தமிழகத்திலும், கேரளத்திலும் போட்டிபோட்டு உதவிசெய்யும் தன்னார்வக்குழுக்கள் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தாங்கள் பகுதிகளில் சேவைகளைத் துவங்கி ஊரடங்கு உத்தரவுள்ள காலத்தில் சட்டத்தின் படி உதவிக்கரம் நீட்டியுள்ளது வரவேற்பு பெறுகின்றன. உதவி தேவைப்படும் நபர்கள் எனில் இவர்களைத் தொடர்பு கொள்ள தொலைபேசி மற்றும் கட்செவியஞ்சல் தகவலும் இவர்களுக்கு அனுப்பமுடியும் வகை செய்து இயக்குகின்றனர் .பாதுகாப்புடன் அரசும் 108 ஆம்புலன்ஸ் போன்ற வசதிகள் செய்து தரும் நிலை பாராட்டுப் பெறுகின்றன.இவர்கள் போல் அவரவர் தொகுதிகள் அடங்கிய பகுதிகளில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்தால் மக்களுக்கு உதவி யாகலாம் அதனால் எதிர் காலத்தில்.ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் தவறான வழி குறையும்.மக்கள் நேசிக்கும் தலைவராக மாறும் நிலை வரும்.என்பது பலரின் கருத்து.ஊரடங்கில் இலவச உணவு, மருந்து வழங்க சென்னை இளைஞர்கள் தயார் சென்னையில் வீட்டை விட்டு யாரும் வெளியே வர முடியவில்லை, இப்போதுள்ள பேரிடரின் பெயர் கொரோனா வைரஸ்.
இன்னும் சில நாட்கள் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாதென ஊரடங்கு உத்தரவு அமலானதால்
சென்னையில் இப்போது தனியாக வசிக்கும் முதியவர்கள் மற்றும் அத்யாவசியமான உங்களுக்கு உண்ண உணவு, அவசரமான மருந்துகள் எதுவும் தேவையெனில் தாங்கள் நேரடியாக கீழ்கண்ட தன்னார்வலர்களைத் தொடர்பு கொள்ளவும் விபரம். அத்வைத் சிவரம்,வளசரவாக்கம்7358516184
ஜே எஸ் சேகர்,
சாலிகிராமம் , அசோக்நகர்,
+91 98400 47101
வீரமணி ராஜு,
வளசரவாக்கம், 9841068548
ஸ்ரீராம்,
கோடம்பாக்கம்,
9840079929 நான்சி,
கொளத்தூர்,
+91 89254 04028
வினோத்,
குரோம்பேட்டை,
9551305656
மோசஸ் ராபின்சன்,
பல்லாவரம்,
9600143138 மேலும் யார் தன்னார்வலராகச் சேர விரும்பினாலும் இவர்களைத் தொடர்பு கொள்ளலாம். உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் மட்டுமே உணவு சப்ளை செய்யப்பட வேண்டும்.என்பது தகவல்
மற்றொரு பக்கம், சென்னையில் சாப்பாடு கிடைக்காத பேச்சுலர்கள், கையில் பணம் இல்லாமல் தவிப்பவர்கள் என அனைத்து தரப்புக்கும், இலவச உணவு வழங்குவதாக மகிழ்ச்சி அறக்கட்டளையினர் தெரிவித்துள்ளனர், அவர்களின் வாட்ஸ்அப் எண்: 6380679597 ஆகும்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்