குஜராத் அகமதாபாத் நகரில் ஆர்.எஸ்.எஸ் பொதுக்கூட்டத்தில் அதன் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு உரையாற்றினர். இந்தக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். மோகன் பகவத்தும் தன் குடும்பத்தினருடன் வந்திருந்தார். கூட்டத்தில் பேசியவர், ``இன்றைய காலகட்டத்தில் விவாகரத்துகள் அதிகரித்துவிட்டன. அற்பமான விஷயங்களுக்கெல்லாம் மக்கள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். படித்த மற்றும் வசதிபடைத்த குடும்பத்தில்தான் அதிகப்படியான விவாகரத்துகள் நடக்கின்றன.
கல்வி மற்றும் செல்வத்தின் காரணமாக மக்களுக்கு ஆணவம் வந்துவிடுகிறது. அதன் முடிவு குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லாமல் போய்விடுகிறது. இங்கும் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. அனைவரும் போராடிக்கொண்டிருக்கின்றனர். மில் முதலாளிகளும் தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர்களும் மாணவர்களும் போராடி வருகின்றனர். யாரும் மகிழ்ச்சியாக இல்லை. அதிருப்தியுடனே வாழ்கின்றனர்.
இந்த சமூகம் என்பது நல்லொழுக்கத்துடன் இருக்க வேண்டும். சமூகம் என்று நான் சொல்வது ஆண்களை மட்டும் இல்லை. இரண்டு உலகப்போர்கள் முடிந்துவிட்ட நிலையில் மூன்றாம் உலகப்போருக்கான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. மூன்றாம் உலகப்போருக்கான நிகழ்வுகள் இங்கு அரங்கேறி வருகிறது.
மூன்றாம் உலகப்போருக்கான யுத்தம் வேறு வடிவில் உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. வன்முறையும் எதிர்ப்பு உணர்வும் இங்கு அதிகரித்து காணப்படுகிறது” எனத் தெரிவித்த கருத்து நல்ல கருத்தாக இருந்தாலும் அதற்கும் ஒரு நடிகை இந்தக் கருத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ”அறிவுள்ள எந்த மனிதர் இப்படிப் பேசுவார்? முட்டாள்தனமான, பிற்போக்கான கருத்து” எனக் காட்டமாக சாடியுள்ளார் சோனம் கபூரின் விமர்சனப் பதிவுகள் சரியல்ல ராஷ்ட்ரீய ஸவயம் சேவக் தலைவர் பேசிய கருத்து குடும்ப உறவுகள் சம்பந்தப்பட்டது நடிகைகளின் வாழ்க்கை முறையை அல்ல என்பது சோனம் கபூர் போன்ற நடிகைகள் புரிந்துகொள்ள வேண்டும் . நிஜ வாழ்வியல் முறைக்கும் நடிப்புக்குமான வித்தியாசம் இதுவே
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்