முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காவல்துறை மிரட்டலுக்குப் பயந்து கலெக்டர் உதவி நாடிய கோவைத் தொழிலதிபர்

           முகக்கவசம் தயாரிக்கும் இயந்திர விற்பனை நிறுவனத்திற்கு போலீஸ் தொல்லை தடுத்து நிறுத்திய. ஆட்சியர் . டிஐஜி மிரட்டினாரா? கம்பெனிக்குள் காவல் காத்த ஆய்வாளர். ஆட்சியர் தலையிட்டு தீர்வு. கோயமுத்தூர் மாநகர் சிங்காநல்லூர் பகுதியில், மகாலிங்கம் ஸ்ரீ சாஸ்தா இன்ஜினீயரிங்  நிறுவனம் நடத்தி வருகிறார்.அதில் முகக் கவசங்களைத் தயாரிக்கும் இயந்திரங்கள் உற்பத்தி செய்து, விற்பனையாகிறது. தற்போது  கொரானா வைரஸ் காரணமாக முகக் கவசங்களின் தேவை அதிகரித்துள்ளதால்,  தயாரிக்கும் இயந்திரங்களின் தேவையும் அதிகரித்துள்ளது.இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணியிடம் சாஸ்தா இன்ஜினீயரிங் நிறுவனம்  சார்பில் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது
அந்த மனுவில், முகக் கவசத்தை உற்பத்தி செய்யும் இயந்திரம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது, இறக்குமதியால் ஏற்படும் விலை உயர்வு காரணமாக, விற்பனை யாகவில்லை. இதனால் இயந்திரங்களை உள்நாட்டில் தயாரிப்பதில் எங்களது நிறுவனம் முக்கியப் பங்கு வகிப்பதால் நாடு முழுவதுமிருந்து ஆர்டர்கள் குவிந்தன. அதில் கியூ அண்ட் கியூ  நிறுவனத்தினரும்  இயந்திரம் வேண்டி  அணுகினர். சென்னையைச் சேர்ந்த டி.ஐ.ஜி சுதாகர் மற்றும் உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் சிலரது பெயர்களைச் சொல்லி மிரட்டி மற்ற வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு முன்பாகவே ஒரு இயந்திரத்தை எங்களிடம் பெற்றார். தொடர்ந்து மற்ற வாடிக்கையாளர்களுக்கு இயந்திரத்தை வழங்கக் கூடாது என்றும் தங்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் டி.ஐ.ஜி உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் மூலம் எங்களை மிரட்டுகின்றனர். இதனால், எங்களிடம் ஆர்டர் செய்தவர்களுக்கு உரிய நேரத்தில் இயந்திரங்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எங்களால் வரிசை எண் படியே இயந்திரங்கள் வழங்க முடியும். எனவே, தொடர்ந்து இயந்திரத்தை உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கவும், இந்த மிரட்டல்களைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தனர்.முக்கியமாக, சிங்காநல்லூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் சாஸ்தா இன்ஜினீயரிங் நிறுவனத்துக்குள்ளேயே இருந்து வேறு யாருக்கும் விற்பனை செய்யவிடாமல் காவல் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இதையடுத்து, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் துணை கமிஷனர் ஆகியோரை தொடர்புகொண்ட மாவட்ட
ஆட்சியர் ராசாமணி
``சாஸ்தா நிறுவனத்தை விட்டு உடனடியாக  முனீஸ்வரன்  வெளியேற வேண்டும்” என்று கண்டித்துள்ளார். இதையடுத்து, அங்கிருந்து வெளியேறிய முனீஸ்வரன், `அங்கு இருதரப்பினருக்கும் இடையே பிரச்னை என்ற தகவலால் தான் சென்றேன். மற்றபடி எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை” என்று கூறியுள்ளார்.
புகார் தெரிவித்தவுடன் உடனே நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கு தொழில் புரிவோர் மத்தியில் பாராட்டுக் குவிகிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...