மதுரை மாவட்டத்தில் கோரோனா அறிகுறியுடன் இன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள 7 பேரின் விலாசம் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரால் வெளியிடப்பட்டுள்ளது.அருகில் வசிப்பவர்கள் மிகுந்த ஜாக்கிரதைக்கான வீட்டிலேயே தனிமையில் இருக்க வேண்டிய நேரமிது.கொரோனாவுக்கு டெல்லியில் மேலும் ஒருவர் பலி.
இந்தியாவில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு.தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி.
பாதிப்பு எண்ணிக்கை 15ல் இருந்து 18 ஆக உயர்வு.
டுவிட்டரில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்
நியூசிலாந்து, லண்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு எனத் தகவல் பயணிகள் ரயில்சேவை ரத்து நடவடிக்கை ஏப்ரல் 14ம் தேதி வரை நீட்டிப்பு.
கொரானா அறிகுறி காரணமாக வீட்டில் இருக்க அறிவுறுத்தியதை மீறியதாக கோடம்பாக்கத்தை சேர்ந்த பொறியாளர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு.கொரானாவால் நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு உள்ள நிலையில் உலகம் முழுவதும் நிலைமையை பார்த்தால் மிகவும் மோசமான சூழ்நிலை தான்.
பிரான்ஸ் நாட்டில் பலி 1,000ஆக உயர்வு- அச்சத்தில் மக்கள.
உலகின் பெரும்பாலான நாடுகளை தாக்கியுள்ள கொரோனா வைரஸ் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதையொட்டி பல்வேறு நாடுகளும் முழுவதுமாக ஷட் டவுன் செய்யப்பட்டு உள்ளன.
சர்வதேச அளவில் மிகக் கொடிய வைரஸாக கொரோனா உருவெடுத்துள்ளது. இதற்கு சரியான மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000ஆக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
லிபியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. போரால் பெரிதும் பாதிக்கப்பட்டு போதிய மருத்துவ வசதிகள் இன்றி லிபியா தவித்து வருவது குறிப்பிடத்தக்கது. தென்கொரியாவில் புதிதாக 100 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பவர்களின் எண்ணிக்கை 9,137ஆக அதிகரித்துள்ளது.
நியூசிலாந்தில் புதிதாக 50 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்பெயினில் ஒரே நாளில் பலி 514 பேர் பலி,
பிரான்ஸ் நாட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 240ல் இருந்து 1,100ஆக உயர்நதுள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்