முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மக்களின் கட்டுப்பாடு தனிமை மட்டுமே நோய் பரவலைத் தடுக்கும் மருந்தாகும்

கொரானாவால் உருவாகும் கோவிட் -19 நோயை குணமாக்கும் மருந்தை கண்டு பிடிப்பதில் ஏன் தாமதம். காரணம் 
இதுவரை நோயை குணமாக்கும் தடுப்பூசியோ மூல மருந்துகளோ  நம் உடலுக்கு அனுப்பப்படும் மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து.அது சிவப்பணுக்கள் மூலம் கிருமியை கொல்லும்
கொரோனா என்ன செய்கிறது என்றால்..கிருமிகளை அழிக்கும்,அதாவது தடுப்பூசி மருந்து என்ற ஆயுதத்தை எடுத்துக் கொண்டு  கிருமிகளை கொல்லும் சிவப்பு அணுக்களுக்குள் கொரோனா  சென்று அதையே அழித்து விடுகிறது
அதனால் தான் கொரொனவைப்கொல்லும் மருந்தை கண்டு பிடிப்பதில் மருத்துவ உலகம் தடுமாறி வருகிறது
இதற்கு மாற்று வழி கண்டு பிடிக்கும் வரை கொரோனா என்ற எரிமலையின் உலகம் அமர்ந்திருக்கும் நிலைதான் தற்போதைய நிலை இதில் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதில் மக்கள் ஒத்துழைப்பு முக்கியம்.இந்தியாவில் கோவிட்-19 கொரானா வைரஸ்  பரவல் முறியடிக்க, மருத்துவத்துறை ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
போற்றப்படவேண்டியவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும்
மருத்துவத்துறை ஊழியர்கள் தாக்கப்படுவதாகவும் வீடுகளிலிருந்து துரத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
விநியோக ஓட்டுநர்களுக்கும் அதே நிலை . காரணமாக சில மின்-வர்த்தக நிறுவனங்கள் விநியோகச் சேவைகளை நிறுத்தியுள்ளன.
மருத்துவ ஊழியர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாவது பெரிய விவகாரமாக உருவெடுத்துள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியவர்களின் பதிவில் தெரிவித்தார்.
இந்தியா 21 நாள்களுக்கு முடக்கப்படும் என்ற அறிவிப்பு இந்த வாரம் வெளியானதைத் தொடர்ந்து துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.கொரோனாவுக்கு தெரியுமா, மனித உரிமை மீறல்கள் கட்செவியஞ்சலில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல், வெளியே வரும் மக்களை, போலீசார் அடிப்பதை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பதிவிட்ட ஆடியோவுக்கு பதிலாக போலீசாரும்,  ஆடியோ பதிவு வெளியிட வலைதளங்களில் வேகமாக பரவியது.'கொரானா' தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அத்தியாவசிய தேவை தவிர, மக்கள் வெளியே வரக் கூடாதென, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பலரும் தேவையின்றி, சர்வ, சாதாரணமாக, சாலைகளில் உலா வருகின்றனர். சில இடங்களில், அவர்களிடம் பணியிலுள்ள காவலர்கள்  அறிவுரை கூறி அனுப்பி வரும் நிலையில், சில காவலர்கள், லத்தியால் அடித்து விரட்டி அடிப்பதை  கடமை எனச்  செய்து வருகின்றனர். இதில் கடமை செய்யச் சென்ற ஒரு மருத்துவரும் அடிவாங்கிய சம்பவம் மற்றும் தன்னை ஹீரோவாக நினைத்து வலம் வரும்  புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசர்குளம் கிராமத்தை சேர்ந்த ஒரு  வெட்டிப்பையன் தினேஷ்(26) என்பவனும் மாஸ்க், ஹெல்மெட் ஏதுவும்  போடாமல் மார்ச் 27 ல் மோட்டார் பைக்கில் செல்லும் போது, அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே காவல்துறை  மடக்கி கேட்க. தேவையில்லாமல் வெளியே சுற்றக்கூடாது என்று அறிவுரையும்  வழங்கினர்.  அப்போது அவண் திமிராக இது எனஊரு.(என்னவோ விசாரிக்கும் காவலர்கள் எல்லாம் இலண்டன் போல அவன் நினைப்பு)  என் கோட்டை அப்படித்தான் ஊர் சுற்றுவேன். ஊர் சுற்றக்கூடாதுன்னு ஆர்டர் போட்ட முதலமைச்சரை இங்க வரச்சொல் ஓட்டுக் கேட்கும்போது மட்டும் அம்மா, தாயேன்னு வந்தாருல்ல அவரை இங்க வரச் சொல்லுங்க, சி.எம்., இங்க கூப்பிடுங்க, கொரோனாவ கண்ணுல காட்ட சொல் என்று தினேஷ் என்பவன் வாக்குவாதம் செய்து அடுக்கு மொழியில் பேசியதால். கடுப்பான அறந்தாங்கி காவல்துறை  அவனை காவல்நிலையத்தில்  அழைத்துச் சென்று நன்றாக  வெளுத்தனர்.இவன்போலவும் பலர் உண்டு, ஆனால்  இதில், அத்தியாவசியத் தேவைக்காக வரும் சிலர் மீதும் லத்திகள் சுழல, அதுவே பிரச்னையாகி
எச்சரிக்கையாகியது.
