பாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் மீண்டும் ஒரு மரியாதை மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ‘மீண்டும் ஒரு மரியாதை’ என்ற படத்தை எழுதி, நடித்து, இயக்கி இருக்கிறார்.
மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கும் புதிய படம் ‘மீண்டும் ஒரு மரியாதை’. இப்படம் எத்தனை பெரிய சோதனைகள் வந்தாலும், அவற்றை நேர்மறையாக எதிர்கொண்டு, போராடி, வெற்றிபெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு தன்முனைப்புத் திரைப்படமாக உருவாகியுள்ளது.
அயல்நாட்டில் ஒரு வயோதிக ஆணும், ஒரு இளம் பெண்ணும், தத்தமது உறவுகளால், உறவில் ஏற்பட்ட சிக்கல்களால் பாதிக்கப்படும் போது, அதனை எவ்வாறு எதிர்கொண்டு, போராடி, வெற்றிக் கொள்கிறார்கள் என்பதை ஆழ்ந்த சிந்தனையுடன் உணர்வுப்பூர்வமாக தமக்கே உரிய தனித்துவமான விதத்தில் படைத்திருக்கிறார் இயக்குனர் பாரதிராஜா. இணையாக ராசி நக்ஷத்ரா இடம் பெற, முக்கிய வேடத்தில் மௌனிகா பாலுமகேந்திரா மற்றும் ஜோ மல்லூரி நடிக்கிறார்கள். சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்ய, கேஎம்கே பழனிவேல் படத்தொகுப்பு பொறுப்புகளை கவனிக்க, மதன் கார்கி வசனம் எழுதியிருக்கிறார். இப்படம் வரும் நேற்று உலகெல்லாம் வெளியானது ''பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா
பாராட்ட மடியில் வெச்சுப் தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா''80-85 க்கும் இடைப்பட்ட காலத்தில் இப்பாடல் ஒலிக்காத ஊர்களே இல்லை இப்போதும் இந்தப்பாடல் வரிகள் இதமான சூழலில் கேட்பதில் உள்ள ரசிகர்கள் அதிகம் அந்த நினைவுகளில் சிவாஜி ஏற்ற பாத்திரமாக வயதான நபரால் இயக்குநர் பாரதிராஜா ஜொலிக்கும் நிலை
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்