முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அச்சு ஊடகமும், காட்சி ஊடகமும், பத்திரிகையாளர் சங்கங்களும் ஒருங்கிணைந்தால் தான். நான்காவது தூண் நிமிரும்

தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை  ஊடக அங்கீகார அட்டை வழங்க பத்திரிகையாளர் குழு அமைப்பது தொடர்பாக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநரகம்  7.11.2019ல் அரசாணை எண்.10ல் உள்ள தொழிற்சங்கங்கள், அமைப்புகளுக்கு  கடிதம் அனுப்பியது. IFWJ உள்ளிட்ட அமைப்புகள் மூத்த பத்திரிகையாளர்களை செய்தித்துறை  இயக்குநருக்கு உரிய காலத்தில் பரிந்துரை செய்து, கடிதம் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், பத்திரிகையாளர் குழு அமைக்கவில்லை. பத்திரிகையாளர் குழு அமைக்காமல், ஊடக அங்கீகார அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அரசாணை எண்.10ன் படி பத்திரிகையாளர் குழு அமைக்காமல் ஊடக அங்கீகார அட்டை வழங்க கூடாது.அதனால் பத்திரிகையாளர் குழு  அமைக்காமல் ஊடக அங்கீகார அட்டை வழங்க கூடாது என்று இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனத்தின்(IFWJ –New-Delhi) சார்பில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது.( W.P.no.109/2020).இந்த வழக்கு 6.1.2020ம் தேதி விசாரணைக்கு வருகிறது.பத்திரிகையாளர் குழு அமைக்காமல் ஊடக அங்கீகார அட்டை வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் மூலம் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநருக்கு முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை  ஊடக அங்கீகார அட்டை வழங்க பத்திரிகையாளர் குழு அமைப்பது தொடர்பாக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநரகம்  7.11.2019ல் அரசாணை எண்.10ல் உள்ள தொழிற்சங்கங்கள், அமைப்புகளுக்கு  கடிதம் அனுப்பியது. IFWJ உள்ளிட்ட அமைப்புகள் மூத்த பத்திரிகையாளர்களை செய்தித்துறை  இயக்குநருக்கு உரிய காலத்தில் பரிந்துரை செய்து, கடிதம் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், பத்திரிகையாளர் குழு அமைக்கவில்லை. பத்திரிகையாளர் குழு அமைக்காமல், ஊடக அங்கீகார அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அரசாணை எண்.10ன் படி பத்திரிகையாளர் குழு அமைக்காமல் ஊடக அங்கீகார அட்டை வழங்க கூடாது.
   அதனால் பத்திரிகையாளர் குழு  அமைக்காமல் ஊடக அங்கீகார அட்டை வழங்க கூடாது என்று இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனத்தின்(IFWJ –New-Delhi) சார்பில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது.( W.P.no.109/2020).
 இந்த வழக்கு 6.1.2020ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
   பத்திரிகையாளர் குழு அமைக்காமல் ஊடக அங்கீகார அட்டை வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் அவர்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வாகனங்களில் 
PRESS, ADVOCATE, DOCTOR மற்றும் POLICE என்ற எழுத்துக்களை பதித்த வாகனங்கள் ஏராளம் உண்டு.
PRESS , ADVOCATE, DOCTOR, மூவரும் அரசு நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனம் இரண்டிலும் பணியில் இருப்பவர்கள்  விதிகளுக்கு உட்பட்டவர்கள் வழக்கறிஞர்கள் பார்கவுன்சில் போல மருத்துவர்களுக்கு மெடிக்கல் கவுன்சில் போல் பத்திரிகைத்துறைக்கு BIP 
