முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊழல் தடுப்பு ஆய்வாளர் விமலா பணியிடை நீக்க உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

சென்னை விபச்சாரத் தடுப்புப் பிரிவு ஆய்வாளராகப் பணிபுரிந்த ராஜலட்சுமிக்கு எதிராக எழுந்த ஊழல் லஞ்ச ஒழிப்பு மற்றும் சொத்துக் குவித்த புகாரை விசாரித்து, ஆய்வாளர் விமலா அறிக்கை


சமர்ப்பித்திருந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளித்த ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத்துறை , ஜனவரி மாதம் 6 ஆம் தேதி  ஒரு குறிப்பாணையை வெளியிட்டதில், ஆய்வாளர் ராஜலட்சுமிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (FIR) தயார் செய்யுமாறு ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விமலாவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.     ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிவுறுத்தலின் பேரிலேயே மனுதாரர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். முதல் தகவல் அறிக்கையைத் தயார் செய்து, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை இயக்குநரின் ஒப்புதலுக்கு மனுதாரர் அனுப்பியுள்ளார்.  பிப்ரவரி 12 ஆம் தேதி அன்று, ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் அறிக்கையை ஆய்வு செய்து, சில திருத்தங்களை மேற்கொண்ட பின்னரே முறைப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

​இந்தச் சூழ்நிலையில், வழக்கு பதிவு செய்த காரணத்திற்காக மனுதாரரான விமலாவை பணியிடை நீக்கம் செய்து  ஜுன் மாதம் 17 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆய்வாளர் விமலா மீதான இந்தப் பணியிடை நீக்க உத்தரவு முற்றிலும் உள்நோக்கம் கொண்டது என்பது முதற்கட்டமாகத் தெரிகிறது எனவும் .​ ஜூலை மாதம் 9 ஆம் தேதிக்குள் இதுகுறித்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க வேண்டும்.



மேலும், இந்த இடைநீக்க உத்தரவிற்கு  ஜுலை மாதம் 9 ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் அடுத்த விசாரணையை ஜுலை மாதம் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. காவல்துறை உதவி ஆய்வாளராக   ராஜலட்சுமி 1999 ஆம் ஆண்டில் பணியில்  சேர்ந்தது முதல்,  அவரது முழுநேர வேலை “வசூல் ”.என பலரும் விமர்சனம் செய்யும் நிலையில் 

பொருளாதாரக் குற்றப் பிரிவு, போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு, என மாறி இறுதியில் ராஜலட்சுமி வந்து சேர்ந்தது விபச்சாரத் தடுப்புப் பிரிவில் ராஜலட்சுமியின் மாத மாமூல் 50 லட்சம் எனவும் .    இதில் 30 லட்சம் மாதம் தோறும் மேல்மட்டம் வரை சென்றதாகவும் தகவல் இத்தொகையை மாதம்தோறும் வாங்கித்  தந்தவர் முகாம் உதவியாளர் ஐயப்பன் எனவும் தகவல் வருகிறது,

ராஜலட்சுமி வசூலில் கொடிகட்டி பறக்கும் விஷயம் அவருடன் பணியாற்றும் பல உதவி ஆய்வாளர்களுக்குத் தெரியவந்தது.   லஞ்ச ஒழிப்புத் துறை முழுக்க இத் தவகவல் பரவியது.    




தமிழ்நாடு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையில் அவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு  செய்தவர் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் விமலா.   

பிப்ரவரி மாதம் 2026 ல் பதிவு செய்யப்படுகிறது.  அப்போது ராஜலட்சுமி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது வழக்கு விசாரணை நடக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் 



 அருண் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நியமிக்கப்படுகிறார்.   ஒரு சில நாட்கள்    

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறையில் அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்த முதல் வேலை, மாதம் 30 லட்சம் மாமூல் கொடுத்ததாகக் கூறப்படும் ராஜலட்சுமி மீது சொத்துக்குவிப்பு வழக்கை பதிவு செய்த விமலா என்ற ஆய்வாளரை இயக்குனர் பணியிடை நீக்கம் செய்தார் எனவும் . அதோடு ஜாய் தயாள் என்ற துணைக் கண்காணிப்பாளரை நீலகிரி மாவட்டம் உதகமணடலத்திற்கு மாற்றினார் எனவும் 



“ ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையிலேயே லஞ்சம் வாங்கிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்தார்” என்று இயக்குனரிடம் மாத மாமூல் வாங்கும் நபர்கள் தகவலைப் பரப்ப, இசெய்தி உண்மையா இல்லையா என்பதை புலனாய்வு செய்து விசாரிக்காமலேயே எப் ஐ ஆர் பதிவான நிலையில் தான் செய்தி பதிப்பானது பல இதழ்களில் 

 விமலா, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி தனக்கு நேர்ந்த பாதிப்பை தனது வழக்கறிஞர் அய்யாத்துரை மூலம் மனு தாக்கல் செய்து முறையிட்டார்.   சென்னை உயர்நீதிமன்றம், ய்வாளர் விமலாவின் பணி இடைநீக்கத்தை “உள்நோக்கம் கொண்டது” என்று கூறி தடை செய்திருக்கிறது   

