நமது பாரதப்பிரதமர் ஆற்றிய உரை தமிழாக்கத்தின் சுருக்கம் ''நோய்களிலிருந்து விலகி இருங்கள்.நாம் சமூக தூரத்தை கடைபிடிக்க வேண்டும்
மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் ஆலோசனையைப் பின்பற்றுவதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
தயவுசெய்து வீட்டை விட்டு வெளியேறாமல் இருங்கள், அது மிகவும் அவசியமாக இருக்கும்போது மட்டுமே, முடிந்தால் வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்'' என்பதாகும்.
மார்ச் 22 ஆம் தேதி, காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை, அனைத்து நாட்டு மக்களும் 'ஜந்தா ஊரடங்கு உத்தரவு'-பின்பற்ற வேண்டும்
கொரோனா தொற்றுநோயால் எழும் பொருளாதார சவால்களை மனதில் கொண்டு, எஃப்.எம்-பி.எம் தலைமையிலான கோவிட்-19 பொருளாதாரப் பொறுப்புணர்வோடு பணிக்குழுவை உருவாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.இந்தியா இந்த தொற்றுநோயை எதிர்த்து ஒரு தேசமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் -
ஜனதா ஊரடங்கு உத்தரவு...22 மார்ச் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீடுகளுக்கு வெளியே யாரும் வரவேண்டாம்... சமூக தொலைவை நடைமுறைப்படுத்த வேண்டும்...
மத்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றவும்...
10 பேரை அழைத்து, சமூக தொலைவு மற்றும் ஜனதா ஊரடங்கு உத்தரவு, குறித்த செய்தியை பரப்புங்கள்...
இது நம்முடைய கட்டுப்பாடு மற்றும் இந்த நோயை ஒழிக்கும் திறனுக்கான, சோதனையாக இருக்கும்...
மருத்துவ வல்லுநர்கள், போக்குவரத்து சேவை வழங்குபவர்கள் போன்ற, நமது அத்தியாவசிய சேவை வழங்குபவர்கள் அனைவருக்கும்
மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தங்கள் பால்கனிகள், வீட்டு வாசல்கள் மற்றும் ஜன்னல்களிலிருந்து, கை தட்டி ஆரவாரம் செய்து அவர்களுக்கு நன்றி தெரிவிப்போம்...
வழக்கமான சோதனைக்கு, மருத்துவமனைகளுக்கு செல்வதைத் தவிர்க்கவும். சிறிய பிரச்சினைகளுக்கு, குடும்ப மருத்துவர்களை தொலைபேசியில் அழைக்கவும்.. முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட வேண்டும்.
இந்த தொற்றுநோயால் ஏற்படும் பொருளாதார சிக்கல்களைக் குறைக்க அரசாங்கத்தால் COVID 19 பொருளாதார பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது...
வர்த்தகர்கள், வணிகர்கள் தங்கள் ஊழியர்களையும், கவனித்துக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
பால், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் பாதிக்கப்படாது... எனவே தயவுசெய்து பொருட்களை பதுக்கி வைக்க வேண்டாம்...
இந்த போராட்டத்தில் மனிதநேயமும், இந்தியாவும், வெல்ல வேண்டும்!..
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்