டில்லி கலவரத்தில் பலியான பிரேவ்ஹார்ட்டின் குடும்பம் அவரை இழந்தது. டில்லி காவல்துறையில் இருந்தார்.
டெல்லியின் கோகுல்பூரியில் இரு குழுக்களுக்கிடையேயான மோதல்களின் போது டெல்லி காவல்துறை தலைமை கான்ஸ்டபிள் ரத்தன் லால் இன்று உயிரிழந்தார். அவர் ராஜஸ்தானின் சிகார் நகரை பூர்வீகமாகக் கொண்டவர். அவர் டெல்லி காவல்துறையில் கான்ஸ்டபிளாக 98 இல் சேர்ந்தார். அவர் ஏ.சி.பி / கோகல்பூரி அலுவலகத்தில் நியமிக்கப்பட்டார். அவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்