பங்குச்சந்தை..படு வீழ்ச்சி, வங்கித்துறை பங்குகள் சரிவுகளில். பல நாட்களாகவே பங்குச் சந்தைகள் சறுக்கலில் இருந்து வருகிறது. சென்செக்ஸ் ஒரே நாளில் 4,000 புள்ளிகள் வீழ்ச்சி கண்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 3,934 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 25,981 ஆக முடிவடைந்துள்ளது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 1,135 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 7,610 ஆக முடிவடைந்துள்ளது.
இவையல்லாது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத அளவு 76.17 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
வீழ்ச்சி. சரிவு, நஷ்டம் முடக்கம், கஷ்டம், துன்பம், லாஸ் அல்லது இழப்பு என அனைத்து வார்த்தைகளுக்கும் ஒரு மதிப்புடைய சொல் இருக்குமானால் அதற்கு கொரானா எனப் பெயர் வைக்கலாம். என்ற அளவுக்கு மக்களைப் பாடாய் படுத்துகிறது. ஏன் கடந்த ஜனவரி மாதத்திலும் பிப்ரவரி மாதத்திலும் சீனாவில் என்னவெல்லாம் நடந்தது என்று செய்திகளில் படித்ததை, இன்று நம் கண் முன் நிறுத்தியுள்ளது.
இன்னும் அதை தெளிவாச்க சொல்ல வேண்டுமானால் தமிழகம் முழுவதும் இன்று முதல் 144 தடை உத்தரவும் ,ஊரடங்கும் அமல்படுத்தப் படுவதால். உயிர் கொல்லி நோயான இந்த கொரானா அதிகமாக மக்கள் கூடும் இடங்களை தவிர்த்தாலே இதனை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என அரசு கருத்தில் கொண்டு 144 உத்தரவினை பிறப்பித்துள்ளது.
இந்த 144 உத்தரவு மக்களின் அடிப்படை ஆதாரங்களை முடக்கும் என்றாலும், மக்களை பாதுகாக்க வேறு வழியில்லையே. எனினும் இந்த முக்கிய நடவடிக்கையினால் மக்களின் நுகர்வும் குறையும், தேவையும் குறையும். இன்னும் பல தொழில்சாலைகள், அலுவலகங்கள் என பலவும் மூட வழிவகுக்கும்.
நிதித்துறையின் ஒட்டுமொத்த தாக்கமும் எங்கே போகும் நிதித்துறைக்கு தான். ஒரு நிறுவனம் வங்கியில் கடன் வாங்கியுள்ளது. ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் நிறுவனங்கள் அதை செலுத்தவும் முடியாது. இதனால் வங்கிகளுக்கும் செலுத்த முடியாது. இன்னொரு புறம் ஊழியர்கள் சம்பளம்,
உற்பத்தியும இல்லை, டெலிவரியும் இல்லை, பணப்புழக்கம் வீழ்ச்சி, மேற்கொண்டு கடனும் வாங்க முடியாது. இந்த நிலையில் நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் கை வைக்கின்றன. இதனால் ஊழியர்களும் தாங்கள் மாத மாதம் செலுத்த வேண்டிய கடன் தொகையினை செலுத்த, முடியாமல் தவிக்கலாம். ஆக இதனால் முழுக்க நேரிடையாக பாதிக்கப்படப் போவது வங்கிகள் தான்.
அதனை உணர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் அவரது உணர்வுகள் வங்கி துறையில் உள்ள பங்குகளை பாதுகாப்பு கருதி விற்று விட்டு வெளியே வருவது தான். அதிலும் நாளுக்கு ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி கண்டு வருவதால் வங்கிகளுக்கு இன்னும் மறைமுகமாக பல பிரச்சனைகள் உள்ளன. மேலும் ஆர்பிஐ தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்காவினைப் போல் அவசர கால வட்டி குறைப்பு செய்யுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்