இந்நிலையில், அடிக்கும் காவலரை எச்சரித்து, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் திரு. ஆர்.கிருஷ்ணமூர்த்தி பேசிய பதிவு ஆடியோ, சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. வழக்கறிஞர் பேசிய விபரம் : தமிழகக் காவல் துறைக்கு, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி விடுக்கும் எச்சரிக்கை.
மக்கள், 144 தடை உத்தரவை மீறினால்,இந்திய தண்டனை சட்டம், 188 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.'வெளியே வராதீர்கள்' என, அறிவுரை தான் வழங்க வேண்டும். அடிக்க, உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. டி.ஜி.பி., திரிபாதி, இ.பி.எஸ்., அல்லது ஓ.பி.எஸ்., அதிகாரம் கொடுத்தார்களா?நீங்கள் அடிப்பதை வீடியோ எடுத்து, மனித உரிமைகள் ஆணையம் மற்றும் சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், அடித்தவர்கள் அத்தனை பேரும், வேலையை விட்டு தான் போக வேண்டும். 3ஏ அல்லது 3பி தான் கொடுக்க வேண்டும். நாங்கள் வழக்கறிஞர்கள்; வெளியே வருவோம்.
எங்களை அடிப்பீர்களா?
பொதுமக்களை, போலீசார் அடித்தால், உங்களை வேலையை விட்டு நீக்க வேண்டும் என, வழக்கு தொடர்வேன். மக்களுக்கு அறிவுரை வழங்குங்கள். கொரோனா இருந்து வந்தால், 270, 271 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள்.ஜாமினில் விட்டால் விடட்டும். அதை தவிர்த்து, மக்களை அடித்தால், அனைவரும் வேலையை விட்டு தான் செல்ல வேண்டும். இது எச்சரிக்கை.இவ்வாறு, அவர் பேசியிருந்தார்.
இதற்கு, போலீசார் பதில் ஆடியோ வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணமூர்த்தி ஐயா... தடை உத்தரவை மீறி, யாரும் வெளியே வரக்கூடாது. மீறி வந்தால், வழக்கு பதிவு செய்ய, எங்களுக்கு தெரியும். அதை நீங்கள் சொல்லி தர தேவையில்லை. நாங்களும், சட்டம் படித்துள்ளோம்.
வழக்கறிஞராக இருந்தாலும், 144க்கு கட்டுப்பட்டவர் தான். அனைவரும், இந்திய தண்டனை சட்டத்திற்கும், குற்ற விசாரணை முறை சட்டத்திற்கும் கட்டுப்பட்டவர்கள் தான்.எந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என, எங்களுக்கு சொல்லி தரத் தேவையில்லை. கொரோனாவுக்காக தான், 269, 279 போட வேண்டும் என்பதல்ல.
மனித உரிமை மீறல்
ஒரு நோய் தொற்று பரவும் என தெரிந்து வெளியே வந்தால், 270 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம். கவனக்குறைவாக வெளியே வந்தால், 269 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம். வேலை பிரச்னை, 3ஏ, 3பி அல்லது வீட்டிற்கு அனுப்பி விட்டாலும் கவலையில்லை.சிங்கம் படத்தில் கூறியது போல், மளிகை கடை வைத்து பிழைத்துக் கொள்வோம்.
நாங்கள் சாலையில் வரும் எல்லோரையும் அடிக்கவில்லை. அத்தியாவசிய தேவைகளுக்காக வரும் மக்களை அடிக்கவில்லை.தேவையில்லாமல், உங்களை போல் வாய் பேசி சுற்றித் திரிபவர்களை தான் அடிக்கிறோம். நீங்கள் செய்வதை செய்யலாம் ஐயா.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.அதன்பின் வெளியான மற்றொரு ஆடியோவில்
இணை ஆணையர் இராஜேந்திரன் பூக்கடை  instructions to police personnel’s
லத்தியால் அடிக்காதே..
புத்தியால் அரவணை
பொதுமக்களை அடிக்காதீர்கள்.. காவல்துறை உயர் அதிகாரி அறிவுரைஅந்த
ஆடியோவில் 
உயிர்க் கொல்லியான, ஆபத்தான கொரோனாவுக்கு எதிராக, அரசும், மக்களும் போரிட்டு வரும் நிலையில், களத்தில் பணியாற்றும் காவலர்களின் நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும். மக்கள் வீட்டில் இருந்து வெளியே வராமல், கட்டுப்பாடு காத்து, நோய் தொற்றை விரட்ட, அரசுக்கும், காவல்துறைக்கும் உதவ வேண்டும். வெளியில் சுற்றாமல் வீட்டிலிருக்கும் படி தினேஷ் போன்ற பிள்ளைகளை பெற்றவர்கள் கண்டித்து வீட்டிலிருக்கக் கூறவேண்டும்.தனிமைப் படுத்தல் என்பது புரியாத பலர் உண்டு.கொரானாவால் உருவாகும் கோவிட் -19 நோயை குணமாக்கும் மருந்தை கண்டு பிடிப்பதில் ஏன் தாமதம். காரணம் 
இதுவரை நோயை குணமாக்கும் தடுப்பூசியோ மூல மருந்துகளோ  நம் உடலுக்கு அனுப்பப்படும் மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து.அது சிவப்பணுக்கள் மூலம் கிருமியை கொல்லும்
கொரோனா என்ன செய்கிறது என்றால்..கிருமிகளை அழிக்கும்,அதாவது தடுப்பூசி மருந்து என்ற ஆயுதத்தை எடுத்துக் கொண்டு  கிருமிகளை கொல்லும் சிவப்பு அணுக்களுக்குள் கொரோனா  சென்று அதையே அழித்து விடுகிறது
அதனால் தான் கொரொனவைப்கொல்லும் மருந்தை கண்டு பிடிப்பதில் மருத்துவ உலகம் தடுமாறி வருகிறது
இதற்கு மாற்று வழி கண்டு பிடிக்கும் வரை கொரோனா என்ற எரிமலையின் உலகம் அமர்ந்திருக்கும் நிலைதான் தற்போதைய நிலை இதில் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதில் மக்கள் ஒத்துழைப்பு முக்கியம்.இந்தியாவில் கோவிட்-19 கொரானா வைரஸ்  பரவல் முறியடிக்க, மருத்துவத்துறை ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
போற்றப்படவேண்டியவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும்
மருத்துவத்துறை ஊழியர்கள் தாக்கப்படுவதாகவும் வீடுகளிலிருந்து துரத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
விநியோக ஓட்டுநர்களுக்கும் அதே நிலை . காரணமாக சில மின்-வர்த்தக நிறுவனங்கள் விநியோகச் சேவைகளை நிறுத்தியுள்ளன.
