இந்தியப் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதம் மட்டுமே என்ற நிலையில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,320 புள்ளிகள் சரிந்து 35,256-ல் வர்த்தகம் ஆகிவருகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிஃப்டி 645 புள்ளிகள் சரிந்து 10,339ல் வர்த்தகம் ஆகிவருகிறது.
பங்குச் சந்தைகள் வீழ்ச்சி காரணமாக வாடிக்கையாளர்களுக்கு 7.72 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
இதனால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 10% வீழ்ச்சி அடைந்துள்ளன.
ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக இன்று மேலும் சரிவடைந்துள்ளது.
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 74.0087 ரூபாய் என்ற அளவில் உள்ளது. தற்போதைய பங்குச்சந்தை நிலவரம். மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 66.11 புள்ளிகள் சரிந்து 20641 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 16.45 புள்ளிகள் சரிந்து 6152 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது
பஜாஜ் ஆட்டோ, மஹேந்திரா & மஹேந்திரா, ரிலையன்ஸ், டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், ஹிந்துஸ்தான் யூனியன், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல் மற்றும் ஆக்ஸிஸ் வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்துடனும் காணப்படுகின்றது.வணிக நிறுவனம், தன்னிடம் முதலீடு செய்திருக்கும் பங்குதாரர் பங்கு மதிப்பை அதிகரிக்கச் செய்வதுதான் நோக்கமாகும். ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் முதலீட்டாளர்களும் தங்களுடைய முதலீட்டுக்கு உயர்ந்தபட்ச வருமானத்தை எதிர்பார்ப்பதும் இயல்பான ஒன்று. வருமானத்துக்கும் பங்குச்சந்தையில் நாம் எதிர்கொள்ள வேண்டிய இடர்களுக்கும் ஒரு நேர் விகித உறவு இருக்கிறது. அதாவது அதிக இடர் இருந்தால் அங்கே அதிக இலாபம் கிட்ட வாய்ப்பு உள்ளது. ஒருவர் அதிக இடரை விரும்பவில்லையெனில் அவருக்குக் குறைந்த வருமானமே கிட்டும்.இதுவே நிலை.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்