இந்தியன் 2 கிரேன் விபத்தில் உயிர் இழந்த பிரபல கார்டூனிஸ்ட் மதன் மருமகனின் நெஞ்சை உருக்கும் காட்சி இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து வரும் படம் இந்தியன் 2. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார் பெரும் பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்தின் படப்பிடிப்பு சென்னையில் EVP பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தபோது. படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிக்காக நாசரேத் பேட்டையில் உள்ள பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடந்துகொண்டிருநத இரவு நேரம் படத்தின் சண்டைக் காட்சிக்காக லைட்டிங் செய்யும் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டிருந்தது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் திடீரென்று கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் கொடூரமாக உயிரிழந்து போனார்கள். கடந்த 19 ஆம் தேதி புதன் கிழமை இரவு இந்தியன் 2 செட்டில் ஏற்பட்ட அக் கோர விபத்தில் சங்கரின் உதவி இயக்குநர் கிருஷ்ணா, உதவி கலை இயக்குநர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது என மூன்று பேர் பலியாகியுள்ளனர். 8 பேர் படுகாயமடைந்தனர். இதில் சம்பவ இடத்தில் இருவர் உயிரிழக்க, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். மருத்துவமனைக்குச் சென்ற கமல் `கிருஷ்ணாவுக்கு என்ன ஆச்சு. எனத் திரும்பத் திரும்ப கேட்டுள்ளார். கிருஷ்ணா இறந்துவிட்டார் என அருகிலிருந்தவர்கள் சொன்னதைக் கேட்டதும் அங்கேயே கதறி அழுதிருக்கிறார் கமல். இந்த விபத்தில் உயிர் இழந்த கிருஷ்ணா வேறு யாரும் இல்லை. பிரபல கார்டூனிஸ்ட், விமர்சகர், நடிகர் என்ற பன் முகத் தன்மை கொண்ட கார்டூனிஸ்ட் மதனிந் மருமகன் கிருஷ்ணா இந்தியன் 2 படத்தில் இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றிய கிருஷ்ணா மதன் இளையமகள் அமிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு விளம்பர படங்களையும் கார்ப்பரேட் படங்களையும் எடுத்துள்ளனர். இந்த நிலையில் கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. திருமணமான 4 ஆண்டுகளில் கிருஷ்ணா உயிரிழந்து கொடுமையான ஒரு விஷயம் தான்.தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய விதிகள் ஒரு வாரத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.
பாதுகாப்பை உறுதி செய்யும் படப்பிடிப்பு தளங்களில் மட்டுமே தொழிலாளர்கள் பணியாற்றும் வகையில் ஒப்பந்தம் செய்யப்படும்.என அதன் சங்கங்கள் சார்பில் ஆர்.கே.செல்வமணி திரைப்பட இயக்குனர் தெரிவித்தார்இலாபம் பார்க்கும் நிறுவனங்கள் நடிகர்கள் படத்தின் வெற்றிக்குப் பின் உள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் உயிர், வாழ்க்கை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது எத்தனை சங்கங்கள் இருந்தாலும் மதன் குடும்பம் போல பலியாகிப்போன கலைஞர்கள் இழப்பு ஈடாகாது
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்