பல பலான வீடியோ.. மோசமான பேச்சுக்கள்.. அதிர வைக்கும் எட்வின் ஜெயக்குமார்.
விராலிமலை வங்கியில் ஒரு காமக்கொடூரன் என ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் பலர் பார்க்கும் நிலை சைக்கோ பேர்வழிதானோ என பலர் நினைக்க
திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த 36 வயதான எட்வின் ஜெயக்குமார் கிருஷ்தவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை இந்தியன் வங்கியில் காசாளர் கடந்த டிசம்பர் மாசம் தஞ்சாவூர் சேர்ந்த தாட்சருடன் கல்யாணம் எட்வின்.. மேலும் கணவரின் நடவடிக்கையில் புதுமனைவிக்கு நிறைய சந்தேகம் வந்துள்ளது.நடவடிக்கை இரவில் மாறுபட எட்வினுக்கு தெரியாமல் அவரது செல்போனை பார்த்துள்ளார் தாட்சர்.
அதில் ஏராளமான பெண்களின் ஆபாசப் படங்கள், நிர்வாண வீடியோக்களை கண்டு அதிர்ந்து போய் இதை பற்றி புதுப்பெண், கணவரிடமும், அவனது தாய் லில்லி ஹைடாவிடமும் கேட்டுள்ளார்.. ஆனால் அவர்கள் இந்த பெண்ணை மிரட்டியதாக தெரிகிறது.காரணம் வரதட்சணை பிரச்சினை தான் ஆணிவேராக இருக்க இது அவரை சிக்கவைக்க தக்க வழி ஏன்பதால் செல்போன் முழுவதும் ஆபாச படங்கள் இருந்துள்ளதால், அந்த பெண்கள் யார் என்று தாட்சர் ஆராய்ந்தார்.
அவர்களில் பெரும்பாலும் வங்கியில் வாடிக்கையாளர்கள் என தெரியவர அவர்களின் புகைப்படம் மற்றும் தொலைபேசி எண்களை வங்கிக்கணக்கு புத்தக நகலில் எடுத்து, சாமர்த்தியமாகப் பேசி தன் வலையில் விழ வைத்து ஆபாசச் செய்திகளை அனுப்பியவுடன் அவர்களின் பதில் நடவடிக்கை மூலமாக அவர்களைச் சிக்கவைத்துள்ளார்.
தனியே வரவழைத்து நெருக்கமாக இருந்திருக்கிறார்.தன் பெற்றோரிடம் இதையெல்லாம் சொல்லி தாட்சர் அழ அவர்களும் எட்வினை அவர் குடும்பத்தினரைக் கண்டித்து விட்டுப் போனார்கள். ஆனால் அன்றிலிருந்து, தாட்சரையும் ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்து மிரட்டத் தொடங்கிய எட்வின் ஜெயக்குமார் சமூக வளைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டவும், தாட்சர் மகளிர் காவல்துறையில் புகார் கொடுக்க விஷயம் விஸ்வரூபம் ஆனது . கிருஷ்தவரான எட்வின் ஜெயக்குமார் மற்றும் குடும்பத்தார் 5 பேர் மீதும் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தாட்சர் புகார் செய்தார். ஆனால் அந்த புகாரை போலீசார் வாங்க மறுத்தனர். இதன்பின், மதுரைக் கிளை உயர் நீதிமன்றத்தில் எட்வின் வைத்திருந்த ஆபாசப் படங்களை காட்டி அவர் மீது வழக்கு பதிவு செய்து தண்டிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற வழிகாட்டும் உத்தரவை தொடர்ந்து, கடந்த 7ம் தேதி எட்வின் உட்பட 5 பேர் மீது வரதட்சணை கேட்டு மிரட்டல் 498 (ஏ), 506(1), 506 (2),மற்றும் பெண்கள் வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகிய 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில்.
விராலிமலை வங்கியில் எட்வின் ஜெயக்குமார் 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். வங்கிக்கு பணம் எடுக்கவும், செலுத்தவும் வரும் பெண் வாடிக்கையாளர்களின் கணக்குப் புத்தகத்தில் உள்ள தொலைபேசி எண்களை எட்வின் குறித்து வைத்து கொள்வார். பின்னர், இரவு வீட்டுக்கு வந்தபின் அந்த பெண்களின் தொலைபேசிகளுக்கு ஆபாச தகவல்களை குருந்தகவல் மற்றும் கட்செவியஞ்சல் மூலம் அனுப்பி. அதில் பதில் வரும் எண்களுக்கு மீண்டும் பதில் அனுப்புவாராம். இப்படிப் பல பெண்களை தனது வலையில் எட்வின் வீழ்த்தியுள்ளார்.
அப்படிச் சிக்கிய வசதியான பெண்களிடம் பணமும் பறித்துள்ளார். எட்வின் வேலைபார்த்த வங்கியில் ஒப்பந்த ஊழியராக தேவி பிலோமினாவும் எட்வினின் கள்ளக்காதலியாக இருக்கும் தகவல் வரவே அவரும் விடுப்பில் தற்போது வேலைக்கு வரவில்லை. அவருக்கும் எட்வின் நடந்திய காமசேட்டையில் தொடர்பு இருந்துள்ளது காவல்துறை விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. எனவே எட்வின் பணியாற்றிய வங்கி கிளையில் உள்ள அனைவரிடமும் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். உயர்நீதிமன்ற உத்தரவுபடி வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்த தகவல் கிடைத்ததும் எட்வினும் அவரது தாயார் ரீட்டாவும் தலைமறைவாக வழக்குப்பதிவு செய்து காவல்துறை தேடி வரும்நிலை இப்போது எட்வின் ஜெயக்குமார் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகளைப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஆனால் வங்கி தனது வாடிக்கையாளர்களில் உள்ள சிக்கிய பெண் வாடிக்கையாளர்களை காவல்துறை நெருங்கும் எனற நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பேச்சாக உள்ளன.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்