புயல்,பூகம்பம் ,பெருமழை, சுனாமி,கொரோனாவென எது வந்தாலும் "ரெட் அலர்ட்" என அவசரப்பட்டு செய்தி பலர் கொடுக்கிறார்கள் காரணம் விசாரிக்காமல்
அது மிகப்பெரிய தவறு.
ரெட் அலர்ட் என்பது..சம்பந்தப்பட்ட துறையின் மாநில தலைமையிலிருந்து எழுத்துப் பூர்வமாகவே வரும்..வாய் மொழியாக வராது
அதைக் கொடுக்கும் அதிகாரம் படைத்த் அதிகாரிகள்:-
தலைமைச் செயலாளர்.
காவல்துறை இயக்குனர்.
IMD -உயர் அலுவலர்
(முதல்வரோ.. அமைச்சர்களோ அறிவிக்க் முடியாது.காரணம் இது நிர்வாகம் சம்பந்தப்பட்ட விசயம்) அதேபோல் தமிழகத்திற்கு துணை ராணுவம் வருகை என செய்தி கொடுக்கிறீர்கள்
இதுவும் தவறு ராணுவம் இரு நாட்டு பிரச்சினைக்கு மட்டுமே வெளியே வரும்.அல்லது ஒரு மாநிலத்தில் எதிரி நாட்டு ராணுவமோ. அல்லது அவர்களின் உதவி பெறும் தீவிரவாதிகளோ புகுந்து நாட்டுக்கு ஆபத்து என்றால் மட்டுமே ராணுவம் வரும்.உதாரணம்: காஷ்மீர்
தேர்தல் நேரத்தில் மாநிலங்களுக்கு வருவது ராணுவம் அல்ல "மத்திய ஆயுதப் படை"யாகும்
Central reserve police force சுறுக்கமாக CRPF
இப்படை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது
இதற்கு அமைச்சர் அமீத்ஷாராணுவம் பாதுகாப்புத் துறையின் கீழ் வருகிறது இதற்கு அமைச்சர் ராஜ்நாத் சிங்
இந்திய ராணுவம் துணை ராணுவப்படை என ஒரு பிரிவை உருவாக்கி பல ஆண்டுகளுக்கு முன் நாகலாந்து.அருணாசல பிரதேசம்,மிஜோராம் போன்ற கிழக்கிந்திய மாநிலங்களில் பிரிவினை பிரச்சினை உருவான போது அங்கு அனுப்பியது
பின்னர் அம்மாநில மக்கள் பிரிவினையை கைவிட்டவுடன் துணை ராணுவம் கலைக்கப்பட்டு.. இப்போது எண்ணிக்கையில் மிக குறைவான ஒரு சிறிய குழுமட்டுமே பெயரளவில் கிழக்கிந்திய மாநிலத்தில் உள்ளது
ஆனால் தினந்தந்தி தொடங்கி அனைத்து அச்சு ஊடகங்களும்,காட்சி ஊடகங்களும் மத்திய ஆயுதபடையை துணை ராணுவம் என்றே கூறி வருகின்றனர் அது தவறு.அவசரமாக செய்தி என்ற பெயரில் பலர் தவறான தகவல் தருவதால் மாநகராட்சி மறுப்பு தெரிவிக்கும் நிலை.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்