அரசாட்சி நிர்வாகம் மறைந்த முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கைகளை அவரது பிறந்த நாளில் நினைவு கூறுவதில் பப்ளிக்
ஜஸ்டிஸ் பெருமை கொள்கிறது . ஜெயலலிதா என்றால் கட்சியிலும், ஆட்சியிலும் இன்றளவும் அவரது அதிரடியான நடவடிக்கைகள்தான் கட்சி பாகுபடின்றி அனைவருக்கும் நினைவுக்கு வரும். சரியோ, தவறோ... ஒரு முடிவெடுத்தால் அதை முழுவீச்சில் செயல்படுத்தும் அவரது வைராக்கியத்தினால் தமிழகத்தின் "இரும்புப் பெண்மணி' யாக இன்றும் அவர் அறியப்படுகிறார் முதல்வராக இருந்தபோது ஆட்சி நிர்வாகத்தின் நிகழ்வுகளை இன்றும் பெருமையுடன் நினைவு கூறலாம்
2003 ஆம் ஆண்டு. தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு ஊழியர் அமைப்புகள் ஒன்றிணைந்து, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் வேலை நிறுத்தபஹ போராட்டம் நடத்தி வந்த
அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள், அரசுடன் நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிய,அரசு ஊழியர்கள் சமாதானம் அடையாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புப் பணிகள் சட்டத்தின்கீழ் (எஸ்மா) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த லட்சக்கணக்கான அரசுப் பணியாளர்களை ஒரே நாளில் டிஸ்மிஸ் செய்தார் இது சரியா, தவறா என்பது ஒருபுறமிருக்க, அரசு நிர்வாகத்தில் எங்கும் லஞ்ச, லாவண்யம் தலைவிரித்தாடுவதன் காரணத்தால், அரசு ஊழியர்கள் பெரும்பாலோனோர் மீது பொதுமக்கள் நல்ல அபிப்ராயம் இல்லை என்பது தான் யதார்த்தம்.
இந்த உண்மையை அறிந்து அன்று ஜெயலலிதா, அரசுப் பணியாளர்கள் மீது வீசிய எஸ்மா அஸ்திரம் பொதுமக்கள் மத்தியில் நற்பெயரை சம்பாதித்தது மட்டும் உண்மை
அதே ஆண்டு... அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு மொத்த கொள்முதல் விலையில், அதாவது வெளிசந்தையைவிடக் குறைவான விலையில் வழங்கப்பட்டு வந்த டீசல் விலை வரை11 ரூபாய் உயர்த்தப்பட
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அப்போதைய முதல்வராக இதை வன்மையாக கண்டித்துடன் விலையுயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்த
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, செவிசாய்க்கவில்லை. உடனே மத்திய அரசிடமிருந்து டீசல் மொத்த கொள்முதலை நிறுத்தி உத்தரவிட்டவர்.
அத்துடன், அரசுப் பேருந்துகள் இனிமேல் பணிமனைகளில் உள்ள பங்க்குகளில் பெட்ரோல், டீசல் நிரப்ப வேண்டியதில்லை அருகிலுள்ள தனியார் பங்க்குகளில் வெளிசந்தை விலைக்கே டீசலை நிரப்பி கொள்ளாம் என உத்தரவிட்ட நிகழ்வு ..
தொட்டில் குழந்தை திட்டம் அம்மா உணவகம், மாணவர்களுக்கு மடிக்கணனி உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் வாயிலாகவும் நீட்தேர்வு விலக்கு,வரிவிதிப்பு முறைகளாலும் தீவிரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கைகளாலும் இன்றும் நம் நினைவுகளில் வாழ்ந்துவரும் தங்க மங்கை தான் ஜெயலலிதா அம்மையார் அவரது பிறந்த நாள் நினைவுகளாய் 🌷
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்