தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கொரானா பாதிப்பு காரணமாக கன்னியா குமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 5ஆம் வகுப்பு வரை மார்ச் 16 முதல் 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் LKG UKG மாணவர் களுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை 'கேரளாவை ஒட்டிய மாவட்டங்களில் 5ம் வகுப்பு வரை விடுமுறை,தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு.கொரோனா பாதிப்பால் திருமணம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சி களுக்கு கர்நாடகாவில் தடை!
பள்ளிகள்,கல்லூரிகள்,திரையரங்குகளை ஒரு வாரத்திற்கு மூடி வைக்கவும் முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவு!கர்நாடகாவில் அனைத்து விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிப்பு, வணிக வளாகங்கள், மார்க்கெட் மற்றும் மதுபானக் கூடங்களில் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவுறுத்தல்! உலகம் முழுவதும் அரசுகள், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கூட்டம் கூடுவதை தவிர்த்து வருகின்றன ஆனால்,15 ஆயிரம் பேர் அழைத்து வந்து திண்டுக் கல்லில் அரசு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டவுள்ளனர் இந் நிகழ்ச்சிக்கு பாதுகாப்புக்கு 2000 காவல்துறைப் பணியில் செல்லும் காவலர்கள் பலர், கொரோனா பரவல் குறித்து அச்சம் தெரிவித் துள்ளனர்.இந்நிகழ்ச்சி கடும் விமர்சனத்துக்கி உள்ளாகி வருகிறது கேரள அரசு, அரசு நிகழ்ச்சிகளை தவிர்த்துள்ளதோடு, அனைத்து துவக்க பள்ளிகளுக்கும் விடுமுறை விட்டுள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்