சமூக வலைதளத்தில் தளத்தில் போலியான செய்தி பரப்பிய நபரை ஹைதராபாத் காவல்துறை கைது செய்தனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வகுப்புவாத வன்முறையைத் தூண்டும் நோக்கில் சமூக ஊடக வலை தளங்களில் போலிச் செய்திகளை பரப்பியதாக ஒருநபரை செவ்வாய்க்கிழமை பஞ்சராஹில்ஸ் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக ஹைதராபாத் காவல் ஆணையர் அஞ்சனி குமார் தெரிவித்துள்ளார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஐடி சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இணையதளமும் சமூக ஊடகங்களும் மக்கûளை ஒருங்கிணைப்பதில் ஆக்கபூர்வமாக மாபெரும் பங்காற்றுவது போலவே , தீமைகளையும் விதைக்கின்றன. பயன்படுத்துபவரை விட்டுவிட்டு கருவியைக் குற்றம் சொல்வதில் பொருளில்லை.
உண்மையில் இன்று சமூக ஊடகங்களில் நாம் காணும் காட்சிகள் யாவும், நாம் யார் என்பதைத் தான் பிரதிபலிக்கின்றன. கவிஞர் மிர்ஸாவின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
"ஒவ்வொரு முறை கண்ணாடியைத் துடைத்தாலும், அதில் முகத்தைக் காணும்போது அழுக்காகவே தெரிகிறது. முகத்தை சுத்தமாக்காமல் கண்ணாடியைத் துடைத்து என்ன பயன்? ஆயினும் வாழ்க்கை முழுவதும் கண்ணாடியைத் துடைத்துக்கொண்டே இருந்தேன். காட்சி மாறவேயில்லை' என்பதுதான் அந்தக் கவிதை.ஒரு காலத்தில் தகவல்கள் பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் மட்டுமே அதிகாரப்பூர்வமான தகவல் வந்தது.அது செய்தி ஸ்தாபனங்கள் வேலை. அதை தற்போது எல்லோரும் கையிலிருந்த தொலைபேசி வாயிலாக பரப்பி வருவது ஒரு பொழுதுபோக்கு போலாகிவிட்டது. அது தான் இது போன்ற பாதிப்பு வரக் காரணம்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்