மருத்துவ ஊழியர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாவது பெரிய விவகாரமாக உருவெடுத்துள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியவர்களின் பதிவில் தெரிவித்தார்.
இந்தியா 21 நாள்களுக்கு முடக்கப்படும் என்ற அறிவிப்பு இந்த வாரம் வெளியானதைத் தொடர்ந்து துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.கொரோனாவுக்கு தெரியுமா, மனித உரிமை மீறல்கள் கட்செவியஞ்சலில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல், வெளியே வரும் மக்களை, போலீசார் அடிப்பதை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பதிவிட்ட ஆடியோவுக்கு பதிலாக போலீசாரும்,  ஆடியோ பதிவு வெளியிட வலைதளங்களில் வேகமாக பரவியது.'கொரானா' தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அத்தியாவசிய தேவை தவிர, மக்கள் வெளியே வரக் கூடாதென, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பலரும் தேவையின்றி, சர்வ, சாதாரணமாக, சாலைகளில் உலா வருகின்றனர். சில இடங்களில், அவர்களிடம் பணியிலுள்ள காவலர்கள்  அறிவுரை கூறி அனுப்பி வரும் நிலையில், சில காவலர்கள், லத்தியால் அடித்து விரட்டி அடிப்பதை  கடமை எனச்  செய்து வருகின்றனர். இதில் கடமை செய்யச் சென்ற ஒரு மருத்துவரும் அடிவாங்கிய சம்பவம் மற்றும் தன்னை ஹீரோவாக நினைத்து வலம் வரும்  புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசர்குளம் கிராமத்தை சேர்ந்த ஒரு  வெட்டிப்பையன் தினேஷ்(26) என்பவனும் மாஸ்க், ஹெல்மெட் ஏதுவும்  போடாமல் மார்ச் 27 ல் மோட்டார் பைக்கில் செல்லும் போது, அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே காவல்துறை  மடக்கி கேட்க. தேவையில்லாமல் வெளியே சுற்றக்கூடாது என்று அறிவுரையும்  வழங்கினர்.  அப்போது அவண் திமிராக இது எனஊரு.(என்னவோ விசாரிக்கும் காவலர்கள் எல்லாம் இலண்டன் போல அவன் நினைப்பு)  என் கோட்டை அப்படித்தான் ஊர் சுற்றுவேன். ஊர் சுற்றக்கூடாதுன்னு ஆர்டர் போட்ட முதலமைச்சரை இங்க வரச்சொல் ஓட்டுக் கேட்கும்போது மட்டும் அம்மா, தாயேன்னு வந்தாருல்ல அவரை இங்க வரச் சொல்லுங்க, சி.எம்., இங்க கூப்பிடுங்க, கொரோனாவ கண்ணுல காட்ட சொல் என்று தினேஷ் என்பவன் வாக்குவாதம் செய்து அடுக்கு மொழியில் பேசியதால். கடுப்பான அறந்தாங்கி காவல்துறை  அவனை காவல்நிலையத்தில்  அழைத்துச் சென்று நன்றாக  வெளுத்தனர்.இவன்போலவும் பலர் உண்டு, ஆனால்  இதில், அத்தியாவசியத் தேவைக்காக வரும் சிலர் மீதும் லத்திகள் சுழல, அதுவே பிரச்னையாகி
எச்சரிக்கையாகியது.
இந்நிலையில், அடிக்கும் காவலரை எச்சரித்து, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் திரு. ஆர்.கிருஷ்ணமூர்த்தி பேசிய பதிவு ஆடியோ, சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. வழக்கறிஞர் பேசிய விபரம் : தமிழகக் காவல் துறைக்கு, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி விடுக்கும் எச்சரிக்கை.
மக்கள், 144 தடை உத்தரவை மீறினால்,இந்திய தண்டனை சட்டம், 188 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.'வெளியே வராதீர்கள்' என, அறிவுரை தான் வழங்க வேண்டும். அடிக்க, உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. டி.ஜி.பி., திரிபாதி, இ.பி.எஸ்., அல்லது ஓ.பி.எஸ்., அதிகாரம் கொடுத்தார்களா?நீங்கள் அடிப்பதை வீடியோ எடுத்து, மனித உரிமைகள் ஆணையம் மற்றும் சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், அடித்தவர்கள் அத்தனை பேரும், வேலையை விட்டு தான் போக வேண்டும். 3ஏ அல்லது 3பி தான் கொடுக்க வேண்டும். நாங்கள் வழக்கறிஞர்கள்; வெளியே வருவோம்.
