கடத்தப்பட்ட இளமதி காவல் நிலையத்தில் ஆஜர்..! பெற்றோர் உடன் செல்ல விருப்பம் கல்யாண புரோக்கர் கொளத்தூர் மணி மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு.. பெண் கடத்தல்... கட்டாய திருமணம் செய்தல்.. பெண்னை வன்கொடுமை செய்தல்..பாவம் டிரைனீங் பத்தல நாடகக் காதல் கோஷ்டி தலைவன் இப் பிரச்சினை ஆணிவேர் இந்த இயக்கம் . என வழக்கறிஞர்.தகவல் சேலம் அருகே நாடகக் காதலில் சிக்கி சுயமரியாதைத் திருமணம் செய்தததாகவும் அதற்காகக் கடத்தப்பட்ட இளமதி சேலம் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கவுந்தபாடியை சேர்ந்த செல்வன் என்பவர், குருப்பநாய்க்கம் பாளையம் பகுதியில் வசிக்கும் இளமதி என்பவரை நாடகக்காதல் செய்து கடத்த்தியதாகத் தெரிகிறது இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் பழக்கத்தை பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இருவருக்கும், சேலம் மாவட்டம் காவலாண் டியூரில் திராவிடர் விடுதலை கழகம் என்ற ஒரு ஜாதிக்கு ஆதரவானவர்கள் சார்பில் நாடகத் திருமணம் நடத்தி வைக்கப் பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள், திருமணம் செய்து வைத்த திராவிடர் விடுதலை கழக பிரமுகர் ஈஸ்வரன் மற்றும் திருமணம் செய்ததாக கருதப்பட்டவர்களை கடுமையாகத் தாக்கி, காரில் கூட்டிச் சென்றனர்.இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், விரைந்து சென்று ஈஸ்வரன் மற்றும் காதலர் செல்வனை மீட்டனர். இளமதியை மீட்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டும் வந்தனர்.இந்நிலையில் தற்போது சேலம் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளமதி வழக்கறிஞர் சரவணனுடன் ஆஜராகியுள்ளார்.கொடுத்த வாக்குமூலத்தில் இளமதி பெற்றோர் உடன் செல்ல விரும்புவதாக அவரது வழக்கறிஞர் சரவணன் கூறி யுள்ளார். இதனை அடுத்து, போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.சேலத்தில் நாடகத் திருமணம் செய்த நபரை விசாரணைக்கு உட்படுத்த பலர் கோரிக்கைவைத்துள்ளனர்.இளமதியுடன் காவல் நிலையத்தில் அவரது தாய் மற்றும் சில உறவினர்கள் இருந்தனர்.
இந்நிலையில் இளமதி தன்னை யாரும் கடத்தவில்லை என்று போலீஸாரிடம் தெரிவித்தார். தற்போது யாருடனும் பேச விருப்பமில்லை என்று தெரி வித்ததார்பின்னர் காவல் நிலையத்தில் இருந்து இளமதி தாயுடன் அவரது வீட்டிற்கு சென்றுவிட்டார்.இந்நிலையில், காதல் திருமணம் செய்ய தனது மகளை கடத்தியதாக பவானி காவல் நிலையத்தில் திவிக தலைவர் கொளத்தூர் மணி, செல்வன் உட்பட 4 பேர் மீது இளமதியின் பெற்றோர் சார்பில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை யன்று விசாரணைக்கு வரலாம் என்ற நிலை.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்