடு அரசியல் சூழலை முழுமையாக மாற்றியுள்ளது. 34 எம்எல்ஏக்களின் நகர்வு கட்சியின் அதிமுக என்ற கட்சியின் எதிர்காலத்தையே பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் தவெக அரசுக்கு 13 ஆம் தேதி நடைபெறும் வாக்கெடுப்பில் முழு ஆதரவு அளிக்க உள்ளது அப்போது தவெக அரசு ஏற்கனவே உள்ள 120 உடன் 34 இணைந்து ஆதரவு தரும் போது அதன் பலப்பரிட்சையில் 154 ஆக எண்ணிக்கை உயரும், அதன்பின் மறுநாள் தமிழ்நாடு மாநில முதல்வர் சி. ஜோசப் விஜய். அமைச்சர்கள் கே. ஏ. செங்கோட்டையன் மற்றும் ப. வெங்கட்ராமன் உடன் டெல்லி சென்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர், நிர்மலா சீத்தாராமன் ஆகியோரையும், தனது பதவி ஏற்பில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தியையும் அவரது நண்பர் பிரவீன் சக்கரவர்த்திமையும் சந்தித்து பேசுவார். தமிழ்நாடு அரசியல் களம் சி. ஜோசப் விஜய் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிகழ்வு காரணம் திமுகவில் கூட்டணியை முழுவதும் உடைத்து வெளிக்கொண்டு வந்ததுடன், அதிமுகவில் பிளவு ஏற்பட்ட நிலையில் அரசியல் தெளிவு கொண்ட பின்னணி முதல்வருக்கு ஆதரவுக் களத்தில் உள்ளது இங்கு கவனம் பெறுகிறது, 



திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கடசிகள் போன்ற நபர்கள் இனி தவெகவுக்கு அழுத்தம் தர முடியாது.நேற்று மதியம் எம்ஆர்சி நகரில் எஸ். பி.வேலுமணி மற்றும் சி.வி சண்முகத்தை சந்தித்துப் பேசினர். சிவி சண்முகம் தலைமையிலான எம்எல்ஏக்கள் சிலர், முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்து அவரைச் சந்திக்க இருப்பதாகவும் தகவல் சிக்கல்களுக்கு எந்தத் தீர்வும் ஏற்படாவிட்டால், நாளை எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்கும் விழாவில், இந்த மோதல் வெளிப்படும் எடப்பாடி. கே. பழனிசாமி நேற்று மிகுந்த அவமானத்தைச் சந்தித்ததாகத் தகவல்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...