ஆய்வாளர் விமலா ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் CSU 3 பிரிவில் பணியாற்றுகிறார்.  ஆய்வாளர் விமலாவை  பணியிடை நீக்கம் செய்யும் போது, ஜாய் தயாள் எனும் துணைக் கண்காணிப்பாளரை, விமலாவின் பணியை சரிவர மேற்பார்வை செய்யவில்லை  என நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்திற்கு மாற்றியதாக  பிரபல ஆங்கில இதழ் செய்தியாளர்  தெரிவிக்கிறார்.    ஆய்வாளர் 

விமலா பணியாற்றுவது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் CSU 3.  இந்த பிரிவின் துணைக் கண்காணிப்பாளர் கந்தசாமி. ஆறனால் ஜாய் தயாள் பணியாற்றுவது Chennai City IV.  ஆய்வாளர் விமலாவை சரியாக மேற்பார்வை செய்யவில்லை என பணிமாற்றம் செய்யவேண்டுமென்றால் துணைக் கண்காணிப்பாளர் கந்தசாமியைத்தான் இடமாற்றம் செய்திருக்க  வேண்டும்.  எனவும் 

சம்பந்தமே இல்லாமல் துணைக் கண்காணிப்பாளர் ஜாய் ஏன் ஊட்டிக்கு மாற்றப்பட்டிருகிறார் என்பது நீதிமண்றத்தில் வழக்கறிஞர் எழு வினா 

இந்த நிலையில் 

ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பணியகத்தின் இயக்குநராக அருண் ஐபிஎஸ்-ஐ தமிழ்நாடு அரசு நியமித்த நாள்: மே மாதம் 25, 2026.

சென்னை பெருநகர விபச்சார தடுப்புப்பிரிவு ஆய்வாளர் ராஜலட்சுமி, பணிபுரியும் பிரிவில்​1 ஆய்​வாள​ராக பணிபுரிகிறார். இவர் சென்னை                 திரு​மங்​கலம், வெல்​கம் காலனி​யில் குடும்​பத்​துடன் வசிக்​கிறார்.

இவர் பணி​யின்​போது தனது அதி​காரத்தை தவறாகப் பயன்​படுத்தி முறை​கே​டாக அதி​கள​வில் பணம் சம்​பா​தித்து வரு​வ​தாகக் குற்​றச்​சாட்டு எழுந்ததை அடிப்​படை​யாக வைத்து கடந்த 13-ஆம் தேதி இவரது வீட்​டில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்​புத் துறையினர் சோதனை நடத்​தினர்.

முடி​வில் பல்​வேறு சொத்​துகள் தொடர்​புடைய முக்​கிய ஆவணங்​களைப் பறி​முதல் செய்து எடுத்​துச் சென்​றதன் தொடர்ச்​சி​யாக வருமானத்தை விட 372 சதவீதம் அதிக சொத்துச் சேர்த்​த​தாக ஆய்​வாளர் ராஜலட்​சுமி மீது வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

அதில், “குற்​றச்​சாட்​டுக்கு உள்​ளான ஆய்​வாளர் ராஜலட்​சுமி மது விலக்கு அமலாக்​கப் பிரிவு, பொருளா​தார குற்​றப்​பிரிவு, பாலியல் தடுப்​புப் பிரிவு, போக்​கு​வரத்து புல​னாய்​வுப் பிரிவு போன்ற முக்​கிய​மான இடங்​களில் பணிபுரிந்​த​போது தனது பதவியை துஷ்பிரயோகம் செய்​து, 01.06.2017 முதல் 30.06.2025 வரையி​லான கால​த்​தில், அசை​யும் மற்​றும் அசையா சொத்​துக்​களை வாங்கிக் குவித்துள்​ளார்.

நேரடி எஸ்​ஐ-​யாக பணி​யில் சேர்ந்த ராஜலட்​சுமி,         ஆய்​வாள​ராக பதவி உயர்வு பெற்ற பிறகு, 2010 ஆம் ஆண்டு முதல் சென்னை நகருக்​குள் மட்​டுமே முக்​கிய​மான இடங்​களில் பணிபுரிந்​துள்​ளார். எனவே அவரது சட்​ட​விரோத வருவாயைக் கணக்​கிட 01.06.2017 முதல் 30.06.2025 வரையி​லான காலம் கணக்​கிடப்​பட்​டது.

இந்தக் காலத்​தில் அவர் வரு​மானத்தை விட ஊழல் மற்​றும் சட்​ட​விரோத வழிகளில் ரூபாய் .5.42 கோடிக்கு சொத்​துகளை தனது பெயரிலும், குடும்ப உறுப்​பினர்​களின் பெயரிலும் வாங்​கி​யுள்​ளார்.

அதாவது வரு​மானத்தை விட 372 சதவீதம் அதி​மான அள​வில் சொத்துச் சேர்த்​துள்​ளார். இதையடுத்​து, அவர் மீது ஊழல் தடுப்புத் சட்​டத்​தின் கீழ் சொத்துக் குவிப்பு வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது” என்று குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...