தமிழக பள்ளிவாசல்களில் பணியாற்றும் மதகுருக்காளன உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1,500லிருந்து ரூ 3,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் உலமாக்கள் இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு
50 சதவீதம் மானியமாக தமிழக அரசு வழங்கும் சென்னையில் ஹஜ் பயணிகள் வசதிக்காக ரூ15 கோடியில்,தமிழ்நாடு ஹஜ் பயணிகள் விடுதி கட்டித்தரப்படும் தமிழக சட்டப்பேரவையில்
110.விதியின் கீழ் தமிழக முதல்வர் அறிவிப்பு செய்தார்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்