மும்பை விமான நிலையத்தில் வாக்காளர்களுக்கான மை கொண்டு ஸ்டாம்பிங் தொடங்கியது. அத்தகைய வர்களை நீங்கள் தெருக்களில் பார்த்தால், வீட்டிற்கு திரும்பிச் செல்லும்படி சொல்லுங்கள் எனக் கூறும்படி தகவல்.விமானத்தில்
சென்னை வந்த 44 நபருக்கு கொரானா அறிகுறி இருந்ததையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அபுதாயிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த 44 பேரில். 24 பேர் 5 ஆம்புலன்ஸ்கள் மூலம் பூந்தமல்லி சிறப்பு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.20 பேர் தாம்பரத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பிரேசில், ஜெர்மன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் வேலை செய்தவர்கள் துபாய் வழியாக சென்னை திரும்பியுள்ளனர்கொரோனா அச்சம் காரணமாக சென்னையில் உள்நாட்டு, பன்னாட்டு விமான நிலையங்கள் வெறிச்சோடிப் போயுள்ளன. பயணிகள் வருகை குறைந்ததால் சென்னையில் இன்று மட்டும் 62 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக கொரோனா இணையதளம் தொடங்கப் பட்டுள்ளது . stopcoronatn.in இதில் விவரங்களை அறியலாம்.
வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுவது போல் வெளிமாநிலங்களிலிருந்து வரும் பயணிகளும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டது. ஏனெனில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தன் கோர முகத்தை காட்டி வருகிறது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்