இந்திய ரயில்வே துறை மார்ச் 31 வரை அனைத்து பயணிகளையும் ரத்து செய்துள்ளது,அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்திய ரயில்வேஇந்தியாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 300 க்கு நெருங்கியது நாடு முழுவதும் ஊரடங்கை ஏற்று அனைத்துக் கடைகள், நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது அது நாளை காலை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
காலை 7 மணி முதல் தொடங்கியுள்ள ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினர். இதன்மூலம் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது. இன்று ஒருநாள் அனைத்து பயணிகள் ரயிலும் இயங்காது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்த நிலையில்
ரயில் டிக்கெட் ரீஃபண்ட்; இப்படியொரு சலுகையையும் வழங்கிய பின்
மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தப்பட்ட நிலையில் மார்ச் 31ஆம் தேதி வரை அனைத்து பயணிகள் ரயில்களும் இயங்காது என புதிய அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சரக்கு ரயில்கள் மட்டும் இன்று நள்ளிரவு முதல் வரும் மார்ச் 31ஆம் தேதி வரை இயங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் 31ஆம் தேதி நள்ளிரவு வரை எந்தவொரு ரயிலும் இயக்கப்படாது. இதுதொடர்பாக நடைபெற்ற ரயில்வே வாரிய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்