எங்களை அடிப்பீர்களா?
பொதுமக்களை, போலீசார் அடித்தால், உங்களை வேலையை விட்டு நீக்க வேண்டும் என, வழக்கு தொடர்வேன். மக்களுக்கு அறிவுரை வழங்குங்கள். கொரோனா இருந்து வந்தால், 270, 271 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள்.ஜாமினில் விட்டால் விடட்டும். அதை தவிர்த்து, மக்களை அடித்தால், அனைவரும் வேலையை விட்டு தான் செல்ல வேண்டும். இது எச்சரிக்கை.இவ்வாறு, அவர் பேசியிருந்தார்.
இதற்கு, போலீசார் பதில் ஆடியோ வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணமூர்த்தி ஐயா... தடை உத்தரவை மீறி, யாரும் வெளியே வரக்கூடாது. மீறி வந்தால், வழக்கு பதிவு செய்ய, எங்களுக்கு தெரியும். அதை நீங்கள் சொல்லி தர தேவையில்லை. நாங்களும், சட்டம் படித்துள்ளோம்.
வழக்கறிஞராக இருந்தாலும், 144க்கு கட்டுப்பட்டவர் தான். அனைவரும், இந்திய தண்டனை சட்டத்திற்கும், குற்ற விசாரணை முறை சட்டத்திற்கும் கட்டுப்பட்டவர்கள் தான்.எந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என, எங்களுக்கு சொல்லி தரத் தேவையில்லை. கொரோனாவுக்காக தான், 269, 279 போட வேண்டும் என்பதல்ல.
மனித உரிமை மீறல்
ஒரு நோய் தொற்று பரவும் என தெரிந்து வெளியே வந்தால், 270 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம். கவனக்குறைவாக வெளியே வந்தால், 269 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம். வேலை பிரச்னை, 3ஏ, 3பி அல்லது வீட்டிற்கு அனுப்பி விட்டாலும் கவலையில்லை.சிங்கம் படத்தில் கூறியது போல், மளிகை கடை வைத்து பிழைத்துக் கொள்வோம்.
நாங்கள் சாலையில் வரும் எல்லோரையும் அடிக்கவில்லை. அத்தியாவசிய தேவைகளுக்காக வரும் மக்களை கொரானாவால் உருவாகும் கோவிட் -19 நோயை குணமாக்கும் மருந்தை கண்டு பிடிப்பதில் ஏன் தாமதம். காரணம் 
இதுவரை நோயை குணமாக்கும் தடுப்பூசியோ மூல மருந்துகளோ  நம் உடலுக்கு அனுப்பப்படும் மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து.அது சிவப்பணுக்கள் மூலம் கிருமியை கொல்லும்
கொரோனா என்ன செய்கிறது என்றால்..கிருமிகளை அழிக்கும்,அதாவது தடுப்பூசி மருந்து என்ற ஆயுதத்தை எடுத்துக் கொண்டு  கிருமிகளை கொல்லும் சிவப்பு அணுக்களுக்குள் கொரோனா  சென்று அதையே அழித்து விடுகிறது
அதனால் தான் கொரொனவைப்கொல்லும் மருந்தை கண்டு பிடிப்பதில் மருத்துவ உலகம் தடுமாறி வருகிறது
இதற்கு மாற்று வழி கண்டு பிடிக்கும் வரை கொரோனா என்ற எரிமலையின் உலகம் அமர்ந்திருக்கும் நிலைதான் தற்போதைய நிலை இதில் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதில் மக்கள் ஒத்துழைப்பு முக்கியம்.இந்தியாவில் கோவிட்-19 கொரானா வைரஸ்  பரவல் முறியடிக்க, மருத்துவத்துறை ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
போற்றப்படவேண்டியவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும்
மருத்துவத்துறை ஊழியர்கள் தாக்கப்படுவதாகவும் வீடுகளிலிருந்து துரத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
விநியோக ஓட்டுநர்களுக்கும் அதே நிலை . காரணமாக சில மின்-வர்த்தக நிறுவனங்கள் விநியோகச் சேவைகளை நிறுத்தியுள்ளன.
மருத்துவ ஊழியர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாவது பெரிய விவகாரமாக உருவெடுத்துள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியவர்களின் பதிவில் தெரிவித்தார்.
