இராமாவரம் தோட்டத்தில் வைத்து ரஜினியை எம்.ஜி.ஆர். லாடம் கட்டினாரா.. வெளியான உண்மை...
ரஜினியை ஒருபோதும் எம்.ஜி.ஆர். அடிக்கவில்லை எனக்கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கே.பி.ராமகிருஷ்ணன்.
நடிகர் ரஜினிகாந்திற்கும் லதாவிற்கும் காதல்..? இருந்ததாகவும், அதைப் பிடிக்காத எம்.ஜி.ஆர். ரஜினியை ஒட்டன்சத்திரத்திலிருந்து ராமாவரம் தோட்ட வீட்டில் வரவழைத்து அடித்ததாக சமூக வலைதளத்தில் பரவியது செய்தியா அல்லது வதந்தியா எனபதற்கு இன்று முற்றுப்புள்ளி வைக்க ஒரு முற்சியாக மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மெய்க்காப்பாளர் போல இருந்தவர் கே..பி.ராமகிருஷ்ணன். சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு பதிலாக சன்டைக் காட்சிகளில் டூப் போடுவதும் இவர் தான்.
1979 ஆம் ஆண்டு ரஜினிகாந்தை அடித்ததாகப் பரவிய தகவல் முற்றிலும் தவறானது என்று மறுப்பு தெரிவித்துள்ளார். ரஜினியை ஒருபோதும் எம்.ஜி.ஆர். அடிக்கவில்லை எனக்கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் கே.பி.ராமகிருஷ்ணன்.
அதில் ராமாவரம் வீட்டிற்கு எம்.ஜி.ஆரை பார்க்க ரஜினி வந்ததாகவும், ரஜினியுடன் நீண்ட நேரம் பேசிய எம்.ஜி.ஆர். சினிமாவில் முன்னேறுவது எப்படி, கல்யாணம், உடல் நலம் ஆகியவை குறித்து பேசியதாகவும் தெரிவித்ததாகவும் ரஜினிகாந்த் சினிமாவில் வளர்ந்து வருவார் என்றும் அன்றே தீர்க்கதரிசி போல எம்.ஜி.ஆர். கூறினார் என நினைவுகூர்ந்தார்
அதே நேரத்தில் கோவையில் நடந்த கட்சிக் கூட்டத்தில் நெருக்கடியைப் பயன்படுத்தி பெண் தொண்டரிடம் சில்மிஷம் செய்த நபர் ஒருவரை எம்.ஜி.ஆர் அடித்த நிகழ்வையும் கே.பி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த நாள் முதல், சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக பல்வேறு விதமான கருத்துத் தாக்குதல்கள் தொடர்ந்து வருவது குறிப்பிடதக்கது.தற்போது அரசியல் வருவது உறுதி என்பது அவர் சார்ந்த நபர்களின் நடவடிக்கை உறுதிப்படுத்துவதாக உள்ளது திராவிட அரசியலுக்கு பதிலடி தர தற்போது ஒரு கட்டமைப்பு ஏற்பட்டுள்ளதாகவே அரசியல் பார்வையாளர்கள் பார்க்கும் நிலை திமுக தரப்பில் ரஜினியை எதிரியாகப் பார்க்கும் நிலையும் ரஜினி தரப்பில் ஸ்டாலினை எதிரியாகப் பார்க்கும் நிலை தற்போது கட்டமைக்கப்பட்டு விட்டது பிரசாந்த் கிஷோர் திமுகவுக்கு ஏதிரி யார் என்பதை மக்கள் தீர்மானிக்க வைக்கும் முயற்சி தான் நடக்க அதன் வெளிப்பாடு தான் ஆன்மீக அரசியல் அதன் பின்னணியில் நடக்கும் நிகழ்ச்சி அ தி மு க வில் ஜெ.ஜெயலலிதா இருந்த இடத்தில் ரஜினியைக் கட்டமைக்கும் பணி துரிதமாக நடக்கிறது ரஜினி கட்சி துவக்குவது உறுதியாகும் போது கூட்டாளிகள் பிரவேசம் சகஜம் தானேவேப்பனஹள்ளி சட்டசபைத் தொகுதியைச் சென்னையிலிருந்து வந்த ஒரு டீம் ஆய்வு செய்துவிட்டுப் போயிருக்கிறது. அந்த தொகுதிக்குள் வரும் நாச்சிக்குப்பத்திலும் விசிட் அடித்திருக்கிறார்கள். ரஜினியின் தந்தை வழி பூர்வீக ஊராம் நாச்சிக்குப்பம். அங்கே இருக்கிற ரசிகர் மன்றங்களின் எண்ணிக்கை, ரசிகர்கள் எண்ணிக்கை போன்ற கணக்குகளை எல்லாம் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். வேப்பனஹள்ளி வேட்பாளர் ஆவாரா ரஜினி என்கிற பேச்சு அங்கே கிளம்பியிருக்கிறது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்