நண்பர் பிரதமர் மோடிக்கு நன்றி...! சபர்மதி நண்பர் பிரதமர் மோடிக்கு நன்றி...! சபர்மதி ஆசிரம பார்வையாளர் பதிவேட்டில் டிரம்ப் குறிப்பு
இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிட்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் அரசுமுறைப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.
அவருடன், மனைவி மற்றும் மகள் வந்துள்ளனர்.
அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்த அவரை, பிரதமர் மோடி வரவேற்றார்.
பின்னர், கார் மூலம் அனைவரும் சபர்மதி ஆசிரமம் சென்றடைந்தனர்.
சாலையின் இருபுறமும் கலைநிகழ்ச்சிகள், ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன.
சபர்மதி ஆசிரமம் சென்றடைந்த டிரம்ப், அங்கு தனது மனைவியுடன் நூல் நூற்றார்.
பின்னர், சபர்மதி ஆசிரமத்தை பிரதமர் மோடி அவர்களுக்கு சுற்றிக்காட்டினார். காந்தி பற்றியும் அவர் எடுத்துக்கூறினார்.
இதனை அடுத்து, அங்குள்ள பார்வையாளர் பதிவேட்டில், “எனது நண்பர் மோடிக்கு நன்றி, இந்த இடத்தை சுற்றிக்காட்டியதற்காக” என்று டிரம்ப் எழுதி கையெழுத்திட்டுள்ளார். பதிவேட்டில் டிரம்ப் குறிப்பு
இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிட்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் அரசுமுறைப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.
அவருடன், மனைவி மற்றும் மகள் வந்துள்ளனர்.
அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்த அவரை, பிரதமர் மோடி வரவேற்றார்.
பின்னர், கார் மூலம் அனைவரும் சபர்மதி ஆசிரமம் சென்றடைந்தனர்.
சாலையின் இருபுறமும் கலைநிகழ்ச்சிகள், ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன.
சபர்மதி ஆசிரமம் சென்றடைந்த டிரம்ப், அங்கு தனது மனைவியுடன் நூல் நூற்றார்.
பின்னர், சபர்மதி ஆசிரமத்தை பிரதமர் மோடி அவர்களுக்கு சுற்றிக்காட்டினார். காந்தி பற்றியும் அவர் எடுத்துக்கூறினார்.
இதனை அடுத்து, அங்குள்ள பார்வையாளர் பதிவேட்டில், “எனது நண்பர் மோடிக்கு நன்றி, இந்த இடத்தை சுற்றிக்காட்டியதற்காக” என்று டிரம்ப் எழுதி கையெழுத்திட்டுள்ளார்.உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் நீங்கள் மனதார வரவேற்கப்படுகிறீர்கள். இது குஜராத் ஆனால் உங்களை வரவேற்பதில் முழு நாடும் உற்சாகமாக இருக்கிறது-பிரதமர் மோடி
வற்புறுத்தலால் உயரும் தேசத்திற்கும் மக்களை விடுவிப்பதன் மூலம் உயரும் நாட்டிற்கும் வித்தியாசம் உள்ளது-அது இந்தியா
நாளை எங்கள் பிரதிநிதிகள் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் விற்பணை ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், கலை இராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற உபகரணங்களின் மிகச்சிறந்த நிலையில் இந்திய ஆயுதப்படைகளுக்கு-என பிரதமர் உரையாற்றி நமஸ்தே டிரம்ப் என மககள் உற்சாகமாக வரவேற்பு
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்