நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
ஏழை, எளியவர்களே அரசின் இலக்கு..ரூ.1.7 லட்சம் கோடிக்கு பேக்கேஜ். கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்த நிலையில், இன்று மதியம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். செய்தியாளர் சந்திப்பின்போது ஏழைகளுக்கான பொருளாதார பேக்கேஜ் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்தார்.
அதன்படி ரூ.1.7 லட்சம் கோடி மதிப்பிலான நிதியுதவி பேக்கேஜை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கூலி தொழிலாளர்கள் ஏழை எளியவர்கள் பணிக்குச் செல்ல முடியாமல் சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் நிலை உருவாகியுள்ளது. இவர்களுக்கு உதவி செய்யும் வகையில் 1.7 லட்சம் கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார். அவரது அறிவிப்பு விபரம் :
மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் தலா 50 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு வழங்கப்படும். ஆஷா பணியாளர்கள், பாரா மெடிக்கல் நர்சுகள் போன்றோர் பலன் பெறுவார்கள்.
நாட்டின் எட்டு கோடி ஏழைகளுக்கு தற்போது வழங்கப்படுவதை விட அதிகமாக ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமை அத்துடன் ஒரு கிலோ பருப்பு வழங்கப்படும். அடுத்த மூன்று மாதங்களுக்கும்.
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி பெறக்கூடிய விவசாயிகளுக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் 2000 ரூபாய் வங்கி கணக்கில் வழங்கப்படும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஒருநாள் கூலி 182 ரூபாய் என்பது 202 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்
முதியோர், கணவனை இழந்தோர் போன்றோருக்கு வழங்கப்படும் உதவி தொகை, அடுத்த மூன்று மாதங்களில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
ஜன் தன் மகளிர் வங்கி கணக்கு பயனாளிகளுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு கூடுதலாக 500 ரூபாய் வழங்கப்படும்.
20.5 கோடி பெண்கள் இதனால் பலன் பெறுவார்கள்
வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கான உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று மாதங்களுக்கு சமையல் எரிவாயு இலவசமாக வழங்கப்படும். 8.3 கோடி மக்கள் இதனால் பலன் பெறுவார்கள்.
முன்பு 10 லட்சம் வரையிலான பிணை இல்லா கடன் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டது, அது 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் ஏழுகோடி மக்களுக்கு இதனால் பலன் கிடைக்கும்.
அதிகபட்சம் 100 பணியாளர்களை வேலைக்கு வைத்துள்ள மற்றும் அதில் 90 சதவீதம் ஊழியர்கள் 15 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக ஊதியம் பெறக்கூடிய நிறுவனங்களில் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளிகள் ஆகிய இருவருக்குமான பிஎஃப் தொகையை அரசே செலுத்திவிடும்.
அதாவது, 24 சதவீத பிஎஃப் தொகையை அடுத்த, மூன்று மாதங்களுக்கு அரசு செலுத்திவிடும். 4.8 கோடி தொழிலாளர்களுக்கு இதனால் பலன் கிடைக்கும்.ஒரு சுகாதாரப் பணியாளருக்கு மூன்று மாதங்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் தொகையாக ரூ .50 லட்சம் காப்பீடு இருக்கும்.
பிரதான் மந்திரி கரீப் கல்யாண் ஆன் யோஜ்னா (அடுத்த 3 மாதங்களுக்கு) -80cr ஏழை பிபிஎல் மூடப்பட்டிருக்கும், ஏற்கனவே ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி / கோதுமை எது ஒதுக்கப்பட்டதோடு, கூடுதலாக 5 கிலோ இலவசம். கூடுதல் 1 கிலோ (பிராந்திய விருப்பத்திற்கு ஏற்ப) வழங்கப்படும்.
8.69 கோடி விவசாயிகளுக்கு பயனளிப்பதற்காக தற்போதுள்ள பிரதமர் கிஷன் யோஜனாவின் கீழ் ஏப்ரல் முதல் வாரத்தில் விவசாயிகளுக்கு முன் சுமை ரூ .2,000
MNREGA ஊதியம் ரூ .182 லிருந்து ரூ .202 ஆக உயர்ந்துள்ளது. ஐ.ஏ.க்கள் ஒரு சிறப்பு நடவடிக்கை, மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கடைகளை டெல்லியில் 24 ×7 இயக்க அனுமதிக்க வேண்டும்
20 கோடி ஜன தன் பெண்கள் கணக்கு வைத்திருப்பவர்கள்- அடுத்த மூன்று மாதங்களுக்கு மாதத்திற்கு ரூ .500 முன்னாள் கிராஷியா தொகை.
பெண்களுக்கு உஜ்வாலா திட்ட நன்மை மூன்று மாதங்களுக்கு இலவச சிலிண்டர்கள், வயதானவர்கள் விதவைகள், திவ்யாங், ஓய்வூதியம் பெறுவோர் மூன்று மாதங்களுக்கு மேல் டிபிடி மூலம் இரண்டு தவணைகளில் ஒரு முறை கூடுதல் ரூ .1000 பெற வேண்டும்.
அடுத்த மூன்று மாதங்களுக்கு முதலாளி மற்றும் பணியாளர் ஆகிய இருவருக்கும் EPFO பங்களிப்பை அரசு செலுத்தும். இது 24% பங்களிப்பு (12% + 12%). இது 100 ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கானது, அவர்களில் 90% குறைவாக சம்பாதிக்கிறார்கள், பின்னர் ரூ .15000 / - என நிதியமைச்சர் தகவல்.
கட்டுமான தொழிலாளர்கள் நல நிதி மாநில அரசால் செலவிடப்படும் வேண்டும். 31 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படலாம். இதனால், 3.5 கோடி தொழிலாளர்கள் பலன் பெறுவார்கள்.
கொரோனா பாதிப்பை சமாளிக்க.. ஏழைகளுக்கு அரிசி, பருப்பு இலவசம்.என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்