சு மணிகன்டன், மாவட்டச் செய்தியாளர், மாசிமகத்தில் நாகை கோவில்களில் எழுந்தருளிய பத்து உற்சவர்கள். வங்கக்கடலில் நடைபெற்ற மாசி மக தீர்த்தவாரி உற்சவத்தில் சிறப்பு திரளான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடல்
மாசி மகத்தையெட்டி நாகையில் உள்ள பத்து சைவ, வைணவ, திருக்கோவில்களில் இருந்து எழுந்தருளிய சுவாமிகளுக்கு வங்ககடலில் மங்கள வாத்தியங்கள் முழங்க தீர்த்தவாரி உற்சவம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக நாகையில் அமைந்துள்ள சவுந்தர்ராஜ பெருமாள், வரதராஜ பெருமாள், கஸ்தூரி ரங்கநாத பெருமாள், காயாரோகண சுவாமி உள்ளிட்ட 10 கோவில்களில் இருந்து சுவாமி புறப்பாடு நடைபெற்றது. பக்தர்கள் பல்லக்கில் ஊர்வலமாக தூக்கி வந்த 10 பெருமாள் சுவாமிகளும் நாகை புதிய கடற்கரையில் ஒரே நேரத்தில் எழுந்தருளினர். பின்னர் மீனவர்கள் சீர் வரிசையாக கொண்டுவந்த பூஜை பொருட்களால் மகா தீபாராதனையும் பூஜைகளும் நடைபெற்றன. அதன் பின்னர் வங்க கடலில் அஸ்திரதேவர்களுக்கு மஞ்சள், சந்தனம் திரவியங்களால் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து செண்டை மேள மங்கள வாத்தியங்கள் முழங்க 10 கோவில்களில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு மாசிமக தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வங்கக் கடலில் புனித நீராடி தரிசனம் செய்தனர்.சிமகத்தில் நாகை கோவில்களில் எழுந்தருளிய பத்து உற்சவர்கள். வங்கக்கடலில் நடைபெற்ற மாசி மக தீர்த்தவாரி உற்சவத்தில் சிறப்பு திரளான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடல்
மாசி மகத்தையெட்டி நாகையில் உள்ள பத்து சைவ, வைணவ, திருக்கோவில்களில் இருந்து எழுந்தருளிய சுவாமிகளுக்கு வங்ககடலில் மங்கள வாத்தியங்கள் முழங்க தீர்த்தவாரி உற்சவம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக நாகையில் அமைந்துள்ள சவுந்தர்ராஜ பெருமாள், வரதராஜ பெருமாள், கஸ்தூரி ரங்கநாத பெருமாள், காயாரோகண சுவாமி உள்ளிட்ட 10 கோவில்களில் இருந்து சுவாமி புறப்பாடு நடைபெற்றது. பக்தர்கள் பல்லக்கில் ஊர்வலமாக தூக்கி வந்த 10 பெருமாள் சுவாமிகளும் நாகை புதிய கடற்கரையில் ஒரே நேரத்தில் எழுந்தருளினர். பின்னர் மீனவர்கள் சீர் வரிசையாக கொண்டுவந்த பூஜை பொருட்களால் மகா தீபாராதனையும் பூஜைகளும் நடைபெற்றன. அதன் பின்னர் வங்க கடலில் அஸ்திரதேவர்களுக்கு மஞ்சள், சந்தனம் திரவியங்களால் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து செண்டை மேள மங்கள வாத்தியங்கள் முழங்க 10 கோவில்களில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு மாசிமக தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வங்கக் கடலில் புனித நீராடி தரிசனம் செய்தனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்