முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனியார் இரால் பதப்படுத்தும் ஆலை அமோனியா வாயு கசிவு 7 பேர் உயிரிழப்பு 60 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகில் கண்ணிகைப்பேரிலுள்ள தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையான St Peter's Paul Seafoods Exports நிறுவனத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு காரணமாக 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.


மேலும், 60-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆலையில் இருந்த அளவீட்டு வால்வில் measure valve ஏற்பட்ட பழுது காரணமாக அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையின் (NDRF) 4வது பட்டாலியன் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. தமிழ்நாடு அரசு, இந்த விபத்து குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதுடன், ஆலை உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். கசிவு ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகள் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் விரைவுபடுத்தி முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவை தொடர்ந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு விரைந்தார் அமைச்சர் ராஜ்மோகன்

அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்  அமோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழந்த நிலையில் தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத்துறை இயக்குநர்கள் தலைமையில் விசாரணைக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயுக கசிவு ஏற்பட்டுள்ளது. ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு காரணமாக 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மயக்கமடைந்துள்ளார். அம்மோனியா வாயுவை சுவாசித்த சில தொழிலாளர்களுக்கு வாய், மூக்கில் ரத்தம் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட பலரில் 9 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. 

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 9 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 9 பேரில் 7 பெண்கள் உயிரிழந்தனர், மற்றவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து, அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் உயிரிழந்த மஞ்சங்கரணையில் உள்ள வேல்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் . அமோனியா வாயு கசிவு பாதிப்பை அடுத்து சம்பவ இடத்துக்கு  அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழு பெரியபாளையத்துக்கு விரைந்தது 

இந்த நிலையில், அமோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழந்த காரணமாக தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரத்துறை இயக்குநர்கள் தலைமையில் விசாரணை குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. 24 மணி நேரத்திற்குள் இடைக்கால அறிக்கை மற்றும் 3 நாட்களுக்குள் இறுதி அறிக்கையையும் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பெரியபாளையம் அருகே அமோனியா வாயு கசிந்து விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையின் உரிமையாளர் மோகன் (வயது 59) மற்றும் மேலாளர் டேனியல் (வயது 68) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அமோனியா என்பது நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களால் ஆன ஒரு வேதிச் சேர்மமாகும் (மூலக்கூறு  NH₃). இது கடுமையான நெடியுடைய, நிறமற்ற வாயுவாகும். இது இயற்கையாக மனித உடலிலும், சுற்றுச்சூழலிலும் காணப்பட்டாலும், தொழிலகங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்டு பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. விவசாயத்திற்குத் தேவையான உரங்களில் யூரியா உள்ளிட்டவை தயாரிக்க முக்கிய மூலப்பொருளாக விளங்குகிறது. பெரிய தொழிற்சாலைகள், குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் ஐஸ் தொழிற்சாலைகளில் குளிரூட்டியாகப் பயன்படுகிறது. வீடுகளில் பயன்படுத்தப்படும் கண்ணாடி துடைப்பான்கள் மற்றும் இதர துப்புரவுப் பொருட்களில் அமோனியா சேர்க்கப்படுகிறது.


தொழிற்சாலைகள்: பிளாஸ்டிக், சாயங்கள், வெடிமருந்துகள் மற்றும் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. அமோனியா வாயு மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. இது காற்றில் அதிக அளவில் கலக்கும்போது, கடுமையான மூச்சுத்திணறல், கண் எரிச்சல், மயக்கம் மற்றும் தோல் பாதிப்புகளை ஏற்படுத்தும். அமோனியா 100 ஆண்டுகளுக்கும் மேலாக உலகில் உற்பத்தி செய்து பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வேதிப்பொருள்.



உலகின் மொத்த உற்பத்தியில் எடையளவில் (டன்னளவில்) இரண்டாவதாக உள்ள வேதிப்பொருள் உற்பத்தி செய்யும் வேதிப்பொருட்களில் மொத்த மதிப்பில் (பணம்), முதல் இடம் வகிக்கின்றது 1980 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் ஆண்டொன்றுக்கு 100 மில்லியன் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக உறபத்தி செய்யப்பட்டது. அமோனியா பயிர்களுக்கு இடும் உர உற்பத்தியில் பயனாகும் ஒரு பொருள். பல்வேறு வகையான மருந்துப்பொருட்கள் உற்பத்தியிலும் அமோனியா பயன்படுகின்றது.
அனைவரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அங்கேயே தங்கியிருந்து பணி புரிந்து வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது. அப்பாவித் தொழிலாளர்களின் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டதா? உரிய பணி விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா, அவர்களின் இருப்பிடம் தகுதி வாய்ந்ததா என்பதை தொடர்புடைய துறை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். 


மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்த குடும்பத்தினருக்கும் மாநில அரசு நிவாரணம் வழங்கினாலும், உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்விக்கு அந்த நிறுவனம் முழு பொறுப்பேற்க வேண்டும் என அரசு உத்தரவிட வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் கடும் உழைப்பால் தான் தமிழ்நாடு போன்ற உற்பத்தி மாநிலங்களின் கட்டமைப்பு பெருகி வருகிறது என்ற நிலையில், இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 
 மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரையும் சாதாரண தொழிலாளர்கள் தானே என்று எண்ணாமல் உயர்தர சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் முன் வர வேண்டும். வீசி காற்றில் பரவியது  அமோனியா விஷவாயு  பாதிப்புக்கு உள்ளாளான பலியான வெளி மாநிலத் தொழிலாளர் மக்களுக்கு பிரதமர், முதல்வர் உள்ளிட்ட பலர்  அனுதாபம் காட்டி, இரங்கல் தெரிவித்துள்ளனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...