இந்தியா 21 நாள்களுக்கு முடக்கப்படும் என்ற அறிவிப்பு இந்த வாரம் வெளியானதைத் தொடர்ந்து துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.கொரோனாவுக்கு தெரியுமா, மனித உரிமை மீறல்கள் கட்செவியஞ்சலில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல், வெளியே வரும் மக்களை, போலீசார் அடிப்பதை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பதிவிட்ட ஆடியோவுக்கு பதிலாக போலீசாரும்,  ஆடியோ பதிவு வெளியிட வலைதளங்களில் வேகமாக பரவியது.'கொரானா' தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அத்தியாவசிய தேவை தவிர, மக்கள் வெளியே வரக் கூடாதென, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பலரும் தேவையின்றி, சர்வ, சாதாரணமாக, சாலைகளில் உலா வருகின்றனர். சில இடங்களில், அவர்களிடம் பணியிலுள்ள காவலர்கள்  அறிவுரை கூறி அனுப்பி வரும் நிலையில், சில காவலர்கள், லத்தியால் அடித்து விரட்டி அடிப்பதை  கடமை எனச்  செய்து வருகின்றனர். இதில் கடமை செய்யச் சென்ற ஒரு மருத்துவரும் அடிவாங்கிய சம்பவம் மற்றும் தன்னை ஹீரோவாக நினைத்து வலம் வரும்  புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசர்குளம் கிராமத்தை சேர்ந்த ஒரு  வெட்டிப்பையன் தினேஷ்(26) என்பவனும் மாஸ்க், ஹெல்மெட் ஏதுவும்  போடாமல் மார்ச் 27 ல் மோட்டார் பைக்கில் செல்லும் போது, அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே காவல்துறை  மடக்கி கேட்க. தேவையில்லாமல் வெளியே சுற்றக்கூடாது என்று அறிவுரையும்  வழங்கினர்.  அப்போது அவண் திமிராக இது எனஊரு.(என்னவோ விசாரிக்கும் காவலர்கள் எல்லாம் இலண்டன் போல அவன் நினைப்பு)  என் கோட்டை அப்படித்தான் ஊர் சுற்றுவேன். ஊர் சுற்றக்கூடாதுன்னு ஆர்டர் போட்ட முதலமைச்சரை இங்க வரச்சொல் ஓட்டுக் கேட்கும்போது மட்டும் அம்மா, தாயேன்னு வந்தாருல்ல அவரை இங்க வரச் சொல்லுங்க, சி.எம்., இங்க கூப்பிடுங்க, கொரோனாவ கண்ணுல காட்ட சொல் என்று தினேஷ் என்பவன் வாக்குவாதம் செய்து அடுக்கு மொழியில் பேசியதால். கடுப்பான அறந்தாங்கி காவல்துறை  அவனை காவல்நிலையத்தில்  அழைத்துச் சென்று நன்றாக  வெளுத்தனர்.இவன்போலவும் பலர் உண்டு, ஆனால்  இதில், அத்தியாவசியத் தேவைக்காக வரும் சிலர் மீதும் லத்திகள் சுழல, அதுவே பிரச்னையாகி
எச்சரிக்கையாகியது.
இந்நிலையில், அடிக்கும் காவலரை எச்சரித்து, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் திரு. ஆர்.கிருஷ்ணமூர்த்தி பேசிய பதிவு ஆடியோ, சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. வழக்கறிஞர் பேசிய விபரம் : தமிழகக் காவல் துறைக்கு, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி விடுக்கும் எச்சரிக்கை.
மக்கள், 144 தடை உத்தரவை மீறினால்,இந்திய தண்டனை சட்டம், 188 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.'வெளியே வராதீர்கள்' என, அறிவுரை தான் வழங்க வேண்டும். அடிக்க, உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. டி.ஜி.பி., திரிபாதி, இ.பி.எஸ்., அல்லது ஓ.பி.எஸ்., அதிகாரம் கொடுத்தார்களா?நீங்கள் அடிப்பதை வீடியோ எடுத்து, மனித உரிமைகள் ஆணையம் மற்றும் சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், அடித்தவர்கள் அத்தனை பேரும், வேலையை விட்டு தான் போக வேண்டும். 3ஏ அல்லது 3பி தான் கொடுக்க வேண்டும். நாங்கள் வழக்கறிஞர்கள்; வெளியே வருவோம்.
எங்களை அடிப்பீர்களா?
பொதுமக்களை, போலீசார் அடித்தால், உங்களை வேலையை விட்டு நீக்க வேண்டும் என, வழக்கு தொடர்வேன். மக்களுக்கு அறிவுரை வழங்குங்கள். கொரோனா இருந்து வந்தால், 270, 271 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள்.ஜாமினில் விட்டால் விடட்டும். அதை தவிர்த்து, மக்களை அடித்தால், அனைவரும் வேலையை விட்டு தான் செல்ல வேண்டும். இது எச்சரிக்கை.இவ்வாறு, அவர் பேசியிருந்தார்.
இதற்கு, போலீசார் பதில் ஆடியோ வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணமூர்த்தி ஐயா... தடை உத்தரவை மீறி, யாரும் வெளியே வரக்கூடாது. மீறி வந்தால், வழக்கு பதிவு செய்ய, எங்களுக்கு தெரியும். அதை நீங்கள் சொல்லி தர தேவையில்லை. நாங்களும், சட்டம் படித்துள்ளோம்.
வழக்கறிஞராக இருந்தாலும், 144க்கு கட்டுப்பட்டவர் தான். அனைவரும், இந்திய தண்டனை சட்டத்திற்கும், குற்ற விசாரணை முறை சட்டத்திற்கும் கட்டுப்பட்டவர்கள் தான்.எந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என, எங்களுக்கு சொல்லி தரத் தேவையில்லை. கொரோனாவுக்காக தான், 269, 279 போட வேண்டும் என்பதல்ல.
மனித உரிமை மீறல்
ஒரு நோய் தொற்று பரவும் என தெரிந்து வெளியே வந்தால், 270 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம். கவனக்குறைவாக வெளியே வந்தால், 269 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம். வேலை பிரச்னை, 3ஏ, 3பி அல்லது வீட்டிற்கு அனுப்பி விட்டாலும் கவலையில்லை.சிங்கம் படத்தில் கூறியது போல், மளிகை கடை வைத்து பிழைத்துக் கொள்வோம்.
