ராதிகா எனது அம்மா இல்லை
வரலட்சுமி சரத்குமார் இதுநாள் வரை 25 திரைப்படங்களை முடித்து, சமீபத்தில் தனது 29 வது படத்தில் கையெழுத்திட்டார்.
பிரபல ஹீரோ சரத்குமாரின் மகள் என்றாலும், நடிகை தனது தந்தையின் உதவியின்றி தொழில்துறையில் தனது அடையாளத்தை நிரூபிக்க முடிந்தது.
அண்மையில் ஒரு நேர்காணலில், நடிகை தனது நடிப்புலக அனுபவத்தைப் பற்றி தந்த தகவல் ஒரு வலுவான சினிமா பின்னணியில் இருந்து வந்தாலும் இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டதாக வெளிப்படுத்தினார்.
அதே நேரத்தில், நடிகை தனது வளர்ப்பு தாய் ராதிகா பற்றியும் பேசினார்.
"மற்றவர்களைப் போலவே, எனக்கு ஒரு தாய் மட்டுமே இருக்கிறார், அது ராதிகா அல்ல. நான் என் அப்பாவுக்குக் கொடுக்கும் அதே மரியாதையை அவர்களுக்குக் கொடுக்கிறேன் இப்போது வரை,நான் அவரை அத்தை என்று அழைக்கிறேன், ஒருபோதும் அம்மா என அழைத்ததில்லை தனது "அத்தை" ராதிகாவுடன் தனக்கு வெறுப்புணர்வு இல்லை என தெளிவுபடுத்துகிறார், இதுவே நிழலுக்கும் நிஜத்திற்குமான வேறுபாடு,ராதிகா வேண்டுமானால் சரத்குமாரை நான்காவதாகத் திருமணம் செய்திக்கலாம் சரத்குமாரும் இரண்டாம் திருமணம் செய்திருக்கலாம் ஆனால் வரலட்சுமிக்கு தெரியும் ஒரே அம்மா அவரை பெற்ற அம்மா மட்டுமே கண்ணாடி ரசம் பூசியது மாதிரியும் இருக்கு பூசாத மாதிரியும் இருக்கு ஆனால் கண்ணாடி தற்போது விரிசலாகக் காரணம் நாம் அறிவோம் அதை நம் வாசகர்கள் அறிவது தான் முறை ..விரிசல் பெரிதகும் போது வெளிவரும் தானே அம்மா 'சித்தி' யானார் அதனால் தான்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்