எஸ் வங்கியில் என்ன பிரச்சனை …யுபிஏ காலத்தில் கொடுத்த கடனை திரும்ப பெற முடியாததால் எஸ வங்கி சிக்கலில் உள்ளது.
"மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதா?” என்பவர்கள் ஒவ்வொரு நிறுவனத்தின் நடவடிக்கைகளிலும் அரசு தலையிடலாமா என்பதை யோசிக்க வேண்டும் இருந்தும் SBI இணைக்க நடவடிக்கை எடுக்கக்கப்பட்டடுளது.
ஏஸ் வங்கி விவகாரத்தில் அரசு தலையிடலாம் என்றால், அனைத்து நிறுவன விவகாரங்களிலும் அரசு தலையிடும் நிலை உருவாகும்.
வங்கி நிலை மோசமனதால் பணம் போட்டவர்கள் பணத்தை எடுத்து கொண்டார்கள், திருப்பதி ஏழுமலையானின் முதலீடுகளும் சேர்த்து. வங்கியில் முதலீடு செய்து பங்கு வாங்கியவர்கள் நிலைதான் கஷ்டம். SBI வசம் செல்வதால் விரைவில் நிலை மாறும்.
ஆனால் இஷ்டத்திற்கு கடன் கொடுத்தவர்கள், மோசடிகள் செய்தவர்கள், அதற்கு துணையாக இருந்தவர்கள் விரைவில் சிக்குவார்கள். இதில் போர்டு இயக்குநர்கள் ரிசர்வ் வங்கி எல்லாம் சிக்கும். ஏஸ் வங்கி யுபிஏ காலத்தில் கடன் கொடுத்தது அனில் அம்பானி, DHFL போன்றவர்களுக்கு..
யுபிஏ இல்லாததால், யுபிஏ காலத்தில் ஒரு லட்சம் கோடிக்கு அதிபதி அனில் அம்பானி இப்போது திவால் நிலை யுபிஏ காலத்தில் நாற்பத்திஎட்டு லட்சம் கோடி ரூ வங்கிகள் காங்கிரஸ் கூட்டத்துக்கு ‘எந்த விதிமுறையையும் பின்பற்றாமல்’ கடனாக கொடுத்தன என்ற ரகசியமும், இதில் ப.சிதம்பரம் செய்த மோசடிகளும் வெளிவரும்
தற்போது வங்கி தலைவர் ராணா கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரியங்கா காந்தி வரைந்த ஒரு ஓவியத்தை 2 கோடி கொடுத்து ஏன் எஸ் வங்கி தலைவர் ராணா வாங்கினார் என்று யாரும் கேள்வி கேள்வி கேக்க மாட்டார்கள்.தப்பு செய்தவர்கள் தண்டனை உண்மை என்பது மட்டுமே நிதானமான உண்மை. வெளிநாடு செல்ல முயன்ற யெஸ் வங்கி நிறுவனரின் மகள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்: ராணா கபூர் கைது செய்யப்பட்ட நிலையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்