பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்ணுக்கும் மானாமதுரை மணமகனுக்கும் வைதீக முறை திருமணம்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பொறியாளர் நிர்வின், பிலிப்பைன்ஸ் நாட்டு மேரிஜேன் அல்புரோ வைதீக முறையில் திருமணம் நடத்தி வைப்பு மானாமதுரை கோபால், வசந்தா தம்பதியரின் மூத்த மகன் நிர்வின் சிங்கப்பூரில் சாப்ட்வேர் இன்ஜினியர் பணி பிலிப்பைன்ஸ் நாட்டு பிலிப் அல்புரோ, மிண்டா அல்புரோ புதல்வி மேரிஜேன் அல்புரோ சிங்கப்பூர் தனியார் நிறுவன அதிகாரி இருவரும் மூன்றாண்டு பழக்கம் காதலா னதால் இரு வீட்டில் பெற்றோர் சம்மதமத்துடன் இன்று மதுரை, திருப்பரங்குன்றம் தனியார் திருமண மண்டபத்தில் இந்து வைதீக முறைப்படி அம்மி மிதித்து அருந்ததி பார்த்து உற்றார் உறவினர்கள் வாழ்த்த மணமகன் நிர்வின் மணமகள் அல்புரோ கழுத்தில் கெட்டி மேளம் முழங்க தாலி கட்டிதிருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மணமகள் சார்பாக அவருடைய தோழிகள் மட்டும் கலந்து கொண்டனர். கொரானா வைரஸ் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து பெண் வீட்டாரால் கல்யாணத்தில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற வேண்டும் என்பது என்னுடைய ஆசையாக இருந்தது என மணமக்கள் தெரிவித்தனர்.தன் பெயரில் கிருஷ்தவரான மணமகள் பெயர் மாற்றம் செய்யாமல் இந்து வைதீக மனம் சரியான நிகழ்வு தானா என்ற வினா உண்டு.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்