தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் முரளி இராம நாராயணன், 'அம்மா' டி.சிவா ஆகியோர் தலைமையில் இரு அணிகள் போட்டி களத்தில் இறங்குகியுள்ளன. தேர்தல் ஜூன் 30 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
டி.சிவா - முரளி இராம நாராயணன் இருவரின் தலைமையிலான அணி சார்பில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.'தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி' என்று டி.சிவாவின் அணியும். தலைவராக டி.சிவா, பொருளாளராக முரளிதரன், செயலாளர்களாக தேனப்பன், ஜே.சதீஷ் குமார், துணைத் தலைவர்களாக ஆர்.கே.சுரேஷ், தனஞ்ஜெயன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். இந்த அணியின் சார்பில் செயற்குழு உறுப்பினர்களாக கே.ராஜன், ராதாரவி, கே.எஸ்.ஸ்ரீனிவாசன், சித்ரா லட்சுமணன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் 'தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி'யின் சார்பில் முரளி இராம நாராயணன் தலைவர் பதவிக்கும் செயலாளர்கள் பதவிக்கு ஆர்.ராதாகிருஷ்ணன், கே.ஜே.ஆர் ( ராஜேஷ்) ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர். துணைத் தலைவர் பதவிக்கு சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் மைக்கேல் ராயப்பனும், பொருளாளர் பதவிக்கு எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயினும் போட்டியிடுகின்றனர்.
இவர்களுடன் மூத்த தயாரிப்பாளர்கள், இன்று படம் தயாரிப்பவர்கள், சிறு முதலீட்டு படத்தயாரிப்பாளர்கள் ஆகியோர் என 21 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டிபிடுகின்றனர்.
தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதிலும் அரசியல் நிலவுகிறது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்