வாரணாசிக்கும் இந்தூருக்கும் இடையே இயக்கப்படும் காசி - மஹாகல் விரைவு ரயிலில் ஒரு படுக்கையை சிவபெருமானுக்கு ஒதுக்கீட்டை இரயில்வே செய்துள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் வாரணாசி மக்களவை தொகுதியில் ரூ.1,254 கோடி மதிப்பிலான 50 நலத் திட்டங்களை பிரதமர் நேற்று தொடங்கி வைத்தார். இதன் ஒருபகுதியாக ஐஆர்சிடிசி.யின் ‘மகாகாள் எக்ஸ்பிரஸ்’ ரயிலை காணொளி காட்சி மூலம் வாரணாசியில் இருந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இது இரவு நேரத்தில் இயங்கும் முதல் தனியார் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி, மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜெயின் மற்றும் ஓம்கரேஷ்வர் ஆகிய மூன்று ஜோதிர் லிங்க புனித தலங்களை இந்த ரயில் இணைக்கிறது.
இந்நிலையில், நேற்று தொடங்கப்பட்ட காசி - மஹாகல் விரைவு ரயிலில் குளிரூட்டப்பட்ட மூன்றாம் வகுப்பு பெட்டியான பி5-இல் உள்ள 64-ஆம் எண் படுக்கையில் சிவனின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த படுக்கையை சிவனுக்கு ஒதுக்க இருப்பதால் பயணிகள் முன்பதிவு செய்ய முடியாது என ரயில்வே நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மூன்று ஜோதிர்லிங்க கோயில்களை இணைக்கும் வகையில் விடப்படும் இந்த ரயிலில் சைவ உணவு மட்டுமே விநியோகிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் தொடங்கிய இரயிலில் சிவபெருமானுக்கு இருக்கை ஒதுக்கீடு வெற்றிகரமாக ஓட படத்துக்கு பூஜை.
இரயில்வே சேவை தொடக்க விழாவையொட்டி நேற்றுமுன்தினம் காசி மஹா காள்
ரெயிலின் வழித்தடம், 3 ஜோதிர்லிங்கங்களை (வாரணாசி-காசி விஸ்வநாதர், உஜ்ஜயின்-மஹா காளஸ்வரர், இந்தூர்-ஓம்காரேஷ்வரர்) இணைத்து செல்வதால், சிவபெருமானின் ஆசி பெறுவதற்காக இப்படி செய்யப்பட்டது என தகவல்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்