முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடவுச்சீடடுக் கட்டணம் உயர்வு கிராமங்களின் மக்களை பாதிக்கும்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடவுச்சீட்டு எனும் பாஸ்போர்ட் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுது.


இந்தப் புதிய கட்டண உயர்வு ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பெரியவர்களுக்கான புதிய கட்டண விபரம்:36 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட்: ரூபாய் . 1,500-லிருந்து ரூபாய் . 2,500 ஆக உயர்வு, 36 பக்கங்கள் தட்கல் பாஸ்போர்ட்: ரூபாய் . 3,500-லிருந்து ரூபாய் . 5,000 ஆக உயர்வு  60 பக்க ஜம்போ சாதாரண பாஸ்போர்ட்: ரூபாய் . 2,000-லிருந்து ரூபாய் . 3,500 ஆக உயர்வு   60 பக்க ஜம்போ தட்கல் பாஸ்போர்ட்: ரூபாய் . 4,000-லிருந்து ரூபாய் . 6,000 ஆக உயர்வு  குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான விபரம் 18 வயதுக்குட்பட்டோர் (சாதாரண 36 பக்கங்கள்): ரூபாய் . 1,000-லிருந்து ரூபாய்  1,750 ஆக உயர்வு 18 வயதுக்குட்பட்டோர் (தட்கல் 36 பக்கங்கள்): ரூபாய் . 4,250 மூத்த குடிமக்கள் மற்றும் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு புதிய பாஸ்போர்ட் விண்ணப்பங்களில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தொலைந்து போன அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டுகளுக்கு கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டு,

சாதாரண சேவைக்கு ரூபாய் . 5,000 முதல் ரூபாய் . 6,000 வரையும், தட்கல் சேவைக்கு ரூபாய் . 7,500 முதல் ரூபாய் . 8,500 வரையும் வசூலிக்கப்படும். இதுகுறித்த முழுமையான தகவல்களையும், சேவைக் கட்டணங்களையும் அதிகாரப்பூர்வ இந்திய பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் காணலாம். 


 இது சாமானிய மக்களுக்கு பாதிப்பு ஒரு காலத்தில் தற்போது பாஜக சார்ந்த ஜனதா அரசில் (1977 - 1979) மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர்  இந்தியாவின் பத்தாவது பிரதமாக பதவி ஏற்ற அடல் பிஹாரி வாஜ்பாய்     ஆவார். அவரது ஆட்சிக் காலத்தின் போது தான், பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கான கட்டணம் கணிசமாகக் குறைக்கப்பட்டு, சாமானியன் ஏழைகளும் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரியும் வாய்ப்பை எளிதாக்கும் வகையில் "ஏழைகளின் பாஸ்போர்ட்" என அறியப்படும் பாஸ்போர்ட் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. 


1977-ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜனதா கட்சி ஏர் உழவன் சின்னத்தில் வெற்றி பெற்று மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சி அமைந்தது. மொரார்ஜி  தேசாய் இந்தியாவின் முதலாவது காங்கிரஸ் அல்லாத பிரதமரானார். அவரது அமைச்சரவையில் அடல் பிஹாரி வாஜ்பாய் வெளியுறவுத்துறை அமைச்சரானார் 

வெளியுறவுத்துறை அமைச்சரான அடல் பிஹாரி வாஜ்பாய் ஐ.நா. பொதுச் சபையில் ஹிந்தியில் உரையாற்றிய முதல் நபராவார். அவர் ஆட்சி நிர்வாகத்தில் தான் விலைவாசி மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது, உணவகங்களில் கட்டாயம் ஏழைகளுக்கு ஒரு ரூபாய் ஜனதா சாப்பாடும், ஜவுளிக்கடையில் ஆறு ரூபாய்க்கு ஜனதா வேட்டி மற்றும் சேலையும் கிடைத்தது அதோடு சுதந்திரம் அடைந்த பின்பும் பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைத்த பாஸ்போர்ட் எனும் கடவுச்சீட்டும் விலை மலிவாக ஒரு ரூபாய்க்கு முதலில் வழங்கி சாமானியன் வெளிநாடு வேலைவாய்ப்பு கல்வி எனச் செல்லும் நிலை உறுவானது, அதன், மூலம் வளர்ச்சி அடைந்த தமிழகத்தின் கிராமங்கள் அதிகம் பயனடைந்த உழைக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆகவே வாஜ்பாய் ஒவ்வொரு வீட்டிலும் வாழ்வில் வளம் சேர்த்த தலைவரானார்.



அதன் பின் வந்தது தான் பாரதீய ஜனதா கட்சி (BJP) 1980 ல் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் பதவி விலகியதையடுத்து ஜனதா கட்சி கலைக்கப்பட்டது. 1980-ல் அடல் பிஹாரி வாஜ்பாய், L.K. அத்வானி, பைரோன் சிங் செகாவத், இதர RSS உறுப்பினர்கள் மற்றும் ஜன சங்க உறுப்பினர்கள் இணைந்து பாரதீய ஜனதா கட்சியைத் தொடங்கினர். பாரதீய ஜனதா கட்சியின் நிறுவனர் முகர்ஜி காலத்தில் முதலாவது தலைவராக வாஜ்பாய் பொறுப்பேற்றார்.

1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி பாராளுமன்றத்தில் இரண்டு உறுப்பினர் பெற்றது அனைவரும் தோல்வி கண்ட போதிலும் ஏழைகளின் தலைவனாக வாஜ்பாய் மற்றும் அத்வானி வெற்றி பெற்றனர். ஆகவே இந்தியக் குடியுரிமை கொண்ட கடவுச்சீட்டு விலை உயர்வு மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நிலை என அதை உணர்ந்தவர்கள் கூறும் நிலை. பாஜக அடித்தள மக்கள் மத்தியில் கால் ஊன்றாத  நிலைக்கு காரணம் சாமானிய மக்களைப் பற்றி கவலைப்படாத காரணம் தான். அதில் தணியார் மயம் மிகுந்த பாதிப்பு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...