தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.
மதுரை, ஈரோட்டைச் சேர்ந்த தலா 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி.சென்னை மற்றும் அரியலூரில் தலா ஒருவருக்கு கொரானோ உறுதியானது.
கொரானாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29-லிருந்து 35-ஆக உயர்யந் துள்ளது.தமிழகத்தில் சுகாதாரத்துறை வெளிநாட்டி லிருந்து வந்தவர்களோ.மற்றும் தங்களுக்கு கரோனோ தொற்றி ருப்பதாக சந்தேகிப்பவர்களோ அல்லது தொற்று இருப்பவர்களோ அல்லது அதை அறிந்தவர்களோ "108" ஆம்புலன்ஸ்க்கு பேசி தகவல் சொன்னால் சஅதன் மூலம் மருத்துவமனைக்கு செல்வதே நல்ல பாதுகாப்பான வழியாகும்.
சேப்டி & செக்யூரிட்டி என ஆலோசனை.இதை அரசு அறிவிப்பாக வெளியிட்டால் தான் மக்கள் கேட்பார்கள் எனவும் தொடர்ந்து பலர் கூறியும் பலன் தான் இல்லை. தற்போதய
விளைவு:மதுரை, பி.பி.குளம் பகுதி முல்லைநகர் இராணுவக் குடியிருப்புயில் கொரொனாவால் பாதிக்கப்படுள்ள நோயாளியை.
407. மினி வேன் எனும் குட்டியானை எனப்படும் சரக்கு மினியூந்தில் காவல்துறை, ஊடகத்தார், பொதுமக்கள் முன்னிலையில் அழைத்துச் செல்லும் காட்சி இது.
அரசு இதற்கு தீர்வுகண்டால் நல்லது சேவைக்காக.மற்றும் வர்த்தக ரீதியாக ஆம்புலன்ஸ் சேவை நடத்துவோரும். இத்தருணத்தில் இச் சேவைக்கு உதவுவது மற்ற மக்கள் நலன் காக்கும் செயலாகும்.பரவும் நோய் உள்ள நபர்களை பாதுகாப்பின்றி திறந்த வாகனத்தில் விலங்குகளை ஏற்றிச் செல்வது போல ஏற்றிச் சென்ற நிலை அணைவருக்கும் அச்சம் ஏற்படுத்தும் செயலாகவே மக்கள் பார்க்கும் நிலை.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்