ஊடகத்துறைக்கு மத்திய அரசு வழங்கிய RNI பதிவை கொண்டு எடிட்டர்கள் பதிப்பாளர் வெளியீட்டாளர் கட்டுப்பாட்டில் உள்ள செய்தியாளர்கள்  பலரும் PRESS என்ற வாசகம் தங்கள் பயணம் செய்யும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில்ஸ்டிக்கராக ஒட்டிக்கொண்டு  வலம்வருகின்றனர். இவர்களுக்கு வயதுவரம்பு கிடையாது. பணியும் அரசு பணி அல்ல, இவர்கள் RNI க்கு மட்டுமே கட்டுப்படுத்தும் உரிமை உண்டு சிவில் நீதிமன்றத்தின் மூலம் டிக்ளரேசன் பெற்ற பின்தான் RNI அனுமதி கிடைக்கும் அப்படி அனுமதி பெற்று வெளிவரும் பத்திரிகையில் பணிசெய்யும் நபர்கள் அந்த பத்திரிகையின வெளியிட்டாளரும் உரிமையாளருமானவருக்குத்தான் அவர் பணிசெய்யும் அடையாள அட்டையும் செய்திகள் சேகரிக்கும் உரிமைக் கடிதமும் வழங்கும் நிலை அதை அடிப்படையாக வைத்தே மாநில அரசு வழங்கும் சலுகைகள் பெறும் அட்டை அதை பலர் வாங்குவதில்லை காரணம் ஜால்ரா செய்திகள் அவர்கள் எழுதுவதும் இல்லை அதேபோல் மத்திய தகவல் அமைச்சகம் வழங்கும் செய்திகள் முதலில் BIP மண்டல அலுவலகத்தின் மூலம் அஞ்சலில் வரும் அதை பதிவு செய்யும் தகவல்களும் சில சமயம் பதிவு செய்யாத தகவலும் உண்டு அப்படி  இதழ்கள் நடத்தும் நிறுவனம் தான் பத்திரிகை அலுவலகம் இதில் பத்திரிகை அலுவலகத்தில் பணியில் இல்லாத செய்திகளே எழுதி வெளிவராமல் பத்திரிக்கைகளின் பெயரை போலியாகப் பயன்படுத்தும்வேறு தொழில் செய்து கொண்டு சலுகைகள் பெற PRESS ஏன்ற பெயரில் வலம் வரும் நபர்கள் நிறுவன அடையாள அட்டை இல்லாதவர்களை விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதில் தவறு இல்லை பத்திரிகை என்றால் அதிகம் விற்பனையாகும் ஐந்து தினசரிகளும் தொலைக்காட்சி என்றால் குறிப்பிட்ட ஐந்தும் தான் என்ற நிலை தவறான கண்ணோட்டம் ஆகும் 
ஆனால், POLICE அப்படி அல்ல. இவர்களுக்கு வயதுவரம்பு உள்ளது. தனியாக அரசு வாகனங்கள் உள்ளன.
 இவர்களில் சிலர் தான் சட்டத்திற்கு புறம்பாக அவரவர் தனியார் வாகனங்களுக்கு POLICE என்று ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு வலம் வருகின்றனர். இதை, காவல் துறையினர் தான் முதலில் கண்டறிய  வேண்டும்.
மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஊடகத்துறையை அவமதிக்கும் வகையில், தன்னிச்சையாக முடிவு எடுத்து செயல்படும் கள்ளக்குறிச்சி போல
இதன் காரணமாக, தமிழ்நாடு காவல்துறை தலைவர் அவர்களை நேரில் சந்தித்து தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பில்  முறையீடு செய்ய உள்ள நிலை 
PRESS, என்பது பல தொழில் செய்யும் நபர்கள் பயன் படுத்தும் நிலை உள்ளதை தடுப்பது நல்லது பத்திரிக்கை என்பதில்RNI No என்பதில் நாளிதழ், வார இதழ், வாரம் 2 இதழ், இரு வார இதழ், மாத இதழ்  அணைத்திற்கும் RNI No மத்திய அரசு தான் வழங்குகிறது இதில் தினசரி பத்திரிக்கை அரசு விளம்பரம் செய்தி PRO க்கள் தருவதால்  மட்டும்.PRESS கேட்ட கிரியில்  அதுவும் மாநில அரசின் செய்தி துறையின் மூலம் விளம்பரம் வெளியிடாத அரசு பணியில் உள்ள ஊழல் வாதிகளின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்து செய்திகள் எழுதும் பலர் உண்டு 2008 முதல் தான்  PRESS ஸ்டிக்கர் தமிழகத்தில்  வழங்கப்படுகிறது.அதுவும் குறிப்பாக நிருபர் , போட்டோகிராபர்களுக்கு மட்டும் தான் வழங்கப்படும்.இந்த ஸ்டிக்கரை  ஆசிரியர், துணை ஆசிரியர்கள், மேனேஜர்கள் கூட ஓட்ட முடியாது.அதே சமயம் எலக்ட்ரானிக் மீடியா Not Press கேட்டகிரியில் வராது.TV .க்கள் அணைத்தும் கம்பெனி சட்டத்தில் பதிவு செய்யப்படுவது.ஆகவே TVக்கள் பிரஸ் கேட்ட கிரியில் இல்லை.தமிழகத்தில் மட்டும் 2007 ம் ஆண்டு முதல் சில முன்னணி TV க்களுக்கு.பிரஸ் ஸ்டிக்கர் வழங்கப்படுகிறது ஆக  இப்படிப் பட்ட.நிலையில் சமீப காலமாக பத்திரிகைச் சங்கங்கங்கள் என்ற பெயரில் பலர் தொடங்கி.PRESS என்று போட்ட அடையாள அட்டைகள் வழங்குகிறர்கள்
அதை சமூக விரோத சக்திகள் தங்களின் வாகனங்களில் ஓட்டிக் கொண்டு 
 உண்மையான பத்திரிக்கையாளர்களை போல் வலம் வருவதை நீங்களே பார்த்து இருப்பீர்கள்.ஆக இன்றைக்கு உயர்நீதிமன்ற நீதியரசர்களேபோலி நிருபர்களை ஒழிக்க அரசுக்கு உத்திர விட்டுள்ளது வரவேற்க்கத் தான் வேண்டும் .அதன் பொருட்டே அணைத்து மாவட்டங்களிலும் செய்தியாளர்கள் பெயரில் உலாவரும் போலியான வேறு தொழில் செய்வோர்களைக் கண்டுபிடித்து கைது செய்யப்படுகிறர்கள்
21ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும் போது  உங்களுக்குத் தெரியும்
உண்மையான பத்திரிக்கையாளன் என்றால் அடையாள அட்டை காட்டட்டும்
அவர் பணியாற்றும் பத்திரிக்கையின் பெயரை வாகனத்தில் ஓட்டிக் கொள்ளாட்டும்
நான் முழுமையான பத்திரிக்கையாளன்  சென்னையில் உள்ள 60 வயது 70 வயதை எட்டியுள்ளவர்களிடம் கேளுங்கள் சின்னகுத்தூசி,சோலை,கவியரசு,கண்ணதாசன்,ஜெயகாந்தன்,ஞாநி,TR ராமசாமி (மக்கள் குரல் ),சன் .டி வி.ராஜா,ராஜ் டிவி .மகேந்திரன்,நக்கீரன் கோபால்,தராசு ஷ்யாம்,அண்ணா பாலு.நாத்திகம் பாலு என இப்படி பட்டியல் நீளும் இவர்கள் அனைவரும் தங்களை அடையாளப் படுத்தப்பட்டவர்கள் பலர்  புதுடில்லியில் கார்கள், வாகனங்கள் ஆகியவற்றிலிருந்து போலியான ஸ்டிக்கர்களை அகற்றக் கோரி வழக்கை உச்சநீதிமன்றத்தில்  கே ராஜன் என்பவர் தாக்கல் செய்த உகார்கள் மற்றும் பிற வாகனங்களில் இருந்து அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை அகற்றக் கோரி பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம்  மறுத்து தள்ளுபடி செய்துவிட்டது
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதி எஸ் கே கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு இதுபோன்ற பொதுநல மனுக்களை தாக்கல் செய்ததற்காக மனுதாரர் கே.ராஜன் மீது கடுமையாக கண்டனம் தெரிவித்து இந்த விவகாரத்தில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் அதை செயல்படுத்த முடியாது என்று கூறி தள்ளுபசெய்து தீர்ப்பு உள்ளன 30-Nov-2018  OF INDIA CIVIL ORIGINAL JURISDICTION WRIT PETITION (CIVIL) NO(S). 981/2017 K. RAJAN .அவ்வாறு இருக்க அதன் மேல் முறையீடாக. உச்சநீதிமன்றம் இரண்டு நீதியரசர்கள்  விசாரணை செய்து முடித்து வைத்த வழக்கு வேறுவகையான வடிவில் உயர்நீதிமன்றம் விசாரிப்பது சட்டப்பார்வையில் ரெஜ்ஜுடிக்கேட்டா ஆகாதா என்பதும் மூத்த வழக்கறிஞர்கள் பார்வையில் விட்டுவிடலாம் போலி நிருபர்களை களையெடுக்க தாங்கள் காட்டும் முயற்சிக்கு நன்றி
  அதே நேரத்தில் வாகனத்தில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்று தாங்கள் கூறிய கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது அரசால் RNI வாங்கிய பத்திரிக்கையாளர்களும் நிருபர்கள் தான் அந்த நிருபர்களைPress ஸ்டிக்கர் பயன்படுத்தக் கூடாது என கூறக் கூடாது என்பது எங்கள் கருத்து நான் தினமலரில் 25 ஆண்டுகள் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் முழு நேர நிருபராக பணியாற்றி இருந்தாலும் நாங்கள் எப்போதும் அரசிடம் அங்கிகார அட்டை வாங்கியது கிடையாது இது போல பல நிருபர்கள் உள்ளனர். பொதுவாக நிருபர்கள் Press பெயரை வாகனத்தில் பயன்படுத்தக் கூடாது என்றால் முதலில் police மற்றும் வருவாய் துறை, உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் கொண்டு வாங்க அவர்களுக்கு கொடுக்கும் அடையாள அட்டை பணி செய்வதற்கு தான் தங்களின் சொந்த வாகனங்களில் பெயரை போடுவதற்கு அல்ல .நாங்களும் உங்களுக்கு ஆதரவு கொடுத்து உடனடியாக எடுக்க ஏற்பாடு செய்கின்றோம்
போலி நிருபர்களை பிடிக்க சொல்வதே நாங்கள் தான் எங்கள் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்தும் ஒரு சிலரை பிடிக்க உங்களுக்கு நூறு சதவீத ஒத்துழைப்பு கொடுக்கின்றோம் ஆனால் ஒட்டுமொத்த நிருபர்களை கேவலப்படுத்துவதை எங்களை போன்ற மூத்த நிருபர்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம் என 
மாநில செயலாளர் Tamilnadu union of journalists K.ரமேஷ்குமார் (30 ஆண்டுகள் காணும் முதல் யூனியன்) NEC Indian journalists union New delhi தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...