மலேசிய நாட்டின் எட்டாவது பிரதமராக முகைதீன் யாசீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் அதை முறையாக அந் நாட்டின் மன்னர் அறிவித்தார் புதிய பிரதமர் முஹைதீன் யாசின் - மலேசியா மன்னர் அறிவிப்பு
மலேசியா பிரதமர் மகாதீர் முகம்மது பதவி விலகியதைத் தொடர்ந்து, முஹைதீன் யாசினை புதிய பிரதமராக அந்நாட்டின் மன்னர் நியமித்துள்ளார்.மலேசிய அரசியலில் பிரதமர் தேர்வாகும் முன் ஒரு சுனாமியே அடித்து விட்டது... அங்கும் 11பேருடன் ஒரு போராட்டம்
அனைத்துலக ரீதியில் ஏற்பட்டு வரும் ஆபத்துகளால் மலேசியாவின் பொருளியலில் ஒரு நிச்சயமற்ற நிலையுள்ளது. அத்துடன் மலேசிய மக்களின் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவினங்களினாலும் அதிருப்தியில் இருக்க, மலேசியாவின் அரசியல் ஆட்டங்கண்டுள்ளது.
மலேசியாவில் கடந்த வாரத்தில் இருந்து பிரதமர் இல்லாத அமைச்சர்கள் இல்லாத தலைமைச் செயலாளரை வைத்து மட்டுமே மலேசிய அரசியல் இயங்குகியது என்பது தான் உண்மை.
எதுவரை எத்தனை நாள் இது தொடரும் அல்லது மறுதேர்தல் நடத்துவதா என்பதைக் காலம் தான் தீர்மானிக்க வேண்டும் என இருந்த நிலை
அந்த தீர்மானம் இப்பொழுது அந்த நாட்டு மன்னர் கையில் வந்தது. பின்னால் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அஸ்மின் அலி என்பவர் தான் காரணம் அன்வார் இப்ராகிம் அவர்களை பிரதமர் பதவியில் ஏற விடாமல் அவர் கட்சிக்குள்ளேயே யாரை முழுமையாக நம்பினாரோ அதே அஸ்மின் அலி 11 சட்ட மன்ற உடுப்பினர்களை அவருடன் சேர்த்து கொண்டு இந்த அரசியல் வேலையில் இறங்கி விட்டார்.
அது தற்போது முறியடிக்கப் பட்டு புதிய பிரதமர் தேர்வாகியுள்ளார்
நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்
கருத்துகள்