முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சீனத்துத் தலையாட்டிப் பொம்மையா WHO தலைவர் டெட்ராஸ்

உலக சுகாதார மையம்.WHO
இதன் தலைவராக அதாவது இயக்குநர் ஜெனரலாக, 2017 ல் தேர்ந்தெடுக்கப்பட்டவர் டாக்டர் டெட்ராஸ்.எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்தவரான இவர் மருத்துவத்தில் டாக்டர் அல்ல. பொது சுகாதாரத்தில் டாக்டரேட் வாங்கியவர்.எத்தியோப்பியாவில் உள்ள மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணி எனும் கட்சியைச் சேர்ந்தவர். அங்கு .சுகாதார அமைச்சராகவும்,வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தவர். சீனாவோடு மிக நெருங்கிய நட்புடையவர்.2017 ல் சீனாவின் பலத்த ஆதரவோடு.உலக சுகாதார மையத்திற்குத் தலைவரானார்.
பின் 2019 ல்.. சீனா.உலக சுகாதார மையத்திற்கு அதுவரை இல்லாத அளவிற்கு .86 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியது.மேலும்  தானாக முன்வந்தளிக்கும் நன்கொடைப் பெயரில் பத்து  மில்லியன் அமெரிக்க டாலர்களை அளித்தது.
இதன் மூலம், ஒட்டுமொத்த உலக சுகாதார மையத்தையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் சீனா கொண்டுவந்ததென பலரும் உணர்ந்தனர்.உலக சுகாதார மையத்தின் தலைவரான டெட்ராஸ், தன் செயல்பாடுகளின் மூலம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தினார்.உலக சுகாதார மையத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன்.சீனத்து ஊடகங்களிடம். உலக சுகாதார மையமும், தானும் .ஒரே சீனா' என்கிற கொள்கையையும், அதன் பெய்ஜிங் தலைமையையும் தொடர்ந்து முழுமையாக ஆதரிப்போம் என பேட்டியளித்தார்.
சீன வைரஸ் விஷயத்தில் அவர் எடுத்த சீன ஆதரவு.இன்று       உலக மக்களை பேராபத்தில் ஆழ்த்தியும், வீழ்த்தியுமிருக்கிறது.
இவருடைய சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளைப் பார்த்தால் புரியும். அதில் முதலாவது விபரம்:
2019 டிசம்பர் மாதத்திலேயே தைவான் நாட்டின் சார்பில் சீனாவின் வுஹான் மாகாணத்தின் கொரானா எனும் கோவிட்-19 வைரஸ். மனிதனிலிருந்து மனிதனுக்கு தொற்றக்கூடியது. ஆபத்தானது. இது குறித்து உலக நாடுகளுக்கு உடனடியாக எச்சரிக்கை செய்ய வேண்டும் என உலக சுகாதார மையத்திடம் கவனப்படுத்தியும்.பொதுவாக எச்சரிக்கிறது.
ஆனால்.  சீனத்தின் ஆதரவு டெட்ராஸ் அதனைக் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தினார்,
இரண்டாவது விபரம்: 2020 ஜனவரி 14 மாலையில் ட்விட்டரில்..''சீன அதிகாரிகள் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில்...வுஹானில் உள்ள கொரோனா வைரஸ். ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதருக்கு தொற்றுவது அல்ல என தெரியவந்திருக்கிறது' என. உலக சுகாதார நிறுவனம்  அறிவிக்கிறது .
முன்றாவது விபரம்: 2020 ஜனவரி 28 ல் சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்று அதிபர் ஜீ ஜின்பிங்கைச்  சந்திக்கிறார் டெட்ராஸ். இச் சந்திப்புக்குப் பின் ஜின்பிங் முன் கருத்து கூறுகிறார். ''நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில்.சீனா ஒரு புதிய சரித்திரம் படைத்திருக்கிறது. உலக சுகாதார மையத்துடனும், பிற உலக நாடுகளுடனும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் சீனா நடந்துகொள்கிறது'' என செய்தியாளர்கள் முன் பாராட்டிப் பேசுகிறார்.டெட்ராஸ்.
அடுத்த விபரம் : வுஹானில் பரவும் தொற்றைக் கண்டு அமெரிக்கா உட்பட உலக நாடுகள் சீனாவிற்கு செல்ல வேண்டாம் என்று தம் மக்களுக்கு அறிவிக்கும் போதும்.....'' இதை அரசியலாக்குவதும், சீனாவை புறக்கணிப்பதும் தவறு '' என்று கண்டித்து உடனடியாக அறிக்கை வெளியிடுகிறார்WHO அமைப்பின் தலைவர் டெட்ராஸ்.                 நான்காவது விபரம்: ஜனவரி 23 ஆம் தேதி உலக சுகாதார மையத்தின் அவசரக் கூட்டம் நடந்தது. அதில். கொரோனா வைரஸ் குறித்த 'உலக சுகாதார அவசர நிலையாக' அறிவிக்குமாறு எடுக்கப்படும் முடிவில்.. இறுதி முடிவாக அதை செயல்படுத்த வேண்டிய தலைவர் டெட்ராஸ்.அதை அறிவிக்காமல். மேலும் தள்ளிபோடுகிறார். ஐந்தாாவது  விபரம்: சந்தேகத்திற்குரிய ,தேவையற்ற தாமதத்திற்குப் பின் உலக சுகாதார அவசரநிலை என்று WHO ன் தலைவரான டெட்ராஸ் அறிவிக்கும்போது.உலக நாடுகள் பலவற்றுக்கும் 7,700 பேருக்கு மேல் வைரஸ் தொற்று பரவியிருந்தது தான் உண்மை நிலை.
ஆறாவது விபரம்: உலக சுகாதார மையத்தின் தலைவராக பொறுப்பான முறையில் தன் கடமையை செய்யாமல் சீன ஆதரவாளராக...சீனாவை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியது ஏன்? என்ற கேள்வியை ஜெனீவாவில் ஊடகங்கள் கேட்டபோது.
'' சீனா பொய் சொல்லியதா? மறைத்ததா ? என்ன செய்தது ? போன்ற கேள்விகளை விட்டு விட்டு.அந்த வினாக்களைக் கடந்து உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் தொற்றை தடுப்பது எப்படி என்பதில் கவனம் செலுத்துங்கள்'' என்று மட்டுமே  பதில் சொன்னார் டெட்ராஸ்.இதற்குப் பிறகு தான்.விருதுகள் பல வாங்கி யிருக்கும் புரட்சிகர டாக்டர். டெட்ராஸ்- ஐ WHO தலைமை பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்கிற குரல்கள் உலககெங்கும் ஒலிக்கத் தொடங்கி இருக்கின் றன.  ஆக வைரஸ் ஏனும் மறைமுகமாக ஒரு யுத்தம் சந்திக்கவும் முதல் முறையாக நாமும்  ஊரடங்கில் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட மக்களில் ஒருவராகக் காரணம் இதுவே.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த