ஒருபுறம் தி மு க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது மறுபுறம் அதிமுக முன்னாள் அமைச்சர் தி மு க முன்னால் சட்டமன்ற உறுப்பினர் மீண்டும் ராஜ கண்ணப்பன் திமுகவில் இணைகிறார்.
ஜெயலலிதாவுடன் அ.தி.மு.க. ஆட்சியில் 1991 முதல் 1996 ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்து கருத்து வேறுபாட்டால் விலகி கடந்த 2000-ல் மக்கள் தமிழ் தேசம் எனும் தனிக்கட்சி தொடங்கி,2006ல் தி.மு.க.வில் கட்சியை இணைத்து 3 ஆண்டுகளுக்கு பிறகு 2009 ல் மீண்டும் அ.தி.மு.க.விற்கு திரும்பி பின் விலகி
மீண்டும் அவர் தி.மு.க.வில் இணைகிறார்
மதுரையில் 23 ஆம் தேதி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவரது ஆதரவாளர்களுடன் இணைகிறார். விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரம் ஒருபக்கம் பா.ம.க.வுக்கு ஸ்டாலின் ஒதுக்கும் தொகுதிகள் எத்தனை தெரியுமா?:என மறுபக்கம் விவாதம் நடக்க பிரஷாந்த் கிஷோர் போட்ட கணக்கு
ஆட்சியை பிடிக்க வேண்டுமானால், நான் சொல்வதை செய்யுங்கள் என்று ஸ்டாலினுக்கு கட்டளையிட்டுள்ளார் என பரவலாக பேசப்படும் நிலை
பொண்ணே பார்க்கலை ஆனால் அதுக்குள்ளே கல்யாணம் முடிஞ்சு, வளைகாப்பு நடத்தி, பிறக்கும் குழந்தைக்கு கோபாலகிருஷ்ணன்னு பேர் வைத்த கதையாக போயிட்டிருக்குது தி.மு.க.வில் பிரஷாந்த் கிஷோரின் நடவடிக்ககை என்கிறார்கள் விபரமறிந்தோர் தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ அரசியல் ஆலோசகராக களமிறங்கியிருக்கிறார் ஐ-பேக் நிறுவன பிரஷாந்த் கிஷோர்.
ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால், நான் சொல்வதை செய்யுங்கள் என்று ஸ்டாலினுக்கு கட்டளையிட்டுள்ளாரா என்ற கவலை அடுத்த தேர்தல் சீட் எதிர்பார்க்கும் பலர் கவலையில் அவர். கிஷோரின் ஆர்டரின் படியே மேற்கு தமிழகத்தில் சில நிர்வாகிகளுக்கு கல்தா கொடுத்தாகவும் பேச்சு உலா வருகிறது
உட்கட்சி தேர்தல் அறிவிப்பு, சில இடங்களில் மாவட்டங்கள் பிரிப்பு என எல்லாமே அவரது உத்தரவின் பேரில்தான் நடக்கிறதோ என பலரும் நம்பும்படி . இந்த நிலையில், இப்போது புதிதாக ஒரு விஷயம் லீக் ஆகியுள்ளது. இது உண்மையா அல்லது அணுமானமா என தெரியவில்லை. ஆனால் அரசியல் புலணாய்வு செய்தியாளர்கள் இது குறித்து பேசும்போது தி.மு.க.வின் கூட்டணியில் உள்ள கட்சிகளில் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்க வேண்டும்? என்று பிரஷாந்த் ஒரு லிஸ்ட் போட்டு கொடுத்துள்ளதாகவும்
அதன் படி. அறுபது தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்துவிட்டு, இருபது இடங்களை ஒதுக்கீடு செய்துள்ளார்களாம். அது யாருக்கு தெரியுமா?
நிச்சயம் அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகி, தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வருமாம் அதற்குத்தான் அந்த இருபது.
ஆக மீதியிருக்கும் 154 தொகுதிகளில் தி.மு.க. நிற்க வேண்டும்! இதுதான் பிரஷாந்த் கிஷோரின் உத்தரவு என்கிறார்கள்
ஓ! அவரே சொல்லிட்டாரா! அப்புறம் என்ன, நின்னுட வேண்டியதான்.என மள மள திட்டம் செயலாகிறது ..
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்