எந்தப் படத்தையும் யாரும் ஓட்டவும் முடியாது ,ஓட வைக்கவும் முடியாது. நல்லா இருந்தாதான் ஓடும் அட்டகத்திக்கும் பொருந்தும் திரௌபதிக்கும் பொறுந்தும்.ரஞ்சித் சொன்னது கடைசியில் திரௌபதிக்கு நடந்துருச்சே.என்பது ரசிகர்கள் கருத்து
பழைய வண்ணாரப்பேட்டை' படத்தை தொடர்ந்து, இயக்குனர் மோகன் நடிகர் ரிஷி ரிச்சர்டை வைத்து இயக்கிய 'திரௌபதி' .
திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகளைத் தாண்டி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியானது பல்வேறு திரையரங்கங்களில் மிகவும் விமர்சையாக வெளியானது.
திரைப்படம் வெளியான நாளில் இருந்து, தற்போது வரை இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. திரெளபதி படத்தின் சிறப்பு காட்சியில் படக் கதாநாயகன் ரிச்சர்ட்ன் சகோதரி நடிகை ஷாலினி அஜீத் கலந்து கொண்டது முதல் பல விமர்சனம் வந்தாலும் வெளியான மூன்று நாட்களில் 6 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
சமீபத்தில், ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித், இங்கு படம் எடுப்பதை விட அதனை வெளியிடுவது தான் ரொம்பக் கஷ்டம். அந்தத் தடைகளை எல்லாம் தாண்டி இந்தப்படம் வெற்றி ரஞ்சித் சொன்னது கடைசியில் திரௌபதி-க்கு நடந்துருச்சே என ரசிகர்கள் கருத்து.
'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தை தொடர்ந்து, இயக்குனர் மோகன் நடிகர் ரிஷி ரிச்சர்டை வைத்து இயக்கிய இருந்த திரைப்படம் 'திரௌபதி' .
இந்த திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியானது எல்லாம் தாண்டி இந்தப்படம் வெற்றி அடைய வேண்டும். இங்கு யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை.
அவரவரின் தனித்தனி முயற்சி அவரவர்களுக்கான அடையாளத்தைத் தரும். தகுதியான படத்தை தமிழ்சினிமா ரசிகர்கள் கை விடுவதே இல்லை. ஊடகமும் நல்ல படத்தைக் கொண்டாடியே தீருவார்கள் என்று கூறினார்.
ரஞ்சித் கூறிய இந்த விஷயம் இப்போது திரௌபதி படத்திற்கே நடந்து விட்டது என ரசிகர்கள் கருத்து .தயவு செய்து திரைப்படங்களை அரசியல் தலைவர்களுக்கு சிறப்பு காட்சியாக திரையிடாதீர்கள். படைப்பின் நேர்மை கேள்விக் குறியாகும்...இது நம் கருத்து திரௌபதி போன்ற படங்கள் சில சமூகத்தில் வரவேண்டும் அப்போது தான் சில தற்கால போலி வரலாறு பேசும் குமபல் குறையும் என்பது தான் பொது நீதி
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்