நாங்கள் சாலையில் வரும் எல்லோரையும் அடிக்கவில்லை. அத்தியாவசிய தேவைகளுக்காக வரும் மக்களை அடிக்கவில்லை.தேவையில்லாமல், உங்களை போல் வாய் பேசி சுற்றித் திரிபவர்களை தான் அடிக்கிறோம். நீங்கள் செய்வதை செய்யலாம் ஐயா.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.அதன்பின் வெளியான மற்றொரு ஆடியோவில்
இணை ஆணையர் இராஜேந்திரன் பூக்கடை  instructions to police personnel’s
லத்தியால் அடிக்காதே..
புத்தியால் அரவணை
பொதுமக்களை அடிக்காதீர்கள்.. காவல்துறை உயர் அதிகாரி அறிவுரைஅந்த
ஆடியோவில் 
உயிர்க் கொல்லியான, ஆபத்தான கொரோனாவுக்கு எதிராக, அரசும், மக்களும் போரிட்டு வரும் நிலையில், களத்தில் பணியாற்றும் காவலர்களின் நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும். மக்கள் வீட்டில் இருந்து வெளியே வராமல், கட்டுப்பாடு காத்து, நோய் தொற்றை விரட்ட, அரசுக்கும், காவல்துறைக்கும் உதவ வேண்டும். வெளியில் சுற்றாமல் வீட்டிலிருக்கும் படி தினேஷ் போன்ற பிள்ளைகளை பெற்றவர்கள் கண்டித்து வீட்டிலிருக்கக் கூறவேண்டும்.தனிமைப் படுத்தல் என்பது புரியாத பலர் உண்டு.கொரானாவால் உருவாகும் கோவிட் -19 நோயை குணமாக்கும் மருந்தை கண்டு பிடிப்பதில் ஏன் தாமதம். காரணம் 
இதுவரை நோயை குணமாக்கும் தடுப்பூசியோ மூல மருந்துகளோ  நம் உடலுக்கு அனுப்பப்படும் மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து.அது சிவப்பணுக்கள் மூலம் கிருமியை கொல்லும்
கொரோனா என்ன செய்கிறது என்றால்..கிருமிகளை அழிக்கும்,அதாவது தடுப்பூசி மருந்து என்ற ஆயுதத்தை எடுத்துக் கொண்டு  கிருமிகளை கொல்லும் சிவப்பு அணுக்களுக்குள் கொரோனா  சென்று அதையே அழித்து விடுகிறது
அதனால் தான் கொரொனவைப்கொல்லும் மருந்தை கண்டு பிடிப்பதில் மருத்துவ உலகம் தடுமாறி வருகிறது
இதற்கு மாற்று வழி கண்டு பிடிக்கும் வரை கொரோனா என்ற எரிமலையின் உலகம் அமர்ந்திருக்கும் நிலைதான் தற்போதைய நிலை இதில் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதில் மக்கள் ஒத்துழைப்பு முக்கியம்.இந்தியாவில் கோவிட்-19 கொரானா வைரஸ்  பரவல் முறியடிக்க, மருத்துவத்துறை ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
போற்றப்படவேண்டியவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும்
மருத்துவத்துறை ஊழியர்கள் தாக்கப்படுவதாகவும் வீடுகளிலிருந்து துரத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
விநியோக ஓட்டுநர்களுக்கும் அதே நிலை . காரணமாக சில மின்-வர்த்தக நிறுவனங்கள் விநியோகச் சேவைகளை நிறுத்தியுள்ளன.
மருத்துவ ஊழியர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாவது பெரிய விவகாரமாக உருவெடுத்துள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியவர்களின் பதிவில் தெரிவித்தார்.
இந்தியா 21 நாள்களுக்கு முடக்கப்படும் என்ற அறிவிப்பு இந்த வாரம் வெளியானதைத் தொடர்ந்து துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.கொரோனாவுக்கு தெரியுமா, மனித உரிமை மீறல்கள் கட்செவியஞ்சலில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல், வெளியே வரும் மக்களை, போலீசார் அடிப்பதை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பதிவிட்ட ஆடியோவுக்கு பதிலாக போலீசாரும்,  ஆடியோ பதிவு வெளியிட வலைதளங்களில் வேகமாக பரவியது.'கொரானா' தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அத்தியாவசிய தேவை தவிர, மக்கள் வெளியே வரக் கூடாதென, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பலரும் தேவையின்றி, சர்வ, சாதாரணமாக, சாலைகளில் உலா வருகின்றனர். சில இடங்களில், அவர்களிடம் பணியிலுள்ள காவலர்கள்  அறிவுரை கூறி அனுப்பி வரும் நிலையில், சில காவலர்கள், லத்தியால் அடித்து விரட்டி அடிப்பதை  கடமை எனச்  செய்து வருகின்றனர். இதில் கடமை செய்யச் சென்ற ஒரு மருத்துவரும் அடிவாங்கிய சம்பவம் மற்றும் தன்னை ஹீரோவாக நினைத்து வலம் வரும்  புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசர்குளம் கிராமத்தை சேர்ந்த ஒரு  வெட்டிப்பையன் தினேஷ்(26) என்பவனும் மாஸ்க், ஹெல்மெட் ஏதுவும்  போடாமல் மார்ச் 27 ல் மோட்டார் பைக்கில் செல்லும் போது, அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே காவல்துறை  மடக்கி கேட்க. தேவையில்லாமல் வெளியே சுற்றக்கூடாது என்று அறிவுரையும்  வழங்கினர்.  அப்போது அவண் திமிராக இது எனஊரு.(என்னவோ விசாரிக்கும் காவலர்கள் எல்லாம் இலண்டன் போல அவன் நினைப்பு)  என் கோட்டை அப்படித்தான் ஊர் சுற்றுவேன். ஊர் சுற்றக்கூடாதுன்னு ஆர்டர் போட்ட முதலமைச்சரை இங்க வரச்சொல் ஓட்டுக் கேட்கும்போது மட்டும் அம்மா, தாயேன்னு வந்தாருல்ல அவரை இங்க வரச் சொல்லுங்க, சி.எம்., இங்க கூப்பிடுங்க, கொரோனாவ கண்ணுல காட்ட சொல் என்று தினேஷ் என்பவன் வாக்குவாதம் செய்து அடுக்கு மொழியில் பேசியதால். கடுப்பான அறந்தாங்கி காவல்துறை  அவனை காவல்நிலையத்தில்  அழைத்துச் சென்று நன்றாக  வெளுத்தனர்.இவன்போலவும் பலர் உண்டு, ஆனால்  இதில், அத்தியாவசியத் தேவைக்காக வரும் சிலர் மீதும் லத்திகள் சுழல, அதுவே பிரச்னையாகி
எச்சரிக்கையாகியது.
