மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அமைச்சரவைச் செயலர் கடிதம்..அறிவுறுத்தல் ஜனவரி 18 முதல்
மார்ச் 23 முதல் வெளிநாடுகளிலி ருந்து வந்தவர்கள் எண்ணிக்கை
15 லட்சம் தேசிய பேரிடர் சட்டத்தின் கீழ் பிரச்னையை தானே எடுத்துக் கொண்டது மத்திய அரசு.தமிழகம் முழுவதும் வெளிநாட்ட்டிலிருந்து வந்தவர்கள் ஒருபக்கம் இருக்க புதுக்கோட்டையில் பெயரளவில் 843 பேரை தனிமைப்படுத்தி கண்காணிப்பு நடந்து கொண்டி ருந்தநிலையில்.வெளிநாட்டி லிருந்து வந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 400.என
விமான நிலையத்திலும் பிரோ ஆப் இமிக்கிரேசன் அதிகாரிகள் கொடுத்த தகவல் மற்றும் AAI தகவல் படியும் மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சியடைந்து மீதம் உள்ளவர்களைத் தேடும் பணியில் தற்போது இறக்கி யுள்ளனர். இதை பல நாளாக கூறிவரும் .சென்னை பத்திரிகையாளர்களிடம் மறுத்து வந்தது தற்போது கிடைத்த தகவல் அதை மாற்றிப் பேச வேண்டிய நிலை. விமானநிலையத்தில் வெறும் விண்ணப்பங்களைக் கொடுத்து அதை பூர்த்தி செய்து கொடுத்தவுடன், வெளிநாட்டி லிருந்து வந்த பயணிகளை தமிழகத்தில் அனுமதித்து விட்டார்கள்.இதை சுகாதாரத்துறை அமைச்சரும்,புதுக்கோட்டை மாவட்ட அமைச்சருமான..விஜய பாஸ்கர் தொடர்ந்து ஊடகங்களிடம் மறுத்து வந்துள்ளார். மத்திய அரசிடம் தற்போது அவர் மறுக்க முடியாது
வெளிநாட்டிலிருந்து வந்து தமிழகத்துக்குள் நுழைந்த வர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் மேல் அவர்களுக்கு கொரானா தொற்று இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்கவில்லைஅவர்களின் முகவரி உண்மை தானா அல்லது தவறா என்று பாஸ்போர்ட் மற்றும் இதர முகவரிச் சான்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கவில்லை பல மாநில அரசுகளின் இந்த மெத்தனப்போக்கை அறிந்த மத்திய அரசு இந்தியாவில் இதுபோல் விமான நிலையத் திலிருந்து வெளியேறிய 15 லட்சம் பயணிகளையும் கண்டறியும் பொறுப்பை தேசிய பேரிடர் மேலாண்மைத் துறையுடம்" ஒப்படைத்து உத்தரவிட்டுள்ளது.
எச்சரிக்கை-அறிவிப்பு
ஜனவரி 18 முதல் மார்ச் 23 முதல்
வெளிநாடுகளில் இருந்து
வந்தவர்கள் எண்ணிக்கை
5 லட்சம் ஆனால், மத்திய சுகாதாரம் மற்றும் மக்கள்
நல்வாழ்வாழ்வுத் துறை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும் கூடவந்த அனைவரையும் கொரோனா தொற்று பரிசோதனைக்கு
உட்படுத்தப்படவில்லை,
கண்காணிக்கப்படவுமில்லை.
இது மோசமான விளைவுகளை உண்டாக்கும்.நடவடிக்கை எடுங்களென மாநிலத் தலைமை செயலாளர்களுக்கு மத்திய அமைச்சரவைச் செயலாளர் கடிதம்.மாநிலங்களின் மெத்தனப் போக்கை உணர்ந்ததால் தான்
தேசிய பேரிடர் சட்டத்தின் கீழ்
பிரச்னையைத் தானே எடுத்துக் கொண்டது மத்திய அரசு.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்