முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவில் தலைகாட்டுகிறதா கொரானா உண்மை நிலை

       னைத்து  நாட்டையும் அச்சத்தால்  கொல்லும் கொரோனா
உலகிலுள்ள அனைத்துந நாடுகளும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பவில்லை. இதற்கு முன் இப்படியொரு நெருக்கடியை எதிர்கொள்ளாததால், இதைக் கையாளுவதற்கான அனுபவம் நம்மிடம் இல்லை' என, உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கிப்ரயெசூஸ் கூறியதாவது,
கொரோனா இதுவரை கண்டிராத ஒரு தனித்துவம் வாய்ந்த வைரஸ். நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும், 3,000க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவைத் தாண்டி உலகின் மற்ற நாடுகளில் கொரோனா வைரசால், 8,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், ஈரான், தென் கொரியா, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் மட்டும் 81 சதவீதம் பேர் உள்ளனர்.ஈரானில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தை சேர்ந்த சுகாதாரத் துறை அதிகாரிகள், அமெரிக்காவில் மேலும் நான்கு பேர் இந்த வைரசால் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
பிரான்சில் நேற்று ஒரேநாளில் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை, 191 ஆக உயர்ந்துள்ளது.  பிரிட்டனில் 39 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.ஐஸ்லாந்து, போர்ச்சுக்கல், ஜோர்டான், துனீசியா, அர்மேனியா, லாத்வியா, செனிகல் உள்ளிட்ட ஏழு நாடுகளில் நேற்று முதல்முறையாக கொரோனா வைரஸ் பதிவாகியுள்ளது.
உலகின் அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பவில்லை. இப்படி நெருக்கடியை எதிர்கொள்ளாததால், இதைக் கையாளுவதற்கான முன் அனுபவம் நம்மிடம் இல்லை. இருந்தும் நாம் இந்த வைரசைக் கண்டு அஞ்சி ஒடுங்கக் கூடாது. இதற்கு எதிராக தொடர்ந்து செயல்படுவதன் மூலம் மட்டுமே இதை வீழ்த்த முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார.கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலைகுலைந்த சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில், கைவிடப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கை, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து வருவதாக தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்தியாவில் அதன் தாக்கம் இருப்பது குறித்து தகவல் வருவது பல வகையில் மக்கள் அச்சம் கொள்ளும் நிலை  ஆக்ராவில் ஆறுநபர்கள் கேரளத்தில் மூன்று என தகவல் வரும் சூழலில் அரசு பலவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏடுத்து வருகிறதுஹைதராபாத்தில் கொரோனா: கண்காணிப்பில் 80 பேர் கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ளதா என்பதைக் கண்டறிய ஹைதராபாத்தில் 80 பேர் கண்காணிப்ப்பில் உள்ளனர்.
கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து தற்போது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள நிலையில் இந்தியாவிலும் இரண்டு பேருக்கு வைரஸ் தாக்குதல் இருப்பதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் டெல்லியைச் சேர்ந்தவர், மற்றொருவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். ஹைதராபாத்தைச் சேர்ந்த 24 வயது மென் பொறியாளர் பெங்களூரிலிருந்து ஹைதராபாத்துக்கு பேருந்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஹைதரபாத்தின் மகேந்திரஹில்ஸ் பகுதியில் தங்கியிருந்தார். அதன்பின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். அங்கிருந்து காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபின், புனேயிலிருந்து வந்த அறிக்கையின்படி அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தத் தகவல்களை தெலங்கானாவின் சுகாதாரத் துறை அமைச்சர் எட்லா ராஜேந்தர் கூறியுள்ளார்.
திருப்பதியில் கொரோனா பாதிப்போடு தனிமையில் ஒருவர்.பொறியாளருடன் பேருந்தில் பயணித்தவர்கள், குடும்பத்தினர், அப்பல்லோ மருத்துவர்கள், ஊழியர்கள் என 80 பேரை கண்டறிந்து அவர்களையும் கண்காணித்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மீட்கக் கோரும் 85 இந்திய மாணவர்கள்
கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3100ஐ கடந்துள்ள நிலையில் பல்வேறு நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...