சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் சிட்டிபாபு 100 வயதில். இயற்கை எய்தினார்.நூறாண்டு வாழ்ந்து மறைந்த முன்னால் துணைவேந்தர்
சை. வே. சிட்டிபாபு வின் ஜனனம்-1920 சைதாப்பேட்டை வேணுகோபால் சிட்டிபாபு.இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் அழகுறப் பேசக்கூடியவர். பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநராக இருந்தவர். இவரது தந்தை சை. வேணுகோபால். தாயார் ராம்பாய். ஆகும் எம்.ஏ. (வரலாறு) பயின்று
இடைநிலைக் கல்வி இயக்குநராக இருந்தபோது கல்விச் சீரமைப்பு, தேர்வு சீர்திருத்தத்தின் பகுதியாக அகமதிப்பீடு திட்டம் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். 1977-1978 இல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தபோது திறந்த நிலைப் பல்கலை முறையை அறிமுகப்படுத்தினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் சென்னைப் பல்கலைக்கழகமும் இதைப் பின்பற்றின. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இவர் துணைவேந்தராக இருந்தபோது பட்ட மேற்படிப்பிலும் ஆராய்ச்சிப் படிப்பிலும் சிறப்பாகச் செயல்பட வேண்டுமானால், பல்கலைக்கழகம் உண்மையில் பல்கலைக்கழகமாகச் செயல்பட வேண்டுமானால் 3 ஆண்டு பட்டப்படிப்பு வகுப்புகளை நீக்க வேண்டும் என்று துணிச்சலாக முடிவெடுத்ததவர் . அவர் காலஞ்சென்றார் இந்த ஊரடங்கு உத்தரவு அவருக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலை அவர்கள் ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாற வேணடுகிறோம்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்