திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31ஆம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் மூடல் - பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் முடிவு. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை.
தலைமை செயலகத்தில் இருந்து, காணொலி காட்சி மூலம் ஆலோசனை.
இதுவரை எடுக்கப்பட்ட, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்களிடம் கேட்டறிந்தார்.
இனிமேல், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கினார். 3 ஆயிரம் வீடுகள் கண்காணிப்பு.
கொரோனா அச்சுறுத்தல்: சென்னையில் 3 ஆயிரம் வீடுகள் கண்காணிப்பு.
வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்று ஸ்டிக்கர் ஒட்டப்படும் - தமிழக அரசு. ஊரடங்கை கடுமையாக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்.
ஊரடங்கை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415ஆக உயர்வு.பாஸ்போர்ட் முடக்கப்படும்.
வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும் - தமிழக அரசு. கடந்த ஒரு மாதத்திற்குள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் - தமிழக அரசு. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகளை மூட உத்தரவு - மாவட்ட ஆட்சியர்
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் 31ஆம் தேதி வரை நகைக் கடைகள் மூடல்.
நகை வணிகர் சங்க தலைவர் ஜெயந்த்லால் சலானி. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை.தலைமை செயலகத்தில் இருந்து, காணொலி காட்சி மூலம் ஆலோசனை.இதுவரை எடுக்கப்பட்ட, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்களிடம் கேட்டறிந்தார்.இனிமேல், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கினார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்