இரயில் பயணத்தை மட்டுமே விரும்பும் குமரி மாவட்ட மக்களுக்கு தினசரி
நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரம் வரை அந்தோத்யா விரைவு ரயில் இயக்கப்படுகிறது,இதில் பதிவுகள் செய்யாத பயணம் செய்பவர்களுக்கு மற்ற ரயில்களில் 2,3 பெட்டிகள் மட்டுமே பொதுப்பெட்டியாக இருக்கும்..
ஆனால் அந்தோத்யா ரயிலில்
23 பெட்டிகளும் நவீன வசதிகளுடன் பொதுப்பெட்டியாகவே இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு
முன்பதிவு இல்லை.. சென்னை நாகர்கோவில் பயணம் செய்ய 280 ரூபாய்.மூத்த குடிமக்கள் என்றால் 155ரூபாய்.
நாகர்கோவிலில் மாலையில் 3.50 மணிக்குப் புறப்படும் திருநெல்வேலிக்கு 5.10 க்கும் மதுரைக்கு 8.30 க்கும் திருச்சிராப்பள்ளியில் 10.45 க்கும் தஞ்சாவூரில் 11.38 க்கும் விழுப்புரம்அதிகாலை 4.40 க்கும் காலை 7மணிக்கு சென்னை தாம்பரம் வந்தடைகிறது.
பேருந்தில் 750 ரூபாய் செலவழிக்க விருப்பமில்லாதவர்கள், மற்றும் வயதானவர்கள்,குழந்தைகள் என ரயில் பயணத்தை மட்டுமே நம்பி இருப்பவர்கள் பலர் இந்த ரயில் ஒரு நல்ல உபயோகம்
தனியார் பேருந்துகளின் இடைத்தரகர்கள் மாபியாக்கள்போல ஊடகங்களால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட செய்தி எதுவெனில்
மக்கள்கூட்டமோ ,அதிக வரவேற்போ இல்லை எனக் கருதி இந்த ரயிலை ரத்து செய்ய வாய்ப்பும் உள்ளதாம் இது யூகமோ உத்தரவோ மக்களுக்கு பயன்பெற அதிகம் பயணிகள் பயணம் செய்தால் வரும் காலங்களில் இந்த ரயில் தக்கவைக்க ஏதுவாக அமையும் வணிகமயமான வாழ்க்கை முறை மக்கள் இந்தக்காலச் சலுகைகள் பெற நினைக்காததே இதுபோன்ற நிலைக்குக் காரணம்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்