இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்தும் வேலையை ரசிகர்கள் மூலை முடுக்கெல்லாம் போய் செய்ய வேண்டும், அந்த எழுச்சி எனக்குத் தெரிய வேண்டும், அப்போது நான் அரசியலுக்கு வருகிறேன்.ரஜினி பேசியதில் மிக முக்கியமான மையக்கரு என்ன?
நான் முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை ஆனால் வலிமையான கட்சி தலைவராக,ஆட்சியில் அமரும் கட்சியின் கொள்கைகளை வடிவமைத்து,ஆட்சியின் லகானை கையில் வைத்திருக்கும் தலைவராக வீற்றிருப்பேன்.
நம் கட்சியில் வென்ற ஒரு திறமையானவரையே ஒரு CEO போல முதல்வர் பதவியில் மக்கள் சேவைக்காக அமர வைப்பேன்.தவறு யார் செய்தாலும் சுட்டிக்காட்டி அவரை வெளியேற்றுவோம்.ஆள்கிற கட்சித்தலைமை ஆட்சியின் எதிர்க்கட்சி போல செயல்பட வேண்டும் என்கிறார். கடைசியாக அவரது படத்தில் வரும் ஒரு பாடல் கேட்கிறது காதில்.'ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி. ...உங்களுக்கு புரிகிறதா மக்களே...நமக்கு ஒரு முதல்வர் தயாராக இருக்கிறார் ஆனால் கண்ணில் காண்பித்தால் மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள் அதே பசுமாடுகளுக்கு பால் கறக்க வைக்கோல் திணித்து தயாராகி விட்ட இறந்த கன்றுக்குட்டி வேடம் போடப்போகும் ரஜினி ஆனால் பசுவை ஏமாற்றி கறந்த பால் குடிக்க யாரோ ஒருவன் தயார் இப்பவாவது புரியுதா. ரஜினி தமிழர்களின் ஓட்டு வங்கிக்கு வேட்டு வைக்க வந்தவர்தானோ என்ற சந்தேகம் எனக்கு மட்டுமே இருந்தது அதை புரியவைத்துவிட்டார் ரஜினி
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்