இந்நிலையில், அடிக்கும் காவலரை எச்சரித்து, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் திரு. ஆர்.கிருஷ்ணமூர்த்தி பேசிய பதிவு ஆடியோ, சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. வழக்கறிஞர் பேசிய விபரம் : தமிழகக் காவல் துறைக்கு, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி விடுக்கும் எச்சரிக்கை.
மக்கள், 144 தடை உத்தரவை மீறினால்,இந்திய தண்டனை சட்டம், 188 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.'வெளியே வராதீர்கள்' என, அறிவுரை தான் வழங்க வேண்டும். அடிக்க, உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. டி.ஜி.பி., திரிபாதி, இ.பி.எஸ்., அல்லது ஓ.பி.எஸ்., அதிகாரம் கொடுத்தார்களா?நீங்கள் அடிப்பதை வீடியோ எடுத்து, மனித உரிமைகள் ஆணையம் மற்றும் சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், அடித்தவர்கள் அத்தனை பேரும், வேலையை விட்டு தான் போக வேண்டும். 3ஏ அல்லது 3பி தான் கொடுக்க வேண்டும். நாங்கள் வழக்கறிஞர்கள்; வெளியே வருவோம்.
எங்களை அடிப்பீர்களா?
பொதுமக்களை, போலீசார் அடித்தால், உங்களை வேலையை விட்டு நீக்க வேண்டும் என, வழக்கு தொடர்வேன். மக்களுக்கு அறிவுரை வழங்குங்கள். கொரோனா இருந்து வந்தால், 270, 271 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள்.ஜாமினில் விட்டால் விடட்டும். அதை தவிர்த்து, மக்களை அடித்தால், அனைவரும் வேலையை விட்டு தான் செல்ல வேண்டும். இது எச்சரிக்கை.இவ்வாறு, அவர் பேசியிருந்தார்.
இதற்கு, போலீசார் பதில் ஆடியோ வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணமூர்த்தி ஐயா... தடை உத்தரவை மீறி, யாரும் வெளியே வரக்கூடாது. மீறி வந்தால், வழக்கு பதிவு செய்ய, எங்களுக்கு தெரியும். அதை நீங்கள் சொல்லி தர தேவையில்லை. நாங்களும், சட்டம் படித்துள்ளோம்.
வழக்கறிஞராக இருந்தாலும், 144க்கு கட்டுப்பட்டவர் தான். அனைவரும், இந்திய தண்டனை சட்டத்திற்கும், குற்ற விசாரணை முறை சட்டத்திற்கும் கட்டுப்பட்டவர்கள் தான்.எந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என, எங்களுக்கு சொல்லி தரத் தேவையில்லை. கொரோனாவுக்காக தான், 269, 279 போட வேண்டும் என்பதல்ல.
மனித உரிமை மீறல்
ஒரு நோய் தொற்று பரவும் என தெரிந்து வெளியே வந்தால், 270 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம். கவனக்குறைவாக வெளியே வந்தால், 269 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம். வேலை பிரச்னை, 3ஏ, 3பி அல்லது வீட்டிற்கு அனுப்பி விட்டாலும் கவலையில்லை.சிங்கம் படத்தில் கூறியது போல், மளிகை கடை வைத்து பிழைத்துக் கொள்வோம்.
நாங்கள் சாலையில் வரும் எல்லோரையும் அடிக்கவில்லை. அத்தியாவசிய தேவைகளுக்காக வரும் மக்களை அடிக்கவில்லை.தேவையில்லாமல், உங்களை போல் வாய் பேசி சுற்றித் திரிபவர்களை தான் அடிக்கிறோம். நீங்கள் செய்வதை செய்யலாம் ஐயா.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.அதன்பின் வெளியான மற்றொரு ஆடியோவில்
இணை ஆணையர் இராஜேந்திரன் பூக்கடை  instructions to police personnel’s
லத்தியால் அடிக்காதே..
