யெஸ் பேங்க் விவகாரத்தை முழுமையாக என்ன என்பதை கூட அறிந்துகொள்ளாமலே எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களாக மாதிரி பலர் குதிப்பது ஏன்.? வங்கிகள் நிர்வாக ஆர் பி ஐ கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டு ஒரு மாதத்தில் சகஜ நிலைக்கு கொண்டு வருவதற்காகத்தான் சில கட்டுப்பாடுகளை தற்காலிகமாக விதித்துள்ளனர் . இதுவே அடிப்படை வங்கிகளின் செயல்பாடுகள் குறித்தும் தெரியாத நபர்கள் கூப்பாடு என்பது வேறு. யெஸ் பேங்க்.. டிவிட்டர்ல ரெண்டு பாயிண்ட் ட்ரெண்டிங்ல இருக்கு..
ஒன்னு பாஜக ஆட்சியில எல்லா பேங்க்கும் கடன் தொகையை பத்து பர்சென்ட்தான் வருஷா வருஷம் அதிகரிச்சிருக்க்கு ஆனா யெஸ் பேங்க் மட்டும் 35 பர்சென்ட் அதிகரிச்சி தாறுமாறா ஓடியிருக்கே ஏன்.
ஏன்பதும்,
பாஜக ஆட்சியில் யெஸ் கொடுத்த கடன் தொகை
FY2014: 55,000 cr, FY2015: 75,000,
FY2016: 98,000, FY2017: 1,32,000,
FY2018: 2,03,000, FY2019: 2,41,000,
இரண்டாவது டிரெண்டிங் பாயிண்ட்.
''யெஸ் வங்கி பின்னடைவால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனெனில் அந்த வங்கியில் எனக்கு கணக்கு எதுவும் இல்லை' இப்படி பலர் வங்கி நிலவரம் அறியாமல் ஒருவர் செய்தியை மற்றொரு நபர்கள் விபரம் தெரியாமல் பகிர்வது இங்கு தான் அதிகம்.இதுவல்லாது தற்போது யெஸ் வங்கி நிறுவனர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு. வாராக் கடன் உள்ளிட்ட பிரச்னைகளால், யெஸ் பேங்க் கடும் சிக்கலுக்கு உள்ளாகியதையடுத்து ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இந்தசூழ்நிலையில் யெஸ் வங்கியின் நிறுவனரும் தலைமை நிர்வாகியாக இருந்தவருமான ராணா கபூர் டில்லி வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக புகுந்து ரெய்டு நடத்தி வருகின்றனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்