பெங்களூரில் சாலை விபத்து 12 பேர் உயிரிழப்பு கோவிலுக்குச் சென்றபோது ஓசூரைச் சேர்ந்த குடும்பத்தினர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் குனிகல் பகுதியில் அதிவேகமாக வந்த இரு கார்கள் நேருக்கு நேர் மோதின
ஓசூர் அருகே சிக்கணபள்ளி கிராமத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மசாளா கோவிலுக்கு தவேரா காரில் சென்று கொண்டிருந்தனர்.
அதே சமயம் பெங்களூரிலிருந்து ஹாதன் பகுதியை நோக்கி இளைஞர்கள் சிலர் ஒரு காரில் எதிர் வந்து கொண்டிருந்தனர்.
இந்த இரு கார்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது சம்பவ இடத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஓசூர், சிக்கணப்பள்ளியைச் சேர்ந்த குடும்பத்தினர் 8 பேர் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர். இவர்களில் ஒரு வயது கைக்குழந்தையும் அடக்கம். மற்றொரு காரில் வந்த இளைஞர்கள் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
மேலும் இந்த விபத்தில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்விபத்து தொடர்பாக குனிகல் பகுதி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பெங்களூரிலிருந்து வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி பின் ஓசூரிலிருந்து சென்று கொண்டிருந்த டவேரா காரில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்