புத்தியால் அரவணை
பொதுமக்களை அடிக்காதீர்கள்.. காவல்துறை உயர் அதிகாரி அறிவுரைஅந்த
ஆடியோவில் 
உயிர்க் கொல்லியான, ஆபத்தான கொரோனாவுக்கு எதிராக, அரசும், மக்களும் போரிட்டு வரும் நிலையில், களத்தில் பணியாற்றும் காவலர்களின் நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும். மக்கள் வீட்டில் இருந்து வெளியே வராமல், கட்டுப்பாடு காத்து, நோய் தொற்றை விரட்ட, அரசுக்கும், காவல்துறைக்கும் உதவ வேண்டும். வெளியில் சுற்றாமல் வீட்டிலிருக்கும் படி தினேஷ் போன்ற பிள்ளைகளை பெற்றவர்கள் கண்டித்து வீட்டிலிருக்கக் கூறவேண்டும்.தனிமைப் படுத்தல் என்பது புரியாத பலர் உண்டு.ஐசிஎம்ஆர் எச்சரிக்கை படி
20 மணி நேரத்தில் இந்தியாவில் நோய் பரவல் கட்டுப்பாடு  மேம்படவில்லை எனில், இந்தியா "மூன்றாம் படி" பற்றி பேசும் நிலை அதாவது "சமூக பரிமாற்றம்" என்பது நாளை இரவு தெரியும் 
இந்தியா மூன்றாம் கட்டத்திற்குச் சென்றால், நாளை இரவு, இது ஏப்ரல் 15 வரை இந்தியாவில் 50000 இறப்புகளை ஏற்படுத்தும் என்று WHO-ICMR இந்திய அரசை எச்சரிக்கிறது.
இந்தியர்கள் அதன் தீவிரத்தை இன்னும் புரிந்து கொள்ளவில்லை. தயவுசெய்து இந்தியா நாளை வரை இரண்டாம் கட்டத்தில் இருக்கும்படி கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.21 நாள் பூட்டுதலை எதிர்கொள்பவர்கள், சீனாவின்  வுஹானை  பாருங்கள்.
வுஹான் கொடூரமான மரணங்களை எதிர்கொண்டிருந்ததால், 32 நாள் ஊரடங்கு  ஒரே தீர்வாக இருந்தது.  முழு 32 நாட்களுக்கு, வுஹானில் இருந்து ஒரு நபர் கூட வெளியே வந்து முழுமையாக வீட்டில் இல்லை.  பின்னர் நிலைமை கையை விட்டு வெளியேறியது.
எனவே, 21 நாள் ஊரடங்கு  போன்ற தைரியமான முடிவை எடுத்த நம் பிரதமரைப்  பாராட்டுங்கள்,ளஅடிக்கவில்லை.தேவையில்லாமல், உங்களை போல் வாய் பேசி சுற்றித் திரிபவர்களை தான் அடிக்கிறோம். நீங்கள் செய்வதை செய்யலாம் ஐயா.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.அதன்பின் வெளியான மற்றொரு ஆடியோவில்

இணை ஆணையர் இராஜேந்திரன் பூக்கடை  nstructions to police personnel’s
லத்தியால் அடிக்காதே..
புத்தியால் அரவணை
பொதுமக்களை அடிக்காதீர்கள்.. காவல்துறை உயர் அதிகாரி அறிவுரைஅந்த
ஆடியோவில் 
உயிர்க் கொல்லியான, ஆபத்தான கொரோனாவுக்கு எதிராக, அரசும், மக்களும் போரிட்டு வரும் நிலையில், களத்தில் பணியாற்றும் காவலர்களின் நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும். மக்கள் வீட்டில் இருந்து வெளியே வராமல், கட்டுப்பாடு காத்து, நோய் தொற்றை விரட்ட, அரசுக்கும், காவல்துறைக்கும் உதவ வேண்டும். வெளியில் சுற்றாமல் வீட்டிலிருக்கும் படி தினேஷ் போன்ற பிள்ளைகளை பெற்றவர்கள் கண்டித்து வீட்டிலிருக்கக் கூறவேண்டும்.தனிமைப் படுத்தல் என்பது புரியாத பலர் உண்டு.ஐசிஎம்ஆர் எச்சரிக்கை படி
20 மணி நேரத்தில் இந்தியாவில் நோய் பரவல் கட்டுப்பாடு  மேம்படவில்லை எனில், இந்தியா "மூன்றாம் படி" பற்றி பேசும் நிலை அதாவது "சமூக பரிமாற்றம்" என்பது நாளை இரவு தெரியும் 
இந்தியா மூன்றாம் கட்டத்திற்குச் சென்றால், நாளை இரவு, இது ஏப்ரல் 15 வரை இந்தியாவில் 50000 இறப்புகளை ஏற்படுத்தும் என்று WHO-ICMR இந்திய அரசை எச்சரிக்கிறது.
இந்தியர்கள் அதன் தீவிரத்தை இன்னும் புரிந்து கொள்ளவில்லை. தயவுசெய்து இந்தியா நாளை வரை இரண்டாம் கட்டத்தில் இருக்கும்படி கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.21 நாள் பூட்டுதலை எதிர்கொள்பவர்கள், சீனாவின்  வுஹானை  பாருங்கள்.
வுஹான் கொடூரமான மரணங்களை எதிர்கொண்டிருந்ததால், 32 நாள் ஊரடங்கு  ஒரே தீர்வாக இருந்தது.  முழு 32 நாட்களுக்கு, வுஹானில் இருந்து ஒரு நபர் கூட வெளியே வந்து முழுமையாக வீட்டில் இல்லை.  பின்னர் நிலைமை கையை விட்டு வெளியேறியது.
எனவே, 21 நாள் ஊரடங்கு  போன்ற தைரியமான முடிவை எடுத்த நம் பிரதமரைப் பாராட்டுங்கள்,


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...